Sunday, December 5, 2010

புறமும்_அகமும்

வெட்டவெளியில்
கூடியிருந்த பக்தகோடிகைள்  நோக்கி 
  
"கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும் " என
கையுயர்த்தி அருளினார்
காவி நித்யானந்தர்

தனியறையில்
ஆத்மார்த்த சீடரிடம்
"கதவை மூடிப்போ
ரஞ்சிதா மட்டும் இருக்கட்டும்"என
ரகசியமாய் முனங்கினார்
ஜாலி நித்ய ஆனந்தர்



9 comments:

  1. இக்கால கட்டத்தில் இவை எல்லாம் சாதாரணமாக நிகழ்ச்கின்றன

    ReplyDelete
  2. காமடியாகவும், கொபநேடியாகவும் இருந்தது.

    அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  3. எஸ் சக்திவேல் said..//

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. varuthathilum-
    sirippu irunthathu!

    ReplyDelete
  5. Seeni //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. மலமென்று தெரிந்தாலும் மக்கள் மனம் இன்னும் ர(ரு)சிப்பதை நிறுத்த வில்லை என்பது தான் வருந்தக் கூடிய செய்தி.

    சன்னியாசிக்குரிய முத்திரைகள் எல்லாம் காணமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

    ReplyDelete
  7. சிவஹரி //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. எரிதணலாக வெளிவந்த
    உள்ளத்து உணர்வுகளாக
    அகமும் புறமும்
    அருமையாகச் சொன்னீர்கள்

    ReplyDelete