tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8845567365559868202..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அனுமன் வாலாய்...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74343629742194697222020-05-13T07:05:37.859-07:002020-05-13T07:05:37.859-07:00//வளர்ந்த வீடுகளுக்கு பிற்காலத்தில் போய்ப் பார்த்த...//வளர்ந்த வீடுகளுக்கு பிற்காலத்தில் போய்ப் பார்த்தால், இந்த குருவி கூடு மாதிரி இருக்கும் அறைகளிலா அத்தனை பேர், சந்தோஷமாக வாழ்ந்தோம் என்று தோன்றும். ஒருவேளை இடம் சிறிதாக இருந்து மனம் விசாலமாக இருந்ததோ?//<br /><br /><br />அருமை நெல்லைத்தமிழன்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1079367682741585032020-05-13T04:26:21.873-07:002020-05-13T04:26:21.873-07:00எதற்கும் தயார் படுத்தும் திறன் உள்ளவர்கள் நாம் அத...எதற்கும் தயார் படுத்தும் திறன் உள்ளவர்கள் நாம் அதனால் எப்படி சொன்னாலும் தலையில் ஏறாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22795910082958199862020-05-12T23:11:15.344-07:002020-05-12T23:11:15.344-07:00நிகழ்கால பந்தங்களை அழகாக விவரித்தமைக்கு நன்றிகள் ப...நிகழ்கால பந்தங்களை அழகாக விவரித்தமைக்கு நன்றிகள் பல!KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48005216324208008902020-05-12T23:10:05.751-07:002020-05-12T23:10:05.751-07:00மதுரைத்தமிழரின் கருத்து 100% உண்மை.மதுரைத்தமிழரின் கருத்து 100% உண்மை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86114947777433928052020-05-12T22:55:33.750-07:002020-05-12T22:55:33.750-07:00காலம் ஏற்படுத்திய மாற்றங்களை எங்காவது பதிவு செய்யண...காலம் ஏற்படுத்திய மாற்றங்களை எங்காவது பதிவு செய்யணும். (குறைந்த பட்சம் நாம் அப்போ வளர்ந்த விதமும் இப்போ இருக்கும் முறையும்). ஆனா, ஒரு ஸ்டேஷனை நாம கடந்து சென்றுவிட்டால், மீண்டும் அந்த ஸ்டேஷன் வருவதில்லை என்பதுதான் நம் வாழ்க்கையின் விசித்திரம்.<br /><br />கொல்லையில் (வீட்டின் கடைசியில்) இருந்த ஒரே பாத்ரூம் வீட்டுப் பெண்களுக்கு, அவசரத் தேவைக்கு (மாலைக்குப் பிறகு). என்றைக்காவது ஒரு நாள் நமக்கும் உபயோகிக்க அனுமதி கொடுத்தால் அன்று அதிருஷ்டம்தான் (இல்லைனா லொங்கு லொங்குன்னு தாமிரவருணி ஆற்றுக் கரைப்பகுதியில் இருக்கும் கருவேலங்காடு வரை போகணுமே)<br /><br />எத்தனை எத்தனையோ மாற்றங்கள் வாழ்வில்.<br /><br />வளர்ந்த வீடுகளுக்கு பிற்காலத்தில் போய்ப் பார்த்தால், இந்த குருவி கூடு மாதிரி இருக்கும் அறைகளிலா அத்தனை பேர், சந்தோஷமாக வாழ்ந்தோம் என்று தோன்றும். ஒருவேளை இடம் சிறிதாக இருந்து மனம் விசாலமாக இருந்ததோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28234880494279481112020-05-12T22:23:45.758-07:002020-05-12T22:23:45.758-07:00உற்சாகம் நல்லது - இன்னும் கவிதைகள் வருமே!
தொடரட...உற்சாகம் நல்லது - இன்னும் கவிதைகள் வருமே! <br /><br />தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57176717003772161422020-05-12T21:19:38.466-07:002020-05-12T21:19:38.466-07:00அந்த காலத்தில் உறவுகள் அட்டாஸ்மென்ட்டோட இருந்தது ஆ...அந்த காலத்தில் உறவுகள் அட்டாஸ்மென்ட்டோட இருந்தது ஆனால் இன்று பாத்ரூம் அட்டாச்மென்டாகி போனதால் மனித மனங்கள் நாறிக் கொண்டிருக்கின்றன Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89428401071723549472020-05-12T20:54:35.058-07:002020-05-12T20:54:35.058-07:00உற்சாகம் நல்லது ஐயா...உற்சாகம் நல்லது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com