சொல்ல நினைப்பதை
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்
சொன்ன விதம் நன்று.
ReplyDeleteஇது எல்லாவற்றிற்கும் பொருந்துமோ!
துளசிதரன், கீதா
Test.
ReplyDeleteஅறிந்து தெரிந்து புரிந்து கொள் - சிறப்பு...
ReplyDeleteஇப்படிப்ப்ரியும்படி சொன்னாலேயே அது கவிதையாகுமா
ReplyDeleteசரியானமுறையே
ReplyDeleteசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு கவிதை. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.
ReplyDelete