(உரையாற்றிக் கொண்டிருப்பவர்
பட்டிமண்டபப் பேச்சாளர் முத்து நிலவன் ஐயா அவர்கள்
இடது ஓரம் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள்
நடுவில் நான் வலது ஓரம் மதுரை சரவணன் அவர்கள் )
மதுரை வலைப்பதிவர் திருவிழாவைப் பற்றிய செய்திகளை
02/11/2014 மதுரைப்பதிப்பு தினமலர் இணைப்பில் ஒருபக்கம்
வெளியிட்டு விழாவைப் பெருமைப் படுத்தியுள்ளது.
சிறப்பாக நடந்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள் ..
ReplyDeleteஎன்று கிட்டுமோ எனக்கிந்த பாக்யம் கிட்டா கனியாகவே அமைகிறது பதிவர் சந்திப்பு வெளிநாடு வாழ் பதிவர்களுக்கு ...
பகிர்வுக்கு நன்றி! த.ம.2
ReplyDeleteசிறப்பான பதிவர் சந்திப்பு தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மேடையில் இருந்ததால் பல விஷயங்கள் பேசமுடியவில்லை
ReplyDeleteபதிவர் விழா சிறப்பாக நடந்தமைக்கு மிகுந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! உங்கள் எல்லோரது உழைப்பும்தான் அதனை வெற்றியடையச் செய்திருக்கின்றது.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி!
உற்சாகமூட்டும் பகிர்வு. நன்றி
ReplyDeleteநம் உழைப்புக்கு கிடைத்த உரிய அங்கீகாரம் !
ReplyDeleteத ம 5
சிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
மகிழ்ச்சி ஐயா
ReplyDeleteதங்களின் உழைப்பின் பயன் இது
நன்றி
தம 6
ReplyDeleteமுயற்சி திருவினையானதில், மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெளிநாட்டுப் பயணத்தில் இருந்த காரணத்தால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை, மன்னிக்கவும். அடுத்த முறை உறுதியாக கலந்து கொள்வேன்.
இராம்கரன், தமிழ்ஜாதகம்
மிகவும் மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி. அவர்களின் தளத்திலும் படித்தேன்....
ReplyDeleteத.ம. +1
பதிவர் திருவிழா சிறப்பாக நடந்தமைக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDelete