" முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர் "
"பழமொழி"யின் ஈற்றடி என்னை
மிகவும் கவர்ந்து போனது
இல்லாததற்கு எப்படி பெயர் இருக்க முடியும் ?
எத்தனை அழகான சிந்தனை
கவிதையின் சிறப்பில் நான் வியந்து கிடக்க
நண்பன் என்னை ஏளனமாய்ப் பார்த்தான்
"இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்
எனக்கேதும் விளங்கவில்லை
அவனே தொடர்ந்தான்
"வரனுக்கு தட்சணை உண்டு
அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "
அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?
அருமையான கவிதை.
ReplyDeleteஅருமையான கேள்விகள்.
வாழ்த்துக்கள்.
(கடந்த வாரம் முழுவதும் Dash Board இல் பதிவுகள் வரவில்லை. எனவே நிறைய பதிவுகளை படிக்க முடியவில்லை).
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html
ஆதிக்க சக்திகளைக் கண்டு நடைமுறைகளும் ஒளிந்துகொள்கின்றன!
ReplyDeleteத்.ம 3!
இருப்பதற்கு ஏன் இல்லை பெயர்... ம்ம்ம்ம். ஆகா! ரொம்ப யோசிக்கிறாரே உங்க நண்பர்?
ReplyDeleteஏன் என்றால் 'அதற்கு' போன்ற பெயரை வைத்தவர்கள், 'இதற்கு' பெயர் வைக்காமல் விட்டுவிட்டார்கள். வைத்தாள் வரையறைகளுக்குட்பட வேண்டும். நம்மை நாமே 'லூசு' என்று சொல்லி அழைக்கமாட்டோமே?.
ReplyDeleteஉதாரணமாக விதவன் என்று அழைக்கலாம் என்று சொல்லிக் கொண்டர்கள் என்றால் அதற்கான வரையறைகளை சொல்ல வேண்டுமே? கட்டுப்பட வேண்டும்.
சிந்திக்க வைக்கும் கவிதை Thank you Sir
விடை தெரியாத கேள்விகள் இப்படி எத்தனையோ இருக்கின்றன! கவிதை மிக அருமை!
ReplyDeleteஇருப்பதற்கு ஏனில்லை பெயர்கள்.... நல்ல கேள்வி ஐயா... அதுவும் சரிதான். எத்தனை எத்தனை இது போல இருந்தும் பெயரில்லாமல் இருக்கின்றன....
ReplyDeleteநல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.
நல்ல சிந்தனை நண்பரே
ReplyDeleteத.ம 5
Rathnavel //
ReplyDeleteதங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
ReplyDeleteதங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கேள்வி கவிதையாகி உள்ளது. கவிதை எங்களை யோசிக்க வைக்கிறது.
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள் பாஸ்
ReplyDelete"இல்லாததற்கு பெயரில்லை சரி
ReplyDeleteஇருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்
எனக்கேதும் விளங்கவில்லை
அவனே தொடர்ந்தான்
>>
எனக்கும்தான் விளங்கவில்லை சமூகத்தின் போக்கு. ஒருவேளை ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணம்பு வைத்து பார்க்கின்றதோ இச்சமூகம்.
யோசிக்க வைங்க, இன்றைய கால கட்டத்திற்கு இது தான் முக்கியம்...
ReplyDeleteவதுக்களுக்கு தட்சிணை கொடுக்கும்சமூகங்களும் உண்டு. வருகிற தட்சிணை என்பதால் வரதட்சிணை எனக் கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு இருப்பவைகளுக்குப் பெயரில்லாத காரணம் என்னைப் பொறுத்தவரை நம் சமூக அவலமும், ஆணாதிக்க மனோபாவமும்தான். சிந்திகக வைக்கும் வரிகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமை.
ReplyDelete//கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "//
ஆம் அது ஏன்?
யோசிக்க வைக்கும் பதிவு. நன்றி பகிர்வுக்கு.
//இல்லாததற்கு பெயரில்லை சரி
ReplyDeleteஇருப்பதற்கு பெயரில்லை ஏன் ? //
அது ஏன்?
good kavithai
தமிழ் உதயம் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
suryajeeva //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை .//
ReplyDeleteதாங்கள் கவிஞர் என்றால் பொதுப்பெயர் இல்லையா என எழுப்பிய கேள்வியில் விளைந்த பதிவு இது
இதன் சிறப்பு தங்களையே சாரும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
ReplyDeleteநான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?// நல்ல வரிகள்,ஒரு அசத்தலான கவிதை ..
ஆஹா...!
ReplyDeleteகணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
ReplyDeleteமனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "//
செவியிலே பளார்னு அறைஞ்சி கேக்குறா மாதிரி இருக்கு குரு...
சாட்டையடி சவுக்கடி கேள்விகள்...!!!!
ReplyDeleteவரனுக்கு தட்சணை உண்டு
ReplyDeleteஅதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "//
அடடா...!!!அசத்துகின்றீர்கள் சகோ.
ஸாதிகா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
சத்ரியன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருன் *! //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான கவிதை
ReplyDelete:))
ReplyDeleteஅருமையாக சிந்தித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ள பதிவு.
ReplyDeleteஇதுபோலவே விடை தெரியாதக் கேள்விகள் எத்தனையோ?
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
தமிழ்மணம் 12 vgk
வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
சுசி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இது நம்மவர்களின் ...நம் மொழியின் (?) ...நம் சமூகத்தின்...பிரச்னை மட்டும் தான் ரமணி சார்..
ReplyDeleteகாலம் மாறிவிட்டது...இந்த ஏற்றதாழ்வுகள் நடைமுறையில் குறைந்துகொண்டேதான்..தினமும்...
ரெவெரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
காலம் காலமாக தொடர்ந்து வரும் விடையற்ற கேள்வி
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
ஹையா!
ReplyDeleteதொடர்ந்து ஆறு பதிவா என்னதான் கமென்ட் போட்டாலும் சைன் அவுட் கொடுத்து திரும்ப போடச் சொல்லியே வந்தது.இன்னிக்கு வெற்றிகரமா கமென்ட் போட்டுட்டேன் :-))
யோசிக்க வைக்கும் கேள்விகள்
ReplyDeleteபதிலில்லாத கேள்வி!
ReplyDeleteraji //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராக்கெட் ராஜா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
சுயநலத்தின் உச்சகட்டமாய்
ReplyDeleteசில ஆதிக்கவாதிகளால் (ஆண்)
உருவாக்கப்பட்ட சமுதாய சீர்கேடுகள்
இவைகள்..
இன்றும்... கல்வியும்.. தொழில்நுட்பமும்
வளர்ந்துள்ள இவ்வேளையிலும்
இவைகள் தொடர்வது..
மனதிற்கு வேதனை அளிக்கக்கூடியதே.
கேள்விகள் அத்தனையும் கணைகளாய்
பாய்கின்றன...
விடைகிடைக்கும் நாளை நோக்கி...
பெயர் வைத்தவர்கள்தான் பதில் சொல்லவேண்டும். சாகம்பரி சொல்வது போல் தங்களைத் தாங்களே யாராவது கட்டுப்படுத்தி கொள்வார்களா கடிவாளமிட்டு. இன்னும் சுமங்கலி, அமங்கலி, வாழாவெட்டி என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன, இனி வரும் காலத்திலாவது இவை போன்ற பெயர்களால் பெண்களைக் குறிப்பிடாமை வேண்டும். நல்ல பதிவு ரமணி சார்.
ReplyDeleteமகேந்திரன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீதா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
எழுதியது நீங்கள் தானே... எதிர்பார்க்காத முடிச்சு.. அருமை, அருமை!
ReplyDeleteஅப்பாதுரை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
மனமார்ந்த நன்றி
இல்லாததற்கு பெயரில்லை சரி
ReplyDeleteஇருப்பதற்கு பெயரில்லை ஏன் ?
மிகவும் சிந்திக்க வைக்கும் கேள்வி ..
கவிதை அருமை
jayaram thinagarapandian //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
" முடிந்ததற்கு இல்லை முயற்சி//
ReplyDeleteசிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வு.. பாராட்டுக்கள்..
உண்மை தான் இது ஒரு வகை ஆதிக்கம் தான்... இருப்பதை இல்லாமல் ஆக்கினால்.. அதற்கு பெயர் இல்லை என்ற கவலை இல்லாமல் போகும்... மிக அருமையாக யோசிக்க வைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!
ReplyDelete"வரனுக்கு தட்சணை உண்டு
ReplyDeleteஅதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "
அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?
அருமையான கேள்வி .கேட்க்கப்படவேண்டிய கேள்வியும்கூட .ஆமா ஏன் இல்ல ...!!! சொல்ல முடியாதே ஐயா இந்த இடத்திலையும் நிறையவே ஆணாதிக்கம் கலந்திருப்பதை.வாழ்த்துக்கள் அரிய
முயற்சிக்கு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .வாருங்கள் என்தளத்திற்கும் .
இராஜராஜேஸ்வரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனைவியை இழந்தவனுக்குப் பெயர் இருக்கிறது ரமணிசார். மனைவியை இழந்தவன் தபுதாரன் என்று அழைக்கப்படுவான். பெயரில்லாமல் பல இருக்கின்றன. ஏனென்றால், அதில் யாரும்; கவனம் எடுக்கவில்லை. எனது மகளே ஒரு தடவை கேட்டிருக்கின்றாள், தமிழில் தான் 235 எழுத்துக்கள் இருக்கின்றனவே. ஏன் உங்கள் கூடப்பிறந்த சகோதரனையும் நான் மாமா என்று அழைக்கவேண்டும்? எங்கள் உறவுமுறை இல்லாத வேறு பெரியவரையும் மாமா என்று அழைக்க வேண்டும். அவருக்கு வேறு உறவுமுறைப் பெயர் வைத்திருக்கணாமே என்று கேட்டாள். இதுவரை நான் சிந்திக்காத இந்தக் கேள்வியை 9 வயதில் எனது மகள் கேட்டிருந்தாள். நானும் உடனடியாக விழிப்புடன் கூறினேன். எமது தமிழ் இனத்தில் தனது கணவன் தவிர்ந்த எந்த ஆணையும் பெண்கள் சகோதரர்களாகவே கருதுகின்றார்கள். அதனாலேயே அப்படி நீங்கள் அழைக்க வேண்டி இருக்கின்றது என்று கூறினேன். இது எந்த அளவிற்குச் சரியானதோ தெரியாது. ஆனால், எனக்கு இவ்விளக்கம் சரியாகப்பட்டது. உங்கள் எண்ணத் தூண்டலுக்கு மிக்க நன்றி
ReplyDelete"வரனுக்கு தட்சணை உண்டு
ReplyDeleteஅதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு//
சிறப்பான வரிகள் நல்ல தேர்ந்த ஆக்கம் பாட்டுகள் .
அசத்தலான கேள்விகள்..
ReplyDeleteமாலதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சரியான கேள்விகள்...பதில்தான் பலவற்றிர்க்கு இல்லை கவிதையின் சிந்தனை அருமை.
ReplyDeleteஷைலஜா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அழகிய கவிதை. தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteசின்ன சின்ன வரிகளில் பெரிய விசயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். அருமை.
ReplyDeleteவணக்கமையா..
ReplyDeleteஅருமையான கவிதை உங்கள் கேள்விகளுக்குத்தான் பதில் இல்லை..
சுவையான கேள்வி.
ReplyDeletevanathy //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
V.Radhakrishnan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காட்டான் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மிக நல்ல சமுதாயச் சிந்தனை. இரண்டு வரியில் விளங்கிட முடியவில்லை. கொஞ்சம் குளப்பமாகவும் உள்ளது . விளங்கிட்டுது, ஆனால் விளங்கவில்லை. கூடி அமர்ச்து பேச வேண்டியவைகளிது என்பது என் கருத்து. வாழ்த்துகள் சகோதரா.
ReplyDeleteVetha.Elangathilakm.
http://www.kovaikkavi.wordpress.com
இடக்குமுடக்கான கேள்விதான்.நிச்சயம் பதிலில்லை !
ReplyDeleteஹேமா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல பதிவு சார்...
ReplyDeleteஇது,பெண்கள் பலர் தங்களுக்குள் பேசிப் பொருமுகிற விஷயம்தான்.
சுந்தரா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சிந்தனையைத் தூண்டுகிற கவிதை. தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteShankarG //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஏன் என்றால் எப்படியும் பொதுவாக ஆண்கள் ஏதோ காரணம் காட்டி
ReplyDeleteமறுமணம் செய்து கொள்வர் / கொள்ளப்படுவர் .
'பூனையில் சைவம் கிடையாது .. ஆண்களில் ராமன் கிடையாது '
நான் சொல்லவில்லை ... திரைப்பாடல் ஒன்று சொல்லுகிறது.
எழுதியவர் ஆண் . அவர் கருத்தை மறுக்க இயலவில்லை.
பெறுபவர் கொடுப்பவரை இகழ முடியாதே...
என்ன செய்வது ..... உப்பிட்டதற்காக எவ்வளவு காலம் தான் பொறுப்பது ?
ஸ்ரவாணி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி