tag:blogger.com,1999:blog-4924026926228242932.post9141486827953490799..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ரம்பை அவளே வந்து நின்னாலும்...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41724474828290748862013-09-15T15:21:50.140-07:002013-09-15T15:21:50.140-07:00காதலின் ஆழம்,கட்டுகோப்பான வாழ்கை, கண்ணியமான வார்த...காதலின் ஆழம்,கட்டுகோப்பான வாழ்கை, கண்ணியமான வார்த்தைகள் கிராமவாழ்வை அப்படியே கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89493113478021350202013-09-14T02:45:22.034-07:002013-09-14T02:45:22.034-07:00சிறப்பான கவிதை!கிராமிய இசை துள்ளிவருகிறது! வாழ்த்த...சிறப்பான கவிதை!கிராமிய இசை துள்ளிவருகிறது! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-510145843343645782013-09-14T01:17:48.195-07:002013-09-14T01:17:48.195-07:00ஜாலியா எழுதிய கவிதையும் அருமை....:)
த.ம. 6
ஜாலியா எழுதிய கவிதையும் அருமை....:)<br /><br />த.ம. 6<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42057430021760469222013-09-13T23:10:04.236-07:002013-09-13T23:10:04.236-07:00வேறு பொண்ணை இந்த மனசு
நினைச்சுப் பாக்காதே.......
&...வேறு பொண்ணை இந்த மனசு<br />நினைச்சுப் பாக்காதே.......<br />>><br />நினைச்சுதான் பாருங்களேன்! அப்புறம் அம்மாவோட பூரிக்கட்டை அடி எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்குவீங்க!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35409709252999371042013-09-13T20:22:00.746-07:002013-09-13T20:22:00.746-07:00கிராமிய கவிதை மணம் கமழ்கிறது..... படிக்கும்போதே ம...கிராமிய கவிதை மணம் கமழ்கிறது..... படிக்கும்போதே மனதில் ஒரு துள்ளல்..... <br /><br />ரசித்தேன் ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67791818904367200382013-09-13T19:59:55.108-07:002013-09-13T19:59:55.108-07:00
மிகவும் ரசித்துப் படித்தேன், ஜாலிக்கு ஒரு கவிதை ...<br /> மிகவும் ரசித்துப் படித்தேன், ஜாலிக்கு ஒரு கவிதை போதாது, பலகவிதைகள் எழுதுங்கள். எப்பவுமே ஜாலியாக இருக்கவும். பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42118211464213617872013-09-13T19:23:08.784-07:002013-09-13T19:23:08.784-07:00மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35956873803733041312013-09-13T18:28:00.132-07:002013-09-13T18:28:00.132-07:00கவிதை நல்லாயிருக்கு சார்!
ரசித்த வரி:
//ராசா கால வ...கவிதை நல்லாயிருக்கு சார்!<br />ரசித்த வரி:<br />//ராசா கால வில்லு அம்பு<br /> அவளின் கண்ணிலே//<br />கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3359181139340314242013-09-13T18:26:51.329-07:002013-09-13T18:26:51.329-07:00செமையாக ரசித்தேன் சார்... கிராமத்தையும், நகரத்தையு...செமையாக ரசித்தேன் சார்... கிராமத்தையும், நகரத்தையும் கலக்கிக்கொடுத்த படைப்புபோல இருந்தது...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10505638168769135292013-09-13T18:05:33.340-07:002013-09-13T18:05:33.340-07:00சிறிய அழகிய
சிற்றூரில்
வயல் சூழ்ந்த
நல் வெளியில்
ஆ...சிறிய அழகிய<br />சிற்றூரில்<br />வயல் சூழ்ந்த<br />நல் வெளியில்<br />ஆற்றங்கரையோரத்திற்கே<br />அழைத்துச் சென்று விட்டது<br />தங்களின் கவிதை<br />நன்றி<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5985713496434150892013-09-13T16:40:33.726-07:002013-09-13T16:40:33.726-07:00ரமணி சார் ,
மனைவியைப் பற்றி எழுதிய கவிதை அருமை.ரமணி சார் ,<br /><br />மனைவியைப் பற்றி எழுதிய கவிதை அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73780606857132294272013-09-13T14:36:49.215-07:002013-09-13T14:36:49.215-07:00கவிதை நன்றாக இருக்கிறது.கவிதை நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16277534033843347952013-09-13T10:57:09.707-07:002013-09-13T10:57:09.707-07:00சபாஷ் சரியான போட்டி !தென்றல் சசிகலா கிராமிய மணத்தோ...சபாஷ் சரியான போட்டி !தென்றல் சசிகலா கிராமிய மணத்தோடு எழுதிய கவிதைக்கு போட்டியாக உங்களின் கவிதையும் அருமை !<br />ரம்பையைக் காட்டிலும் அழகாயிருக்கும் அந்த அழகியை எனக்கும் பார்க்கணும் போல இருக்கு ...கொஞ்சம் மனசு வைங்க ரமணிஜி!Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43978772456423045302013-09-13T10:21:13.940-07:002013-09-13T10:21:13.940-07:00//அந்த தேவி யோடு வாழா திந்த கட்டை வேகாதே//
ஐயோ பா...//அந்த தேவி யோடு வாழா திந்த கட்டை வேகாதே//<br /><br />ஐயோ பாவம் !<br /><br />தேவி கிடைக்கட்டும். சேர்ந்து வாழட்டும். <br /><br />வாழ்த்துகள்.<br /><br />குதிரை வண்டியில் ஏறி ஜில்ஜில்ல்னு பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது, இந்தப் படைப்பைப்படிக்கும் போது. <br /><br />//ஆத்து ஓரம் நேத்து அவளைப் பாத்த போதிலே-அழகா பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப் பூவைப் போலவே பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று எனக்குப் போதுமே -அதுவே சேர்த்து எனக்கு நூறு சேதி<br />சொல்லிப் போகுமே//<br /><br />ஆஹா இந்த இடம், குதிரை வேகமாக ஓடும் போது, குதிரை ஓட்டிக்கு அருகில் அமர்ந்திருக்கும் நம் மீது, அந்தக் குதிரையின் வால் கவரி வீசுமே, அதுபோல ஓர் தனி இன்பம் [கிக்] தந்தது. பாராட்டுக்கள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90051892711512796282013-09-13T10:04:57.677-07:002013-09-13T10:04:57.677-07:00நல்ல வரிகள்...
வேறு பொண்ணை இந்த மனசு
நினைச்சுப் ப...நல்ல வரிகள்...<br /><br />வேறு பொண்ணை இந்த மனசு<br />நினைச்சுப் பாக்காதே.......<br /><br />அழகான வரிகள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62659682120162386192013-09-13T10:01:39.996-07:002013-09-13T10:01:39.996-07:00''...ராசா கால வில்லு அம்பு
அவளின் கண்ணிலே...''...ராசா கால வில்லு அம்பு<br /> அவளின் கண்ணிலே -அது<br /> நேரா என்னை ஈட்டிப் போலக்<br /> குத்தித் தள்ளுதே<br /> ரோசாப் பூவின் வாசம் அவளின்<br /> செவத்த உடம்பிலே -என்னை<br /> லூசுப் போல சுத்த வைச்சு<br /> தினமும் கொல்லுதே....'''<br />அருமை காதல் ரசம் சொட்டுகிறது. <br />நன்று நன்று. பணி தொடர வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62976857882927155152013-09-13T09:26:23.323-07:002013-09-13T09:26:23.323-07:00வணக்கம்
ஐயா
ஆத்து ஓரம் நேத்து அவளைப்
பாத்த போதிலே...வணக்கம்<br />ஐயா<br /><br />ஆத்து ஓரம் நேத்து அவளைப்<br />பாத்த போதிலே-அழகா <br />பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்<br />பூவைப் போலவே<br />பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று<br />எனக்குப் போதுமே -அதுவே<br />சேர்த்து எனக்கு நூறு சேதி<br />சொல்லிப் போகுமே<br /><br />நல்லஅற்புதம்மான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா<br />காலத்திற்கு ஏற்றது போல் கவிதை அமைந்துள்ளது<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com