tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8716070313129767281..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வாசித்துச் செல்பவருக்கு....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33298672154807820132016-12-30T03:40:23.376-08:002016-12-30T03:40:23.376-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள்
வருது ,வருது புத்...புத்தாண்டு வாழ்த்துக்கள் <br /><br />வருது ,வருது புத்தாண்டு <br />வரவேற்போம் எதிர்கொண்டு <br />நமக்கெல்லாம் நலமென்று <br />நம்பிக்கை பல கொண்டு <br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை - தன் <br />னம்பிக்கைதான் வாழ்க்கை ,<br /> <br />சோதனைகள் சோரட்டும் <br />வேதனைகள் வீழட்டும். <br />சாதனைகள் தொடரட்டும் .<br />சாந்தியிங்கு நிலவட்டும் .<br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை - தன் <br />னம்பிக்கைதான் வாழ்க்கை ,<br /><br />நீதி நிலை பெறட்டும் <br />நிதிநிலையும் உயரட்டும் . <br />சாதி, இனம் , மதம் , மொழி, <br />நிறம், ஏழை, பணக்காரர் <br />பேதங்கள் அகலட்டும் <br />பேரின்பம் பெருகட்டும். <br />இயற்கை வளங்களெல்லாம் <br />பொதுவென்னும் நிலைவரட்டும் .<br />செயற்கை உரிமைகள் <br />செயலிழந்து போகட்டும். <br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை - தன் <br />னம்பிக்கைதான் வாழ்க்கை ,<br /><br />மர வளம் பெருகட்டும் <br />மழை வளம் பொழியட்டும் <br />மண் வளம் சிறக்கட்டும் <br />மகசூலும் பெருகட்டும் <br />விலைவாசி குறையட்டும் <br />விளைத்தவனும் மகிழட்டும் <br />இடைத்தரகு கொள்ளைகள் <br />இல்லாமல் ஒழியட்டும். <br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை - தன் <br />னம்பிக்கைதான் வாழ்க்கை ,<br /><br />பஞ்சம் ,பசி , பட்டினி,பகை <br />வஞ்சம், வழிப்பறி , வன்கொடுமை <br />நெஞ்சம் பதறும் கொலைகள் <br />அஞ்சியினி ஓடட்டும். <br />சோம்பல், சோர்வு நீங்கி <br />சுறுசுறுப்பு பெருகட்டும். <br />உழைப்பை நம்பிடுவோர் <br />உயரும் நிலை தோன்றட்டும். <br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை - தன் <br />னம்பிக்கைதான் வாழ்க்கை ,<br /><br /><br />ஊழலில்லாதவர்கள் ஆண்டு <br />ஊழலில்லா ஆண்டாகட்டும். <br />லஞ்சம் வாங்காது பணி செய்வோர் <br />நெஞ்சம் நிமிர்த்தட்டும் .<br />முன்னேற்றத்திட்டங்கள் <br />முனைந்து நிறைவேறட்டும். <br />தன்னிறைவு நாடாய் <br />தரணி நம்மை போற்றட்டும். <br />மனித இனம் முன்னேறும் <br />புனிதமான ஆண்டாக <br />இனிது துவங்கட்டுமென <br />மனதார வாழ்த்துகிறேன். <br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை - தன் <br />னம்பிக்கைதான் வாழ்க்கை ,<br /><br /><br />சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம். <br />24.12.2016<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/10299015058976803422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43365854285060095252016-12-30T03:39:06.999-08:002016-12-30T03:39:06.999-08:00மோடி மந்திரம்
ஐநூறு ,ஆயிரம் செல்லாதென்று
அதிரடி...மோடி மந்திரம் <br /><br />ஐநூறு ,ஆயிரம் செல்லாதென்று <br />அதிரடியாய் அறிவித்தார் மோடி <br />அது மோடி மந்திரம் <br />கள்ளப் பணத்தை வெளிக்கொணர <br />ஒரு மூடு மந்திரம் . <br />வரவேற்கப்பட வேண்டிய <br />ராஜா தந்திரம். <br />மூச்சுத்திணறியது <br />வங்கி இயந்திரம். <br />பரவலாய் முடங்கியது <br />பணம் வழங்கும் இயந்திரம் .<br /><br />கள்ளப் பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால்<br />உள்ள பணத்தையும் எடுக்க முடியாமல் <br />உபத்திரவத்தில் மக்கள் , ஒன்றரை மாதமாக <br />ஊணுறக்கம் மறந்து வரிசையிலே நிற்கின்றார் . <br />நடுத்தர மக்களெல்லாம் <br />நடுத்தெருவில் நிற்கின்றார் .<br /><br />காய்கறிக்குப் பணமில்லை <br />காய்ச்சலுக்குப் பணமில்லை <br />கல்யாணத்திற்குப் பணமில்லை <br />கருமாதிக்கும் பணமில்லை <br />அன்றாடம் பணத்திற்கு <br />அல்லாடும் மக்களுக்கு <br />என்றோ வரும் நன்மை <br />எப்படிப்புரியுமப்பா . <br /><br />வங்கி இயந்திரங்களுக்கு <br />வரவேண்டிய பணத்தை - கையூட்டு <br />வாங்கி சில புல்லுருவிகள் <br />வாரி ,வாரி அனுப்பிவிட்டார் <br />ராவோடு ராவாக <br />ராவுக்கும் , ரெட்டிக்கும்.<br /><br />ஆயினும் <br />துவங்கிய நடவடிக்கை <br />துவளாமல் போகவேண்டும் <br />பதுங்கிய பணமெல்லாம் <br />பறிமுதல் செய்யவேண்டும் .<br />அரசியல் நடவடிக்கையாக இல்லாமல் <br />அரசின் நடவடிக்கையாக வேண்டும். <br /><br />ஐம்பது நாள் மட்டுமல்ல <br />நூறு நாள் காத்திருப்போம் <br />கல்லாவில் வைக்கவேண்டியதை <br />கழிப்பறையில் வைத்தவரும் <br />பூஜையறையில் வைக்கவேண்டியதை <br />பள்ளியறையில் பதுக்கியவரும் <br />கடுஞ்சிறையில் இருக்கவேண்டும் <br />காலமெல்லாம் அழவேண்டும் .<br />வஞ்சகர் குடும்பமெல்லாம் <br />நெஞ்சம் பதறவேண்டும். <br />நீதிக்குப் புறம்பானோர் <br />வீதிக்கு வரவேண்டும். <br /><br />உள்நாட்டு முதலைகளை <br />உருக்குலையைச் செய்த்துவிட்டு <br />வெளிநாட்டுப் பதுக்கலையும்<br />வெளிக்கொணர வேண்டுமய்யா . <br /> <br />இவையெல்லாம் நடக்குமென்றால் , <br />இன்முகத்தோடு நாங்கள் <br />இன்னும் சிலகாலம் ,<br />இன்னல்களைத் தங்கிடுவோம் <br />தோள் கொடுக்க நாங்களுண்டு <br />தொடரட்டும் இந்தப்பணி <br />கால்கடுக்க நிற்கும் எங்கள் <br />காலைவாரிவிடவேண்டாம் .<br /><br />சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் <br /><br /><br /> <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/10299015058976803422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91064813128827976802016-12-27T18:39:04.767-08:002016-12-27T18:39:04.767-08:00அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன...அன்பின் கனபரிமானம்<br />அளவின்றிக் கொடுப்பவருக்கும்<br />அதன் மதிப்பறிந்து<br />முழுமையாய்<br />அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்//<br /><br />அருமை அருமை!!!! உண்மைதான்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38030881567860101712016-12-27T02:26:07.475-08:002016-12-27T02:26:07.475-08:00வலை உலகில்பலரும் வாசித்துச் செல்வோராகவே இருக்கின்...வலை உலகில்பலரும் வாசித்துச் செல்வோராகவே இருக்கின்றனரோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12525782853635662842016-12-26T19:08:29.322-08:002016-12-26T19:08:29.322-08:00அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66619647037272863272016-12-26T18:24:26.445-08:002016-12-26T18:24:26.445-08:00ஆம். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அருமையான வரிகள்.ஆம். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அருமையான வரிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34438119077070939932016-12-26T09:33:50.414-08:002016-12-26T09:33:50.414-08:00வணக்கம் சகோதரரே
அருமையான உதாரணங்களுடன் அழகாக எழுந...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான உதாரணங்களுடன் அழகாக எழுந்த கவிதை. இப்படிச் சொல்லில்்வடிவமைத்து திறம்பட எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும். மிகவும் ரசித்துப்படித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8286192095813148522016-12-26T08:32:15.108-08:002016-12-26T08:32:15.108-08:00அருமை.....அருமை.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13862419342695575692016-12-26T07:26:26.893-08:002016-12-26T07:26:26.893-08:00//அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அ...//அன்பின் கனபரிமானம்<br />அளவின்றிக் கொடுப்பவருக்கும்<br />அதன் மதிப்பறிந்து<br />முழுமையாய்<br />அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்<br /><br />இடையில் இருப்பவருக்கு<br />அது புரிய வாய்ப்பே இல்லை//<br /><br />மிக அழகான வரிகள்! அருமை! சிறு வயதில் ஒரு பேராசிரியர் எனக்கு ஆட்டோகிராப் எழுதினார் " அன்பும் உண்மையும் இருக்குமிடத்தில் அழகு இருக்கிறது. இது மூன்றும் இருக்குமிடத்தில் கடவுள் இருக்கிறார்" என்று! அந்த வரிகள் தான் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தன!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4055295010451410062016-12-26T03:29:23.278-08:002016-12-26T03:29:23.278-08:00உண்மைதான் ஐயா
அருமைஉண்மைதான் ஐயா<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50122760162091354952016-12-26T00:07:23.441-08:002016-12-26T00:07:23.441-08:00//வாசித்துச் செல்பவனுக்கு அது விளங்க வாய்ப்பே இல்ல...//வாசித்துச் செல்பவனுக்கு அது விளங்க வாய்ப்பே இல்லை//<br /><br />அழகழகான உதாரணங்களுடன் அற்புதமாகச் சொல்லியுள்ளதால், ஓரிரு முறைகள் மீண்டும் மீண்டும் படித்து, கவித்துவத்தின் அருமையை, அதன் உட்பொருளறிந்து, அதை முழுமையாய்<br />இரசிக்க முடிந்தது .... இந்த சாமான்யனாலும்.<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79156089826722698672016-12-25T21:46:49.705-08:002016-12-25T21:46:49.705-08:00அருமை கவிஞரேஅருமை கவிஞரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com