tag:blogger.com,1999:blog-4924026926228242932.post9104803466407900086..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: காரணம் மறந்த காரியங்கள்...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9940536540135770752014-06-21T02:52:56.140-07:002014-06-21T02:52:56.140-07:00பயனற்ற கரு கொண்டதாயின் படைப்புகளும் கூளம்....
உ...பயனற்ற கரு கொண்டதாயின் படைப்புகளும் கூளம்.... <br /><br />உண்மை தான் ரமணி ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56381172412580294762014-06-17T07:03:05.083-07:002014-06-17T07:03:05.083-07:00பயனற்ற கருக்கள் கருக்கொள்ளும் உருவைப்பொறுத்தது,மனோ...பயனற்ற கருக்கள் கருக்கொள்ளும் உருவைப்பொறுத்தது,மனோநிலையையும் பொறுத்தது/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26208658669516673892014-06-15T09:54:21.213-07:002014-06-15T09:54:21.213-07:00எப்படித்தான் யோசிக்கிறீர்களோ.....!!!!
அருமை. அரும...எப்படித்தான் யோசிக்கிறீர்களோ.....!!!!<br /><br />அருமை. அருமை.<br />வணங்குகிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2809750457454813332014-06-15T07:56:32.687-07:002014-06-15T07:56:32.687-07:00அற்புதமாக உள்ளது ஐயா
www.killergee.blogspot.comஅற்புதமாக உள்ளது ஐயா <br />www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84039554639917405982014-06-15T06:43:54.780-07:002014-06-15T06:43:54.780-07:00வணக்கம்
ஐயா
ஒவ்வாரு வரியிலும் சொல்லிய கருத்துக்கள்...வணக்கம்<br />ஐயா<br />ஒவ்வாரு வரியிலும் சொல்லிய கருத்துக்கள் மனித வாழ்வியலுடன் பின்னியுள்ளது.. மிக அருமையாக கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.<br /><br />இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா.<br /><br />த.ம 10வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86280800068131659872014-06-15T02:01:20.873-07:002014-06-15T02:01:20.873-07:00தந்தையர் தின வாழ்த்துக்கள் ரமணி ஐயா !தந்தையர் தின வாழ்த்துக்கள் ரமணி ஐயா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33923982828656009132014-06-14T19:07:09.414-07:002014-06-14T19:07:09.414-07:00//சுமை இறக்கி இளைப்பாற
உதவியாய் இருக்குமென
நாம் சா...//சுமை இறக்கி இளைப்பாற<br />உதவியாய் இருக்குமென<br />நாம் சார்ந்திருக்கும்<br />உறவுச் சுமைகல்<br />சற்று அசந்துச் சாய்வோமெனில்<br />அதுவே கனத்தச் சுமையாகி<br />நம்மைக் கதற கதற வைக்கும்///<br />இன்றைய வாழ்வியல் யதார்த்தம் ஐயா<br />நன்றி<br />தம 9<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63697198721829161762014-06-14T18:24:51.740-07:002014-06-14T18:24:51.740-07:00படைப்பாளிகள் படிக்கவேண்டிய அரிச்சுவடி!
அருமை சார்!...படைப்பாளிகள் படிக்கவேண்டிய அரிச்சுவடி!<br />அருமை சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38642213359732127382014-06-14T09:05:31.951-07:002014-06-14T09:05:31.951-07:00"படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப..."படைப்பது கூட<br />பயனற்ற கரு கொண்டதாயின்<br />நம் படைப்பைக் கூளமாக்கி<br />நம் மதிப்பைச் சூறையாடிப்போகும்" என்பது<br />சிறந்த வழிகாட்டல்<br /><br />எனது புதிய பதிவுகளைப் பார்வையிட<br />visit: http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79595899691266644582014-06-14T08:39:40.264-07:002014-06-14T08:39:40.264-07:00த.ம எட்டு..
http://www.malartharu.org/2014/01/gold...த.ம எட்டு..<br />http://www.malartharu.org/2014/01/gold-vein.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90974557431716487002014-06-14T07:21:02.199-07:002014-06-14T07:21:02.199-07:00வாழ்வின் அனுபவச் சாறு
ஒவ்வொரு வரியிலும்
அருமை அய...வாழ்வின் அனுபவச் சாறு <br />ஒவ்வொரு வரியிலும் <br />அருமை அய்யா <br />http://www.malartharu.org/2014/06/rural-children.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64574933889053155762014-06-14T07:13:46.945-07:002014-06-14T07:13:46.945-07:00சுமை இறக்கி இளைப்பாறும் சுமைகல் சற்று அசந்து சாய்ந...சுமை இறக்கி இளைப்பாறும் சுமைகல் சற்று அசந்து சாய்ந்தால் அதுவே பெருஞ்சுமையாகும்! அர்த்தமுள்ள, உண்மையான வரிகள். படைப்பது பயனற்ற கருவாயின் படைப்புகள் ௬ளமாகி நம் மதிப்பை சூறையாடி போகும்! எச்சரிக்கையான வரிகள்.சிறந்த காரணங்களுடன் ௬டிய கவிதை! நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60552026684591663902014-06-14T05:31:35.696-07:002014-06-14T05:31:35.696-07:00தாங்கள் சொன்ன நிலையில் நட்புப் படகு
ஒன்று நம்மை அல...தாங்கள் சொன்ன நிலையில் நட்புப் படகு<br />ஒன்று நம்மை அலைக்கழிக்க வைத்துவிட்டதை அனுபவத்தில் கண்டுள்ளேன். படித்தபின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66956244952127443702014-06-14T04:36:17.211-07:002014-06-14T04:36:17.211-07:00மிக அருமையான கவிதை! அனைத்து உதாரணங்களும் உண்மைகள்!...மிக அருமையான கவிதை! அனைத்து உதாரணங்களும் உண்மைகள்! சிறப்பான படைப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11149457295544534162014-06-14T04:36:11.458-07:002014-06-14T04:36:11.458-07:00பயனற்ற கரு கொண்டதாயின்
படைப்பே வீண்தானே..!பயனற்ற கரு கொண்டதாயின்<br />படைப்பே வீண்தானே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10428316985744835582014-06-14T03:26:45.692-07:002014-06-14T03:26:45.692-07:00
வணக்கம்!
தமிழ்மணம் 7
இற்றை நிலையை இயம்பும் கவிக...<br />வணக்கம்!<br /><br />தமிழ்மணம் 7<br /><br />இற்றை நிலையை இயம்பும் கவிக்கூற்றில்<br />உற்றேன் உளத்துள் உடைப்பு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51846606855996650542014-06-14T02:51:30.589-07:002014-06-14T02:51:30.589-07:00உண்மைகள் ஐயா...உண்மைகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34159010999053265502014-06-13T22:32:35.836-07:002014-06-13T22:32:35.836-07:00//பயனற்ற கரு கொண்டதாயின். நம் படைப்பைக் கூளமாக்கி ...//பயனற்ற கரு கொண்டதாயின். நம் படைப்பைக் கூளமாக்கி நம் மதிப்பைச் சூறையாடிப்போகும்//<br /><br />அடடா, இது தெரியாமல் இன்று பலரின் மதிப்புகள் ஏற்கனவே சூறையாடிப்போகிவிட்டனவே !<br /><br />இனியாவது அவர்கள் சிந்தித்து எழுதட்டும். இல்லை எழுதாமலேயே போகட்டும்.<br /><br />நல்லதொரு முக்கியமான விஷயத்தை நயம்படச் சொல்லி முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89231080124916116532014-06-13T22:32:00.371-07:002014-06-13T22:32:00.371-07:00ஒவ்வொன்றும் உண்மை, அருமை ஐயா.
த.ம.+1ஒவ்வொன்றும் உண்மை, அருமை ஐயா.<br />த.ம.+1தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14053576516483481062014-06-13T22:30:57.320-07:002014-06-13T22:30:57.320-07:00This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32922668263177903072014-06-13T22:27:29.125-07:002014-06-13T22:27:29.125-07:00பின்னூட்டமும் அவ்வாறே என்பதால் பாராட்டுக்களுடன்....பின்னூட்டமும் அவ்வாறே என்பதால் பாராட்டுக்களுடன்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68190542858114166032014-06-13T22:27:27.407-07:002014-06-13T22:27:27.407-07:00பாதியைச் சொல்லி மீதியை கற்பனைக்கு விடும் பாங்கு ரச...பாதியைச் சொல்லி மீதியை கற்பனைக்கு விடும் பாங்கு ரசிக்க வைக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90460924353629913592014-06-13T22:20:18.342-07:002014-06-13T22:20:18.342-07:00அக்கரைப் போய்ச்சேர
ஆதரவாய் இருக்குமென
நாம் விரும்ப...அக்கரைப் போய்ச்சேர<br />ஆதரவாய் இருக்குமென<br />நாம் விரும்பி ஏறிய<br />நட்புப் படகு<br />துடிப்பின் விசையை இழந்தோமெனில்<br />நம் திசையை அது தீர்மானித்து<br />நம்மை அலைக்கழிக்க வைத்துவிடும்<br /><br />உண்மையை மிகச் சரியாக உணர்த்தி நிற்கும் சிறந்த படைப்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27631178194756842612014-06-13T22:13:25.688-07:002014-06-13T22:13:25.688-07:00நம்பிக்கை வளர்க்கவென்று
அவசியத் தேவையென
நாம் விரும...நம்பிக்கை வளர்க்கவென்று<br />அவசியத் தேவையென<br />நாம் விரும்பித் தொடரும்<br />சம்பிரதாயங்கள் கூட<br />வெற்றுச் சடங்குகளாகிப் போயின்<br />>><br />நிதர்சன உண்மைப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68384301477158769752014-06-13T22:07:31.585-07:002014-06-13T22:07:31.585-07:00அருமை.அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com