ஒவ்வொரு கணமும் அவன் செய்யும்
அளவிடமுடியா முயற்சியும்
அதனைத் தொடர்ந்து
அவனை வாரி அணைக்கும்
அளவிடமுடியா வளர்ச்சியும்
என்னை திக்கு முக்காடச் செய்து போகிறது
அதே சமயம்
அவனது அல்ட்சியமான ஒரு பார்வையும்
முகம் பாராது பேசிப் போகும்
ஒவ்வொரு சிறுச் சிறு பேச்சும்
பெறுகையில் பேருவகை கொண்ட என்னை
பரிதவிக்க வைத்துப் போகிறது
ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்
இன்று
ப்தவி தரும் சுக போகங்களில்
செல்வம் தரும் மதமதப்பில்
தட்டுத் தடுமாறும் அவன்
இன்றில்லையெனினும் நாளை
அல்லது அடுத்து ஒரு நாள்
அல்லது என்றேனும் ஒரு நாள்
அல்லது விழிமூடும் முன்னரேனும் ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?
பறவை இனத்தைப் போல நாமும் பழகிக் கொள்ள வேண்டும்! பெற்றவர்க்கு கடமை! பிறந்தவருக்கு இருந்தால் அது பெற்றவர் அதிர்ஷ்டம்! த.ம 1 மற்றும் பதிவு!
ReplyDeleteதாய்மையின் உள்ளம்
ReplyDeleteவானின்று அளவிடமுடியா
பெருமை வாய்ந்தது...
அழகுற கவிதை புனைந்தீர்கள் நண்பரே..
மகனாக இல்லையென்றாலும் கூட
ReplyDeleteஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் /
எதிர்பார்ப்புகள் குறைந்தால்
மனநிறைவு ஒளிரும்.....
மகனாக இல்லையென்றாலும் கூட
ReplyDeleteஒரு மனிதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ? // கண்டிப்பாக..
//மகனாக இல்லையென்றாலும் கூட
ReplyDeleteஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ?//
கட்டாயம் நடக்கும். வயதானால் புரிந்து கொள்வார்கள்.
அவள் தான் தாய் ... கவிதைக்கு நன்றி ...!
ReplyDelete//மகனாக இல்லையென்றாலும் கூட ஒரு மனிதனாகவேனும் நின்று காட்டாமலா போவான்!// எவ்வளவு வருத்தம் அத்தாயின் மனதில்...
ReplyDeleteமிக நல்ல கவிதை...
மனிதம் அழியத் தொடங்கும் இடம் இதுதான் இங்குதான் !
ReplyDeleteதாய்மையின் நிலையை அழகாக எடுத்துக்காட்டி விட்டீர்கள்.
ReplyDeleteதாய்மை எப்போதுமே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதான் இருக்கும்.
திருந்தி வருவது பிள்ளையின் கைகளில்.
மனிதம் எதிர்பார்க்கும் தாய்மை.நன்று.பகிர்விற்கு நன்றி
ReplyDeleteகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு போல..தாயுள்ளத்தின் பரிதவிப்பு...
ReplyDeleteஅழகாக சொன்னீர்கள் ஐயா..
//ஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ?//
மனிதனாகவேணும் ?
அவர்களுக்கு அந்த நிலைவரும்போதுதான் இவர்கள் உணர்வார்கள்...
ReplyDeleteதாயின் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு...
மனதை சட்டென்று பாதித்தது கவிதை. தீராத ஏக்கம். தீர்ந்துவிடாத பாசம். நலம் சேர்க்கும்.
ReplyDeleteதாய்மை செழுமை பாராட்டுக்கள்
ReplyDelete// ஒரு நாள்
ReplyDeleteஒரே ஒரு நாள்...// அந்த ஆதங்கம்! அவள் மன வேதனை புரிகிறது! அவள் நம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது!
//ஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ?// இந்த வரியில் ஒரு மனிதனாகவேனும்' என்று வருமென நினைக்கிறேன்.
தாய்மை பாசம் வார்த்தைக்குள் அடங்காத ஒன்று
ReplyDeleteமனதைத் தொட்ட பதிவு நண்பரே
த .ம 8
பணம் பதவி அந்தஸ்துக்கு முன் அம்மாவாவது பாசமாவது...!
ReplyDeleteArumai.
ReplyDeleteTM 10.
ஆயினும் என்ன
ReplyDeleteசின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்
தாய்மையை நீங்கள் சொன்ன விதம் அருமை சார், உங்களின் வார்த்தைகளிலேயே தாய்மை வழிந்தோடுகிறது சார்.
தமிழ்மணம்: 11
ReplyDeleteதாயுள்ளத்தின் தவிப்பும், அதற்கு அவள் தனக்குத்தானே தந்துகொள்ளும் சமாதானமும், தாயைப்போலவே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். vgk
ஏங்கும் தாயின் மனம் தெள்ளெனத் தெரிகிறது
ReplyDeleteதாய்மையின் புனிதம் சொல்லும் கவிதை.
ReplyDeleteரமேஷ் வெங்கடபதி //..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
தமிழ் மணத்தில் இணைத்து
முதல் வாக்களித்தமைக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //.
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //.
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருன் *! //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //..
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ananthu //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //..
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
raji //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும்
மனமார்ந்த நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சி.கருணாகரசு //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
A.R.ராஜகோபாலன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
rufina rajkumar //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எதையும் எதிர்பாராதது தாயன்பு .. இராஜராஜேஸ்வரி சொல்வது போல.
ReplyDeleteமகன் மனிதனாவானோ என்று ஏங்குவதும் தாயன்பு - ஹேமா சொல்வது போல.
அதிர்ந்துபோன தாய்மையின் வழியே
ReplyDeleteமுதிர்ந்த பெற்றோரின் ஏக்கம் யாவும்
உதிர்ந்து போகாமல் என்றேனும் ஓர்நாள்
குதிர்ந்துவருமென்றே நம்புகிறேன்,
திருந்திய மகனின் வருகைகண்டு
வருந்திய உள்ளங்கள் வாழ்த்தட்டும் உவகைகொண்டு!
இன்றைய பல பெற்றோரின் மனக்குமுறலைப் படம்பிடித்துக் காட்டும் கவிதை. மனம் மாறட்டும். மனிதம் பிழைக்கட்டும்.
PUTHIYATHENRAL //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கு
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கீதா //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
////இன்று
ReplyDeleteப்தவி தரும் சுக போகங்களில்
செல்வம் தரும் மதமதப்பில்
தட்டுத் தடுமாறும் அவன்
இன்றில்லையெனினும் நாளை
அல்லது அடுத்து ஒரு நாள்
அல்லது என்றேனும் ஒரு நாள்
அல்லது விழிமூடும் முன்னரேனும் ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?
////
ஏக்கம் கலந்த சிறந்த கவிதைவரிகள் அருமை
K.s.s.Rajh //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எதிர்பார்ப்பு இல்லாத சமயத்தில் சேயின் செயல் கண்டு, மகிழும் தாய், பிற்கால எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் கொடுக்கும்போது மனம் வருந்துகிறாள்.தாய்மையும் எதிர்பார்க்கிறது. எண்ணங்கள் பகிர்ந்த விதம் அருமை.
ReplyDeleteG.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பதிவு அருமை...
ReplyDeleteசசிகுமார் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தாய்மையை உணர்த்தும் நல்லதொரு கவிதை சார். பாராட்டுகள்.
ReplyDeleteத.ம - 14
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தாயின் ஏக்கமும், நம்பிக்கையும் கலந்த நல்ல கவியாக்கம். அருமை.
ReplyDeleteஇக்கவிதையைப் படிக்கும் ’மகன்களாவது’ தன் பெற்றோரை காப்பாற்றும் கடமையை தவறாது செய்யவேண்டும்.
சத்ரியன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தாய்மை மட்டுமல்ல, தந்தைமை கூட இப்படித்தான் ஏங்குகிறது. பிள்ளைமை உணராதது தான் வோதனை. நல்ல பாசப் பதிவு. நன்றி, வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வீழ்ந்தவனை அரவணைத்து தூக்கி நிருத்திய அவள் தான் அன்றும் அழுகிறாள் இன்றும் அழுகிறாள். என்றாவது சரியாக நடந்துவிடுவான் என்று. . .அழுத்தமான பகிர்வு. . .
ReplyDeletekovaikkavi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பிரணவன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அண்ணே நெகிழ்ச்சியான பதிவு!
ReplyDeleteவிக்கியுலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பதிவு அருமை...
ReplyDeleteசசிகுமார் //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்களே
ReplyDeleteஸாதிகா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமை.. அருமை..
ReplyDeleteஅமைதிச்சாரல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஒரே ஒரு நாள்
ReplyDeleteமகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?
தாயின் மனசு அற்புதம்
//ஆயினும் என்ன
ReplyDeleteசின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்//
தாய்மையின் உச்சகட்ட உணர்வு..
அருமை கவிதை சார்
jayaram thinagarapandian //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரிஷபன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஆயினும் என்ன
ReplyDeleteசின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்
மிகவும் அருமையான படைப்பு .
sasikala //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தாயின் பெருந்தன்மை யாருக்குவரும்?நல்லவன்தான்
ReplyDeleteஏதோ என் போதாத காலம் என்று இதறகும் தன்னையே நொந்து கொள்ளும் மனம் மனம் வேறு
யாருக்கு வரும்?
இனிய கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார்
radhakrishnan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி