tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8627749935701171813..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42189319651635351512016-04-26T04:16:04.411-07:002016-04-26T04:16:04.411-07:00அருமையா சொன்னீங்க! எல்லோரும் இப்படி நினைக்க ஆரம்பி...அருமையா சொன்னீங்க! எல்லோரும் இப்படி நினைக்க ஆரம்பித்தால் அரசியல் உருப்படும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6005860159829146732016-04-26T03:04:17.313-07:002016-04-26T03:04:17.313-07:00யார் ஆட்சிக்கு வந்தாலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள...யார் ஆட்சிக்கு வந்தாலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அவசியம் சட்டசபைக்குச் செல்ல வேண்டும் அப்படிச் செய்யவில்லைஎன்றால் அவர்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் தம்மைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை மதிப்பதில்லை என்றும் அர்த்தம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12194058187946438302016-04-25T10:41:57.667-07:002016-04-25T10:41:57.667-07:00தேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியுமே யோக்கியதையாய் ...தேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியுமே யோக்கியதையாய் இல்லை என்பார்களாம். ஆனாலும் அவற்றுள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை ஆத்தோ ஆத்து என்று ஆத்த வேண்டும் என்றும் சொல்வார்களாம். நல்ல கூத்து.<br /><br />ஒருவர் ஒருமுறைதான் போட்டியிட வேண்டும் என்று சட்ட திருத்தம் வர வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3503644807505258392016-04-25T09:43:24.277-07:002016-04-25T09:43:24.277-07:00சொன்னா நம்ப மாட்டீங்க இதையேதான் நான் இன்று நினைத்த...சொன்னா நம்ப மாட்டீங்க இதையேதான் நான் இன்று நினைத்தேன் அதை எழுத வேண்டும் என்றும் நினைத்து இருந்தேன் ஆனால் அதையே நீங்கள் உங்கள் பாணியில் எழுதிவிட்டீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com