மோடியின் #ராத்திரி ரவுண்ட் அப்
நேற்று #காசி விஸ்வநாதர் கோயில் வளா கத்தை திறந்து வைத்த பிறகு் மோடி #டெல்லி செல்ல வில்லை. நேற்று இரவு பிஜேபி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் வைத்து #நிர்வாக ரீதியாக ஒரு 6 மணி நேரத்தி ற்கு மீட்டிங் நடத்தினார்
அதற்கு பிறகு நள்ளிரவில் #யோகியுடன் காசி ரயில்வே நிலையம் சென்று சுத்த மாக இருக்கிறதா? என்று பார்வையிட்டு #ரயில்கள் சரியான நேரத்திற்கு வருகிறதா? என்று பயணிகளிடம் விசாரித்து விட்டு ரயில்வே #டிஜிட்டல் கிளாக் அருகேநின்று 70 வயதான நானே நள்ளிரவு 1•13 மணிக்கு #தூங்காமல் இருக்கிறேன்
ஆனால் நீங்கள் தூங்குகிறீர்கள் என்று ரயல்வே #ஊழியர்களை தூங்க விடாமல் செய்து இருக்கிறார்
.
ஒரு பிரதமர் அதிலும் அதிக #எதிரிகள் உடையவர் நள்ளிவில் ஒரு ரயில்வே ஸ்டேசனில் வந்து நிற்கிறார் என்றால் அவருக்கு அவருடைய ஆட்சி மீது எவ்வளவு #நம்பிக்கை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இனி மேல் தூங்கி எழுந்து நாளை மீண்டு ம் காசியில் உள்ள #மகாமந்திர் சத்குரு சதாபல்தியோ விஹான்கம் யோக சன்ஸ்தானின் 98 வது ஆண்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார் பிரதமர்.
எல்லோராலும் 70 வயதிலும் #உழைக்க முடியும் அந்த உழைப்பு என்பது அவர்களின் நடமாட்டமாகவே இருக்கும். ஆனால்மோடியின் உழைப்பு இந்த #தேசத்தின் நடமாட்டத்தை தொடக்க வைக்கும் உழைப்பாகும்.
PM in Dedicated service
ReplyDeleteExcellent
In a single day he wore 5 set of dresses for occasions. That is really hard work
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI also saw such criticism of him wearing multiple attires on a single day. Take a step back. It is a photo opportunity. Every politician does it. Only difference is, most do it without actually doing anything. Here Modi has done significant work and takes the opportunity to showcase his work. What is wrong? If others have not done such thing, it is because they did not actually do any work either!
ReplyDelete