நான் அழகு எனச் சொல்லிக் கொள்வது
தற்பெருமை தான்
இருப்பினும்
அது ஒரு பெரும் பிரச்சனை இல்லை
நான் மட்டுமே அழகு என்பதுதான்
பெரும் பிரச்சனை
அது ஆணவம் மட்டும் இல்லை
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
அதுவே மூல காரணமும் கூட
நான் அறிவாளி என
பறைசாற்றிக் கொள்வது கூட
பெரும் பிரச்சனை இல்லை
நீ முட்டாள் என அடுத்தவனை
கை நீட்டுவதுதான் பெரும் பிரச்சனை
அதுவே அனைத்து மன முரணுக்கும்
காரணமாகிப் போகிறது
கடவுள் ஒருவனே என்பது கூட
புரிதலின்மைதான்
ஆயினும் அது கூட
பெரும் பிரச்சனையில்லை
கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது
அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது
தற்பெருமை தான்
இருப்பினும்
அது ஒரு பெரும் பிரச்சனை இல்லை
நான் மட்டுமே அழகு என்பதுதான்
பெரும் பிரச்சனை
அது ஆணவம் மட்டும் இல்லை
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
அதுவே மூல காரணமும் கூட
நான் அறிவாளி என
பறைசாற்றிக் கொள்வது கூட
பெரும் பிரச்சனை இல்லை
நீ முட்டாள் என அடுத்தவனை
கை நீட்டுவதுதான் பெரும் பிரச்சனை
அதுவே அனைத்து மன முரணுக்கும்
காரணமாகிப் போகிறது
கடவுள் ஒருவனே என்பது கூட
புரிதலின்மைதான்
ஆயினும் அது கூட
பெரும் பிரச்சனையில்லை
கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது
அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது
unmainga ayya!
ReplyDeletearumai!
அருமை!
ReplyDeleteத.ம. 2
வித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteத.ம.3
ReplyDeleteநல்ல சிந்தனை
ReplyDeleteமிக மிக உண்மைதான்
ReplyDeleteமூல காரணமும்
ReplyDeleteமுதல் காரணமும் கண்டபின்
தீர்வும் கண்டடைவோம் ..
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நல்ல கவிதை.
ReplyDelete//கடவுள் ஒருவனே
ReplyDeleteஅவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது//
உண்மை. மிக அருமையாக விளக்கி இருக்கீங்க கவிதையின் மூலம்.
அருமை.
ReplyDelete
ReplyDeleteஅகந்தை ,ஆணவம் போன்றவற்றால் வரும் விளைவுகள் ?
வாழ்த்துக்கள்.
அன்புக்கடிமையாய் சகோதரனாய்
ReplyDeleteபூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது//
ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு பின்னர் அது அல்ல என கூறுமிடம் அதைவிட பெரிய விடயத்தை போட்டு உடைக்கப் போகின்றீர்கள் என தெரியவருகிறது .. முடித்த விதம் சிறப்பு பாராட்டுகள் ...
அருமை அய்யா அருமை.. இந்தக் கவிதையை என் முக நூலில் பகிர்கிறேன் .. இப்போது நடந்து கொண்டிருக்கும் மனித முரண்பாடுகளுக்கான அருமையான கவிதை.
ReplyDeleteஅருமையான அர்த்தமுள்ள கவிதை! சமுதாய கருத்துக்களை அழகாக சாடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. மொத்தமும் நூலாக வேண்டும் ஐயா..!
ReplyDeleteஉண்மை ரமணி சார்...
ReplyDeleteஒவ்வொரு வரியும் ஆமோதிக்க வைப்பவையாக அமைந்துள்ளன. அருமை.
ReplyDeleteபால கணேஷ் //..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ReplyDeleteரெவெரி //
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
..உஷா அன்பரசு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ezhil //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாலதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ReplyDeleteG.M Balasubramaniam//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல்//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி s//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி