மாலை நேரம் ஆனாப் போதும்
மனசு குளிருதே-இந்த
பாழாய்ப் போன உடம்பு மட்டும்
அனலாய் காந்துதே
கால்கள் இரண்டும் கடையைப் பார்த்து
தானாய் நடக்குதே-இந்த
பாழாய்ப் போன போதைப் பழக்கம்
பாடாய்ப் படுத்துதே
வேட்டி துண்டு விலகி கிடக்க
விழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே
வ்லியைப் போக்க நல்ல மருந்து
என்று சொல்லியே -ஒரு நாள்
வலிய எனக்கு ஓசி தந்து
உசுப்பு ஏத்தியே
குழியில் என்னைத் தள்ளிப் போனான்
சகுனி நண்பனே-இன்று
குழிக்குள் கிடக்கேன் குப்பை போல
நாறி அழுகியே
காசு கொடுத்து யாரும் முதலில்
குடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
//கேடு கெட்ட இந்தப் பழக்கம்
ReplyDeleteஎவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
///
அதானே ? நல்லா முடிச்சிருக்கீங்க....
-பின்னே
ReplyDeleteகூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்// இன்று பல வீடுகளை பலர் இப்படித்தான் புலம்புகிறார்கள்..
பகிர்வுக்கு நன்றி ..
அர்த்தம் பொதிந்த கவிதை....
ReplyDeleteநல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
தினசரி சம்பளம் பெறுவோரே, இந்நிலையில் அதிகம்! தானாகத் திருந்தினால்தான் விமோச்சனம்!
ReplyDeleteகவிதை உங்களுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது ரமணி சார்
ReplyDeleteகாசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
//
பல இடங்களில் நடக்கிறது.
//
கவிதையில் சந்தம்
திரும்ப திரும்ப
வாசிக்க வைக்கிறது.
பகிர்வுக்கு நன்றி!
உண்மை ரமணி சார்...
ReplyDeleteஓசியில் ஆரம்பித்து ....தாலி அடமானம் வரை...குடி உண்மையில் குடியை கெடுப்பதே...
காசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
>>>
நெற்றி பொட்டில் அடித்தாற் போன்ற நிஜம் சுடும் வரிகள். ரசித்தேன். இதை படித்து சிலராவது திருந்துவார்களா?
த ம 8
ReplyDeleteஷைலஜா //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
ReplyDeleteநீங்கள் சொல்வது மிகச் சரி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
rufina rajkumar //
ReplyDeleteதங்கள் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோகுல் said... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
ReplyDeleteநீங்கள் சொல்வது மிகச் சரி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Arumai Sir.
ReplyDeleteTM 9.
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
ReplyDeleteஎவர்க்குமே வேண்டாம்
குடி குடியைக்கெடுக்குமே
குலத்தையும் அழிக்கும்...
தமிழ்மணத்தில் 10 out of 10 கொடுக்கும் வாய்ப்பு பெற்றேன்.
ReplyDeleteமிகவும் நல்ல கவிதை.
படிக்கும் போதே எனக்குக்‘கிக்’ ஏறிடும் படியான
போதையைக் கொடுத்தது கவிதையின் வரிகள்.
பயனுள்ள விழிப்புணர்வுக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன் vgk
காசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை//
ஆரம்பத்தில் இலவசம் நாளடைவில் எல்லாமே அதன் வசம் .
நல்ல விழிப்புணர்வு கவிதை
மிகவும் நல்ல கவிதை!!!
ReplyDeleteகவிதை செம அசத்தல்.... சூப்பர் பாஸ்
ReplyDeleteகுடிகாரர்கள் எல்லாரும் இப்படி தம் நிலை பற்றித் தெளிவாக உணர்ந்திருந்தால் திரும்பவும் குடியை நாடுவாரா என்று தோன்றுகிறது. எந்தக் குடிகாரரைக் கேட்டாலும் தான் குடிப்பதற்கு ஒரு நியாயம் சொல்வார். முதலில் நாகரிகம் கருதி என்பார், பின் நட்புக்காக என்பார், பின் அளவோடுதான் என்பார். அப்படியே படிப்படியாய் அதற்கு அடிமையாகிவிடுவார். பின் என்ன? தன்னிலை மறந்து தெருவில் கிடக்கவேண்டியதுதான்.
ReplyDeleteகுடிகாரனின் நிலையிலிருந்து படைத்த சந்தக் கவிதையின் போதையில் நாங்களும் இப்போது கிறங்கிக் கிடக்கிறோம். பாராட்டுகள் ரமணி சார்.
கீதா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said... //
ReplyDeleteதங்கள் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
angelin said... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
ReplyDeleteநீங்கள் சொல்வது மிகச் சரி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Priya said... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
துஷ்யந்தன் said... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
குடிகாரன் ஒருவனையேப் படம்பிடித்துக் காட்டி
ReplyDeleteகொஞ்சுதமிழ் கவிமரபில் சந்தமுடன் தீட்டி
விடிவெள்ளி கவிஞரென விளங்குகின்றீர் நன்றே
விளக்கமுற குடிக்கொடுமை விளகினீரே இன்றே
அடிதோறும் அர்த்தமுள்ள அருமைமிகு வரிகள்
அமைந்திடவே யாத்துள்ளீர் அறியநல் நெறிகள்
வடிகாலாம் குடிகாரர் துயர்நீக்கும் மருந்தே
வழங்கிவிட்டீர் என்தம்பி கவிதையென விருந்தே
புலவர் சா இராமாநுசம்
பல இடங்களில் நடக்கும் குடிகாரர்களின் கூத்தை கவிதையாக தந்திருக்கீங்க அருமை
ReplyDeleteகேடுகெட்ட, குடும்பத்தை அழிக்கும் இந்தப் பழக்கத்தை அரசாங்கமே ஊக்குவித்து நடத்துகிறதே என்பதுதான் என் வருத்தம். ஒரு வயதான ஆசிரியர் ஷுகர் காரணமாக, சாலையின் ஓரத்தில் மயங்கி விழ, அவர் கிடந்த இடத்தின் அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்ததால் குடிகாரன் என்று நினைத்து யாரும் கவனிக்காமல் சென்றதும், அவரது ஒழுக்கத்தை நன்கறிந்த ஒருவர் கவனித்து பதறி அவரை மீட்டதும் ஆன ஒரு சம்பவம் என் நண்பர் சொல்லியிருக்கிறார். இத்தகைய கடைகள் தெருவுக்குத் தெரு இருக்கின்றன. உங்களின் இந்தக் கவிதையை நான் மிகவும் ரசித்தேன் ரமணி சார்! மனதைத் தொட்டது... இல்லையில்லை, மனதில் சென்று அமர்ந்தது!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
கவிதையாலான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவிதை படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு நான் ஒரு உண்மையை சொல்லுகிறேன். நான் குடிப்பதுண்டு ஆனால் ஒரு நாளும் உங்கள் கவிதையில் வந்தபடி என் வாழ்க்கையில் ஏதும் நடந்தது இல்லை. எப்படி, எவ்வளவு, எந்த நேரத்தில் குடிப்பது என்று நன்கு அறிந்து தங்களின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு குடித்தால் உங்கள் கவிதையில் கூறியபடி ஏதும் நடக்காது என்பதற்கு நானே ஒரு உதாரணம். இதை சொல்லுவதால் நான் வெட்கம் ஏதும்படுவதில்லை. நான் தினக் குடிகாரன் அல்ல.
ReplyDeleteகுடியால் அழிந்தவர்களைவிட நல்ல உணவு பழக்க வழக்கமின்மையும் முறையான உடற்பயிற்சியின்மையாலும்(உடல் உழைப்பு இல்லாமலும் முறையான மனப்பயிற்சி இல்லாமலும் உடல் நலகுறைவால் சிறியவயதில் இறந்து குடும்பங்களை சீரழிப்பவர்கள் மிக அதிகம். வேண்டுமானல் சிறிய ரிசர்ச் பண்ணி பாருங்கள் இப்போது எவ்வளவு இளைஞர்கள் நிரிழிவு மற்றும் மாரடைப்பால் பாதிக்கபட்டுள்ளனர் என்று உங்களுக்கு தெரியும்.
இந்த மாற்று கருத்தை நான் உங்களிடம் கூறுவதால் என்னை தவறாக எடுத்து கொள்ளமாட்டீர்கள் என கருதுகிறேன்.
அருமையான விளக்கம்
ReplyDeleteவெளி நாட்டில் குடிப்பவர்கள் எல்லாம்
எப்படி குடிப்பது ஏன் குடிப்பது என அறிந்து குடிக்கிறார்கள்
அதனால்தான் அவர்களால் மனைவி மக்களுடன் அமர்ந்து
வீட்டில் குடிக்க முடிகிறது.இங்கிருப்பவர்களுக்கு அது இல்லை
குடிப்பவர்கள் எல்லாம் தீயவர்கள் என்கிற மோசமான அபிப்பிராயம்
நிச்சயமாக எனக்கில்லை
குடிக்கத் தெரியாமல் குடித்து சீரழிபவர்கள் இங்கு அதிகம்
அவர்கள் குறித்தே இந்தப் பதிவு
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
போதை - வாழ்க்கைப் பாதையையே - மாற்றும்
ReplyDeleteஎன்பதை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.
அருமை.
;;;;வேட்டி துண்டு விலகி கிடக்க
ReplyDeleteவிழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே;;;
நெத்தியடி வரிகள் சார்
குடிகாரர்களின் குழப்பத்தையும்
அவர்கள் தேடும்
அற்ப காரணங்களையும்
அருமையாக தந்து இருக்கிறிர்கள்
காசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா .
மிக்க நன்றி பகிர்வுக்கு .....
தமிழ்மணம் 16
ReplyDeleteமிக அருமையான விழிப்புணர்வு கவிதை... அருமை சகோ!
ReplyDeleteகுடி -- ம்ம்ம்ம் கோடானு கோடி அணுகுண்டைவிட கொடியது..
ReplyDeleteGood point sir.
A.R.ராஜகோபாலன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan said... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அண்ணே நிதர்சன உண்மை சொல்லிபுட்டீங்க!
ReplyDeleteகுடிமகன்களுக்கு சாட்டையடி பதிவு குரு...!!!
ReplyDeleteஅளவா குடிச்சிட்டு சத்தமில்லாமல் சாப்பிட்டு உறங்குரவங்களையும் பார்த்து இருக்கேன்...!!!
ReplyDeleteவிக்கியுலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
குடிக்கத் தெரியாமல் குடித்து சீரழிபவர்கள் இங்கு அதிகம்அவர்கள் குறித்தே இந்தப் பதிவு
//கேடு கெட்ட இந்தப் பழக்கம்
ReplyDeleteஎவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்//
அருமை.. இதெல்லாம் நிறையப் பேருக்கு பட்ட பிறகுதானே தெரிய வருது.
அமைதிச்சாரல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முதல் குடியும் முதல் புகைப்பும் பிறர் கொடுத்து வருவதே என்று நன்றாய் தெரிந்துமதை பழக்கமாக்கிக் கொண்டு பிறரை குறை கூறல் சரியோ. குடிப்பதும் புகைப்பதும் ஆண்மைத்தனம் என்று எண்ணுவோர் பலருண்டு. அப்படி நினைத்தால் அவர்கள் அறிவில்லாதவரே. எழுபதுகளுக்கு முந்தி மதுவிலக்கு அமலில் இருந்தபோது இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. அரசாங்க கஜானாவை நிரப்ப என்று கூறிக் கொண்டே, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நாசக் காரர்கள் இருக்கும் வரை புலம்பல் தான் இருக்கும் வழி.
ReplyDeleteG.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை, உங்கள் கவிதைகளில் தெரிகிறது
ReplyDeleteபோதைப் புலம்பலாக இருந்தாலும் நல்ல விசயம் தான் சொல்கிறான் . விளையாட்டாக ஆரம்பிப்பது அவனையே ஆக்ரமித்துக் கொள்கிறது என்பது அருமை
ReplyDeleteத.ம 20
தினசரி நடப்பை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்.நன்று.
ReplyDeleteகுடி குடியை கெடுக்கும் குடிப்பவரையும் கெடுக்கும் என்பதை கவிதை போக்கில் சொல்லியுள்ளீர்கள் சார்
ReplyDeleteநல்லாஇருக்கு கவிதை.
ReplyDeleteஅழகிய அறவுரை சார்.அருமையாக உள்ளது.
ReplyDeleteஇனிமை. மிக வித்தியாசமாக சொற் சுவையுடன் கவிதை அமைந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரா. தொடரட்டும் பணி மீண்டும் சந்திப்பேன்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சூப்பர் சார் ..
ReplyDeleteஇப்போ சரக்கு ரேட் வேற ஏத்த போறாங்களாம்
நம்ம குடிமக்கள் தான் பாவம்..
இந்த மாதிரி சிலத படிச்சு திருந்தினா சரி
நல்ல அறிவுரை.இதை வாசிப்பவர்கள் கொஞ்சமாவது யோசிப்பார்கள் !
ReplyDelete'குடி'மக்களின் குடித்தனம் பாழ்படுமென்பதை உணர்த்தியுள்ளீர்கள்.
ReplyDelete"காசு குடித்து யாரும் முதலில் குடிப்பது இல்லை"//
ReplyDeleteநண்பர்களின் சேவை!
suryajeeva //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
r.v.saravanan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
jayaram thinagarapandian //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விச்சு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பெண்களின் கழுத்தில் தொங்குகிற தாலிக்கொடிகளை விற்கிற கேடு நடக்கிற சமூகத்தில் இன்றொன்றும் நடக்கப்போகிறதாய் சொல்லிச்செல்கிறது தகவல் ஒன்று/
ReplyDeleteசகல் வசதிகளுடனும்,வெளிநாட்டு மதுபான வகையறாக்களுடனும் அனுமதிக்கப்பட்ட பார்கள் வரஇருக்கிறதாமே?
காசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
மிகச் சரியான உண்மை வரிகள்...
இதனை படித்தும் திருந்தாதோர், ...... ஒன்றும் சொல்வற்கில்லை...
அருமையான படைப்பு...
மிக அருமை சார்... TM 24
ReplyDeleteகுளிர்காலதுக்கேற்ற...உண்மையான படைப்பு...
ReplyDelete"பாழாய் போன" பழக்கம் உடல் நலத்தையும் பாடாய் படுத்தும் என புரிந்து கொள்ளல் வேண்டும்.
ReplyDeleteநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .
ReplyDeleteநல்ல சந்தம்.
ReplyDeleteஅரசாங்கம் ஊக்குவிக்கிறது என்றா நினைக்கிறீர்கள், கணேஷ்? நம்முடைய தீர்மானங்களுக்கும் செயல்களுக்கும் அரசாங்கம் எப்படிப் பொறுப்பாகும்? திருடினால் சிறை என்று கூடச் சொல்கிறது அரசாங்கம். திருட்டு ஒழிகிறதா? :)
நல்ல பகிர்வு ... எனது பதிவில் போராளி - புதிய போர் பழைய களம் ...http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html
ReplyDeleteகாசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
உண்மையான வார்த்தைகள். இப்படித்தான் பழக்கிவிட்டு ‘ஒரு அடிமை சிக்கிட்டான்னு’ கடை வாசல்ல விட்டுடறாங்க. மாட்டிகிட்டவங்க பாடு மீளவே முடியாத நரகம்.
ரமணி சார்..
ReplyDeleteமுதல் மூன்று பத்திகளும் இசையோடு கேட்கத் தோணுகிறது. எளிமையும் பளிச்சென்று பதியும் சொற்களுமாக அசத்துகிறது.
சரக்கு செமை போதை தலைவரே. கலக்குறீங்க போங்க.
ReplyDeleteகேடு கெட்ட பழக்கம் தான்:(((
ReplyDeleteநல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் சார்.
வணக்கம் நண்பரே
ReplyDeleteஇன்று நமது தளத்தில்
நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரி மற்றும் சத்துக்கள் அளவு
http://thulithuliyaai.blogspot.com/2011/12/blog-post_06.html
காசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை......நல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்
www.rishvan.com
//காசு கொடுத்து யாரும் முதலில்
ReplyDeleteகுடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்//
ஆமாம் காசு கொடுத்து கெட்ட பழக்கத்தை யாரும் ஆரம்பிப்பது இல்லை.ஆனால் பழகி விட்டாலோ அவ்வளவுதான்.
அருமையாக எழுதியிருக்கீங்க.
விமலன் said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Thamizh //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சசிகுமார் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தென்காசித் தமிழ்ப் பைங்கிளி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ananthu //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரிஷபன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
sivakumaran //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹ ர ணி .
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ananthu .. //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி /..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
rishvan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI .said. //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
adathumurai sanga koothathil padikkapokiren
ReplyDeletebalachandran //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அனுபவமில்லா ஒன்றையும் மிக அழகாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும் .
ReplyDeletesasikala //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
''காசு கொடுத்து முதலில் யாரும் குடிப்பதேயில்லை''
ReplyDeleteபொடி, சிகரட், ஆகியவற்றின் கதையும் இதுதான்.
என்ன அருமையான நண்பர்கள்? வாழ்க நட்பு!
இனிய அறிவுரைக்கு நன்றி சார்
radhakrishnan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி