காங்கிரஸ் கொடிக்கும்
இந்திய அரசின் கொடிக்கும்
மிகச் சரியாகக் கவனித்தால் மட்டுமே
புரியக் கூடிய சிறு வித்தியாசம் போல
ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும்
ஒரு சிறு வித்தியாசம் உண்டு
அது மிகச் சரியாகப் புரியாததால்தான்
நாத்திகவாதிகளின் சதிராட்டமும்
ஆத்திகவாதிகளின் கொண்டாட்டமும்
இவ்வுலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது
இதை சீர் செய்ய
மதவாதிகளும் விரும்பமாட்டார்கள்
நாத்திக வாதிகளும் விரும்பமாட்டார்கள்
காரணம்
இதனைச் சீர் செய்தால்
இருவர் பிழைப்பும் நாசமாகிப் போய்விடும் என்பது
அவர்கள் இருவருக்கும் தெரியும்
இதனைப் புரியாது
என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே
நாம் தான் இரண்டையும்
போஷித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்தான் நாசமாகிக் கொண்டும் இருக்கிறோம்
இந்திய அரசின் கொடிக்கும்
மிகச் சரியாகக் கவனித்தால் மட்டுமே
புரியக் கூடிய சிறு வித்தியாசம் போல
ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும்
ஒரு சிறு வித்தியாசம் உண்டு
அது மிகச் சரியாகப் புரியாததால்தான்
நாத்திகவாதிகளின் சதிராட்டமும்
ஆத்திகவாதிகளின் கொண்டாட்டமும்
இவ்வுலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது
இதை சீர் செய்ய
மதவாதிகளும் விரும்பமாட்டார்கள்
நாத்திக வாதிகளும் விரும்பமாட்டார்கள்
காரணம்
இதனைச் சீர் செய்தால்
இருவர் பிழைப்பும் நாசமாகிப் போய்விடும் என்பது
அவர்கள் இருவருக்கும் தெரியும்
இதனைப் புரியாது
என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே
நாம் தான் இரண்டையும்
போஷித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்தான் நாசமாகிக் கொண்டும் இருக்கிறோம்
வணக்கம்
ReplyDeleteஐயா.
சரியான புரிதல் யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள் ஐயா. சிந்தித்து பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையானதொரு அலசல்
ReplyDeleteதமிழ் மணம் 3
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteஉண்மையை சரியான கோணத்தில் சிந்தித்து சொல்லியிருக்கிறீர்கள்.! நடுவில் நிற்கும் நாம்தான்
எங்கும் நகர இயலாது இருதலைக் கொள்ளி எறும்பாகிறோம் .பகிர்வுக்கு நன்றி.
தாமத வருகைக்கு மன்னிக்கவும். இனித் தங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
’நெத்தியடி’ யான ஆக்கம் :)
ReplyDeleteநெத்தியடி தான் சூப்பர். நன்றி
ReplyDeleteசரியாகப் புரிந்து கொள்ளாமல் இலக்கு இல்லாமல் நெத்தியடி தேவையா யாரை நோக்கி அது.?
ReplyDelete//அது மிகச் சரியாகப் புரியாததால்தான்
ReplyDeleteநாத்திகவாதிகளின் சதிராட்டமும்
ஆத்திகவாதிகளின் கொண்டாட்டமும்
இவ்வுலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது//
உண்மையான வரிகள்.
த ம 4
ஆக மொத்தமும் நாச(மு)ம்...
ReplyDeleteSpiritual is not just to get confined and imprisoned within the parameters of ritual, but to travel beyond .
ReplyDeleteIf only one could understand every step of Raja yogha and dwell deep at every step before proceeding to the next step,
what Ramani sir indicates could very well be understand. Unfortunately, most of us, me not excluded, run assuming the understanding of basics.
The first two steps Yama and Niyama themselves require a rigorous training of nearly 7 to 10 years.
We just happen to read a couple of books and feel that we have understood everything and try to explain all from our mindset.
What finally results is
what Didndugal Dhanapalan has said.
subbu thatha
There are a few typographical errors which have crept in my earlier comments.
ReplyDeletePlease read :
instead of 'within the parameters of ritual..."
Instead of "What Ramani Sir .........well be understand."
read: " what Ramani Sir................well be understood."
subbu thatha
"within the parameters of rituals."
Please read "rituals" instead of "ritual"
ReplyDeleteThey mean different things.