1967. காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு சிதறாமல் ஒருங்கிணைக்கக் கூடுமாயின் எதிர்கட்சிகள் வெல்லச் சாத்தியம் எனச் சொல்ல ஒரு தமிழகப் பார்ப்பான் திராவிடக் கட்சிக்கு தேவையாய் இருந்தது.. 2021. இந்துக்களின் ஓட்டு சிதறாமல் கிடைக்க வேண்டுமானால் கிராமதேவதைகளைச் சரணடைய வேண்டும் எனச் சொல்ல பகுத்தறிவு இயக்கத்திற்கு ஒரு வடநாட்டுப் பார்ப்பான் வேண்டியதாய் இருக்கிறது..... 2072. யார் கண்டார்கள்..
கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க கலைஞரின் கொள்ளுப் பேரனின் தலைமைத் தொடர கட்சியான ஒரு குடும்பத்திற்கு அந்நிய தேசத்து பார்ப்பானின் ஆலோசனை கூட வேண்டியதாய் இருக்கலாம்
தேவை வோட்டு. கொள்கைகளுக்கு வேட்டு!
ReplyDeleteதேவை அவரவரின் இருப்பு.
ReplyDeleteயார் யார் அந்த பார்ப்பனர்கள்
ReplyDeleteமுதலாவது இராஜி இரண்டாவது பிரஷாந் மூன்றாவது...?
Deleteமிக சரியாக சொன்னீர்கள்
ReplyDeleteஓட்டுக்காக எதையும் செய்யலாம் என்பதே அரசியல் பாடம்.
ReplyDeleteஎல்லா கட்சிகளும் இப்படியே.