கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்
நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்
எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன
"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குலைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது
"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது
இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன
பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...
இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே
ஒரு கொழுகொழுத்த நாயும்
நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்
எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன
"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குலைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது
"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது
இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன
பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...
இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே
அருமை.
ReplyDeleteநடைமுறை நச்
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஐயா... தங்களின் தகவலுக்கு...
ReplyDeleteபுதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
அருமை
ReplyDeleteஉண்மை
நன்றி ஐயா
தம+1
ஆஹா! உண்மை!
ReplyDeleteமாறாது. அவ்வளவுதான்.
ReplyDeleteஅருமை நடைமுறை அறிந்தது.
ReplyDeleteமிக மிக அருமை!
ReplyDeleteசிறப்பான எண்ணக் கோர்வைக் கவிதை!
வாழ்த்துக்கள் ஐயா!
வணக்கம்
ReplyDeleteஐயா.
மிகச் சிறப்பாக உள்ளது. நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கருத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கருத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉண்மையை அழகாக விளக்கியது கவிதை
ReplyDeleteதமிழ் மணத்தில் நுழைக்க 7
அருமை.
ReplyDeleteநச்...அருமை!
ReplyDelete