tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8743070149315014803..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வஸந்த வாழ்வு எளிதாய்ப் பெற Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69398073602916998482012-12-03T08:09:16.890-08:002012-12-03T08:09:16.890-08:00ada.. zada.. zSeenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22608397939546433112012-11-24T21:00:09.616-08:002012-11-24T21:00:09.616-08:00மீண்டும் மீண்டும் உங்கள் பெருந்தன்மை என்னை திக்கு ...மீண்டும் மீண்டும் உங்கள் பெருந்தன்மை என்னை திக்கு முக்காட வைக்கிறது ரமணி ஸார்.உங்களுக்காக பிரத்யேகமாக நான் எழுதிய வரிகள் இதோ:<br /><br />இன்றைய இந்தியா.<br /><br />நேர்மையான முட்டாள்கள் ஒருங்கிணைந்து,<br />அயோக்கிய முட்டாள்களை தேர்ந்தெடுக்க,<br /><br />அவர்களும் ஒருங்கிணைந்து,<br />சில அயோக்கிய புத்திசாலிகளை,<br />தங்கள் தலைவர்களாக தேர்வுசெய்து,<br />நாட்டை சுரண்டத்தொடங்க,<br /><br />மீதி உள்ள நேர்மையான புத்திசாலிகள்,<br />தேர்தலில் <br />போட்டியும் போடாமல்,<br />ஓட்டும் போடாமல்,<br />நடப்பதைப்பார்த்து நாளும் வெதும்பி,<br />புரண்டு,புலம்பி,புகார் பல செய்து,<br />நாலு பின்னூட்டம் இட்டு, <br />நாளை ஓட்டுவர்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2660870693257028592012-11-23T18:06:21.296-08:002012-11-23T18:06:21.296-08:00Ganpat //
தங்கள் விளக்கம் மிக மிக அருமை
கண்டுபிடி...Ganpat //<br /><br />தங்கள் விளக்கம் மிக மிக அருமை<br />கண்டுபிடிப்புகளில் ஒன்றிரண்டு<br />தலைவர்களில் ஒன்றிரண்டு<br />அறிஞர்களில் ஒன்றிரண்டு<br />தீர்க்கதரிசிகளில் ஒன்றிரண்டு பேரை வைத்துக் கொண்டு<br />அதுவும் ஐம்பது நூறாண்டுகளுக்கு <br />முன்பிருந்தவர்களாக வைத்துக் கொண்டு<br />கோடிக்கணக்கானவர்களை கடையனுக்கும் கடையனாக<br />வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாள்<br />பெருமை கொண்டாடித் திரியப் போகிறோம்<br />சிந்திக்கவைத்த அருமையான பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74398767039889125502012-11-23T08:49:39.770-08:002012-11-23T08:49:39.770-08:00திரு agaligan,
ஒரு சிறு விளக்கம் அளிக்க விரும்புக...திரு agaligan,<br /><br />ஒரு சிறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்..<br />பல ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு திரைப்பட பாடலின் பல்லவி இது..<br />மேலும் கீழும்,கோடுகள் போடு,அதுதான் ஓவியம்;நீ சொன்னால் காவியம்.<br />ஓவியம் என்றல் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா!<br />குருடர் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா!<br /><br />ஒரு பிரசித்தி பெற்ற பெர்ஷியன் பழமொழி.<br />He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.<br />He who knows not, and knows that he knows not, can be taught. Teach him.<br />He who knows, and knows not that he knows, is asleep. Wake him.<br />He who knows, and knows that he knows, is a prophet. Follow him.<br /> பெரும்பாலான இந்தியர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள்.<br />இன்னும் கழிவு நீர் வடிகால் கூட சரியாக இல்லாத நாடு நம்முடையது .ஆனால் நாம் இன்னும் எட்டு ஆண்டுகளில் வல்லரசாக ஆசைப்படுவோம்.60 சதவிகித மக்களுக்கு மாத வருமானம் ரூ.ஆயிரத்திற்கும் கீழ்.ஆனால் நாம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப ஆசைப்படுவோம்.<br />இங்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ,ஆல்தோட்ட பூபதியால் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்.பிறகு வெற்றிபெற்றவர் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சராவார்.<br />நன்றி..<br /> Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67779273252184872202012-11-23T03:09:10.659-08:002012-11-23T03:09:10.659-08:00kovaikkavi //
நமக்கத் தெரிந்ததை காட்டுவது போதும்....kovaikkavi //<br /><br />நமக்கத் தெரிந்ததை காட்டுவது போதும்.<br />தோரணம் ...தேவையில்லைத் தான்..<br />சிந்தனைப்பதிவு நன்று//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26902223120539478742012-11-23T03:07:46.449-08:002012-11-23T03:07:46.449-08:00agaligan //
நீங்கள் புரிந்து கொண்டு கோபப்பட்டதும்...agaligan //<br /><br />நீங்கள் புரிந்து கொண்டு கோபப்பட்டதும் சரி<br />அயினும் காலச் சூழல் இப்படி உள்ளதே<br />என்ற கோபம் தந்த எரிச்சலில் எழுதியதுதான் இது<br />மிகச் சரியாக மனதில் பட்டபடிவிமர்சனம் செய்த பெண்கள்<br />பட்டபாட்டைத்தான் கண் கூடாகப் பார்த்தோமே<br />சராசரியாய் இருப்பதற்கா இவ்வளவு யோசிக்கிறோம்<br />இவ்வளவு எழுதுகிறோம்<br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49067155488760880302012-11-23T02:27:35.071-08:002012-11-23T02:27:35.071-08:00சில நேரங்களில் கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பியகதை...சில நேரங்களில் கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பியகதையாய் என்பார்களே அதுபோல் உங்கள் கவிதையின் சாரத்தை மற்றவ்ர்கள் புரிந்துகொன்டுள்ள விதத்திலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது, இணையத்தில் கொட்டிக்கிடக்கும் சுதந்திரத்தையும் அதை முமையாய் பயன்படுத்தமுடியாமையையும் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஆனால்<br />காத்துக்கொண்டிருப்பவர்கள்போல் கிட்டத்தட்ட அனைவருமே அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதைபோல் ஆமோதித்து எழுதியிருப்பது வருத்தம்ளிக்கிறது. <br /><br />"மிகச் சரியாகச் சொன்னீர்கள்<br />உள்ளத்தால் தேக்காக இருந்தாலும்<br />உலகின் பார்வைக்கு நாணலாக இருத்தலும்<br />நமது கண்பட் அவர்கள் சொல்வதைப் போல்<br />புத்திசாலியாக இருப்பினும் முட்டாளாக நடித்துப் போவதே<br />இந்தக் காலச் சூழலுக்கு சரியாக இருக்கும்போல உள்ளது"<br /><br />அதை தாங்கள் வழிமொழிவதிப்போல் பதிலளிப்பது மேலும் வருத்ததையே கூட்டுகிறது. உபயோகப்படாத தேக்கு எதுக்குசார்! என்னவோ போங்க சார்!<br /><br />புலவர் சா. ராமாநுசம் "இன்றைய நடைமுறையை எண்ணி எழுதிய கவிதை! உணர்கிறேன்! என்றாலும், நாமும் நம் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும்! நமக்கென நாம் ஒரு கட்டுப்பாட்டோடு எழுதினால் யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்பதே என் கருத்து மற்றபடி தங்கள் கவிதை தேவையான அறிவுரைதான்! ஐயமில்லை!"<br /><br />இதுதான் சார் உண்மை இதைத்தான் நாம் உணரவேண்டும் உணராதவர்களுக்கு நீங்கள் உணர்த்தவேண்டும். தவறிருந்தால் வருந்துகிரேன்.<br />அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69371765783641479202012-11-23T00:22:39.226-08:002012-11-23T00:22:39.226-08:00நமக்கத் தெரிந்ததை காட்டுவது போதும்.
தோரணம் ...தேவை...நமக்கத் தெரிந்ததை காட்டுவது போதும்.<br />தோரணம் ...தேவையில்லைத் தான்..<br />சிந்தனைப்பதிவு நன்று.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77835015115388237092012-11-22T19:59:34.644-08:002012-11-22T19:59:34.644-08:00 இன்றைய நடைமுறையை எண்ணி எழுதிய கவிதை! உணர்கிறேன்... இன்றைய நடைமுறையை எண்ணி எழுதிய கவிதை! உணர்கிறேன்! என்றாலும், நாமும் நம் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும்! நமக்கென நாம் ஒரு கட்டுப்பாட்டோடு எழுதினால் யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்பதே என் கருத்து மற்றபடி தங்கள் கவிதை தேவையான அறிவுரைதான்! ஐயமில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20146900564729336262012-11-22T17:52:11.705-08:002012-11-22T17:52:11.705-08:00அருணா செல்வம் //
..
காகிதப் பூக்களில் உள்ள வாசம் ப...அருணா செல்வம் //<br />..<br />காகிதப் பூக்களில் உள்ள வாசம் போல்<br />கவிதை வஸந்தம் வீசுகிறது இரமணி ஐயா.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3668100112079123772012-11-22T17:50:58.376-08:002012-11-22T17:50:58.376-08:00s suresh //
நான் சொல்ல வந்ததை மாதேவி சொல்லிட்டாங்...s suresh //<br /><br />நான் சொல்ல வந்ததை மாதேவி சொல்லிட்டாங்க! இப்போதைய சூழலுக்கு பொருந்தி வரும் கவிதை! நன்றி!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11677971684335054582012-11-22T17:49:51.251-08:002012-11-22T17:49:51.251-08:00மாதேவி //
காலத்துக்கு ஏற்ற கவிதை.//
தங்கள் வரவுக...மாதேவி //<br /><br />காலத்துக்கு ஏற்ற கவிதை.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38416784873344692512012-11-22T17:48:14.947-08:002012-11-22T17:48:14.947-08:00Ganpat //
இந்தியாவில் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ விர...Ganpat //<br /><br />இந்தியாவில் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் அவன் புத்திசாலியாக இருக்கவேண்டும்.ஆனால் மற்றவர்களுக்கு அவன் ஒரு முட்டாள் போல தெரியவேண்டும்/<br /><br />/மிகச் சரியாகச் சொன்னீர்கள <br />நான்தான் காதைச் சுற்றி மூக்கைத் தொட்டுள்ளேன்<br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1125927137185057442012-11-22T08:43:29.350-08:002012-11-22T08:43:29.350-08:00
சொல்லு. ஆனா சொல்றதுக்கு முன்னாடி,
சொல்றதெல்லாம...<br /><br /><br />சொல்லு. ஆனா சொல்றதுக்கு முன்னாடி, <br />சொல்றதெல்லாம் <br />செல்லுபடியாகுமா அப்படின்னு யோசிச்சுப்பாரு. <br />இல்லையா ?மெனக்கிடாதே <br />சும்மா இரு. <br /><br />சரி தானே சாரே !!<br /><br />மிகச் சரிதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56143368788574559302012-11-22T08:40:55.979-08:002012-11-22T08:40:55.979-08:00r.v.saravanan //
அருமை சார்///
தங்கள் வரவுக்கு...r.v.saravanan //<br /><br /><br />அருமை சார்///<br /><br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13970800326912187002012-11-22T08:38:47.945-08:002012-11-22T08:38:47.945-08:00மாலதி //
அருமை../
/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்க...மாலதி //<br /><br />அருமை../<br /><br />/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15593674897547414252012-11-22T08:37:00.486-08:002012-11-22T08:37:00.486-08:00சிட்டுக்குருவி //
அருமை....
அறிவுறையாகவும் கொள்ளல...சிட்டுக்குருவி //<br /><br />அருமை....<br />அறிவுறையாகவும் கொள்ளலாம்//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50176000483184495162012-11-22T08:14:28.904-08:002012-11-22T08:14:28.904-08:00Sasi Kala //
சரியான நேரத்தில் மிகச்சரியான பகிர்வு...Sasi Kala //<br /><br />சரியான நேரத்தில் மிகச்சரியான பகிர்வு <br />நன்றி ஐயா.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65798874115186893082012-11-22T08:12:12.853-08:002012-11-22T08:12:12.853-08:00திண்டுக்கல் தனபாலன் //
அருமையான வரிகள்....//
தங்...திண்டுக்கல் தனபாலன் //<br /><br />அருமையான வரிகள்....//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20054665761177759982012-11-22T08:09:46.213-08:002012-11-22T08:09:46.213-08:00அமைதிச்சாரல் //
..
அட்டகாசம்.. நல்ல நேரத்தில் நல்ல...அமைதிச்சாரல் //<br />..<br />அட்டகாசம்.. நல்ல நேரத்தில் நல்ல நினைவுறுத்தல் :-)<br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70027128543377357242012-11-22T08:08:23.485-08:002012-11-22T08:08:23.485-08:00உஷா அன்பரசு //
அவனவன் நிலையில் "மதம் 'பி...உஷா அன்பரசு //<br /><br />அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே//- நச் வரிகள்! அருமை!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50160287634227227222012-11-22T07:50:39.935-08:002012-11-22T07:50:39.935-08:00காகிதப் பூக்களில் உள்ள வாசம் போல்
கவிதை வஸந்தம் வீ...காகிதப் பூக்களில் உள்ள வாசம் போல்<br />கவிதை வஸந்தம் வீசுகிறது இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10084697904476909222012-11-22T06:11:49.453-08:002012-11-22T06:11:49.453-08:00நான் சொல்ல வந்ததை மாதேவி சொல்லிட்டாங்க! இப்போதைய ச...நான் சொல்ல வந்ததை மாதேவி சொல்லிட்டாங்க! இப்போதைய சூழலுக்கு பொருந்தி வரும் கவிதை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76000141905979623382012-11-22T05:45:23.810-08:002012-11-22T05:45:23.810-08:00காலத்துக்கு ஏற்ற கவிதை.காலத்துக்கு ஏற்ற கவிதை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29490256361115768012012-11-22T05:42:17.521-08:002012-11-22T05:42:17.521-08:00முனைவர்.இரா.குணசீலன் //
காலத்துக்கு ஏற்ற பதிவு.
ய...முனைவர்.இரா.குணசீலன் //<br /><br />காலத்துக்கு ஏற்ற பதிவு.<br />யானைவைத்து பிச்சை எடுப்பது போல்<br />அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு<br />நறுக்கென்று இருந்தது.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com