சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லும் திறனுமற்று
சொல்லிச் செல்ல முயலுகையில்
அது"குப்பை"யாகிப் போகிறது
சொல்வதற்கு நூறிருந்தும்
சொல்லும் திறனின்றி
சொல்லி விட எத்தனிக்கையில்
அது"கூளம் "ஆகிப் போகிறது
சொல்லுகிற திறமிருந்தும்
சொல்வதற்கு ஏதுமற்று
சொற்திறத்தின் சிறப்போடு
கருப்பொருளும் உடனமைய
சொல்லிச் செல்ல முனைகையில்
அது"படைப்பாகிப் "போகிறது
ஆயினும்
பயனதனைப் பண்பாகக்
கொள்ளுகின்ற படைப்பொன்றே
காலம் கடக்கவும் செய்கிறது
அதுவே
"காவிய "மாகியும் போகிறது
சொல்லும் திறனுமற்று
சொல்லிச் செல்ல முயலுகையில்
அது"குப்பை"யாகிப் போகிறது
சொல்வதற்கு நூறிருந்தும்
சொல்லும் திறனின்றி
சொல்லி விட எத்தனிக்கையில்
அது"கூளம் "ஆகிப் போகிறது
சொல்லுகிற திறமிருந்தும்
சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லிவிடத் துடிக்கையில்
அது"மொக்கை"யாகிப் போகிறதுசொற்திறத்தின் சிறப்போடு
கருப்பொருளும் உடனமைய
சொல்லிச் செல்ல முனைகையில்
அது"படைப்பாகிப் "போகிறது
ஆயினும்
பயனதனைப் பண்பாகக்
கொள்ளுகின்ற படைப்பொன்றே
காலம் கடக்கவும் செய்கிறது
அதுவே
"காவிய "மாகியும் போகிறது
காவியத்தின் விளக்க கவிதை அருமை! நன்றி!
ReplyDeleteசொற்திறன் சுவை..
ReplyDeleteazhakaa korthudeenga.....
ReplyDelete//குப்பை முதல் காவியம் வரை//
ReplyDeleteவார்த்தைகள் அதன் கோர்வைகள் - கோர்த்த விதம் - பாராட்டுக்கள்
குப்பையும் காவியமாகிறது உண்மை
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை
ReplyDeleteகவிதை மனதில் தைக்கிறது
ReplyDeleteவலைப் பதிவர்களின் மனதை வெளிச்சம் போட்டுக்
ReplyDeleteகாட்டுகிறது.
நன்றி பகிர்விற்கு.
அருமை இரமணி ஐயா.
ReplyDeleteத.ம. 5
கவிதை அருமை.
ReplyDeleteகாவியம் பற்றி கவிதை மிக சிறப்பாக இருக்கு.
ReplyDeleteஅருமையான வரிகள்.
ReplyDelete
ReplyDeleteகுப்பையும் கூளமும் காவியத்தின் படிக்கட்டுகளாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்.
G.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
rajalakshmi paramasivam //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரிஷபன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முத்தரசு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhu Mathi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
படைப்புகளின் தன்மைகளை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்
ReplyDelete