வார்த்தைகளை வரிசைக் கிரமமாய்
மிகச் சிறப்பாக கோர்க்கத் தெரிந்தவன் இங்கே
கவிஞனெனப் பெயர் பெறுகிறான்
கருகுறித்து இங்கு யாருக்கும் கவலையில்லை
மனிதர்களை எப்படியேனும் எது கொடுத்தேனும்
மிக அதிகமாகச் சேர்க்கத் தெரிந்தவன்
தலைவன் ஆகிப் போகிறான்
நோக்கம் குறித்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை
எதைச் சொல்லியேனும் வெறியேற்றி மனிதர்களை
பல கூறாய் பிரிக்கத் தெரிந்தவன்
மதத் தலைவன் ஆகிப் போகிறான்
மதத்தின் நோக்கம் குறித்து எவருக்கும் அக்கறையில்லை
எது நடந்த போதும் தன்சுகத் தேடலில்
தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்
சமூ க நலன் குறித்த கவலைகள் அவனுக்கில்லை
எது எப்படி நடந்தபோதும்
தர்ம நியாயங்களைவிட
தர்ம நியாயங்களைவிட
"தன் ஒழுங்கு முறையை "காப்பதிலே மட்டும்
இயற்கை அதிக அக்கறை கொள்ளுகையில்
மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும் ?
பாதை தவறாக இருந்தாலும் பயணம் வெற்றி பெற்றுவிடுகிறதே. நல்லகவிதை சார்.
ReplyDeleteமிகச்சரியாக கவிதை பாடி இருக்கீங்க ரமணி சார்.அபாரம்.தொடருங்கள்.
ReplyDeleteஇயற்கை தன் ஒழுங்கை காப்பதில் கொள்ளும் அக்கறையில் சிறிதேனும் மனிதர்கள் தங்களை ஒழுங்கு படுத்துவதில் காட்டினால் கூட போதும் வாழ்க்கை மேன்மையுறும்.
ReplyDeleteஆதங்கத்துடன் கூடிய அழகிய வரிகள்.
மிக நன்று.
ஆரம்பமே அதகளமான அமர்க்கள தொடக்கம், மனிதனின் வாழ்க்கை நெறியையும், வழுக்கிய முறையையும் முழுதாக சொன்ன கவிதை ரமணி சார்.
ReplyDeleteஅருமை. நன்றி பகிர்ந்தமைக்கு
ஆதங்க கவிதை ரமணி சார்...மிக நன்று...வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ் உதயம் //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Kousalya //
ReplyDeleteவாழ்க்கையை விதி நிர்ணயிப்பதில்லை
அதற்கு அது வேலையில்லை என்பதை
வேறு மாதிரி சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
A.R.ராஜகோபாலன் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இயற்கையும் ஒரு நாள்-
ReplyDeleteபழி தீர்த்து கொள்கிறது!
இந்த" பாவ " பட்ட மனிதனை!
சுமப்பதால்!
வலியான வரிகள்!
நன்று!
Seeni //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கண் போன போக்கிலே கால் போகலாமா பாடல் நினைவுக்கு வருகிறது. அருமையான கவிதை சார். என்னைப் பற்றி யோசிக்க வைத்தது.
ReplyDeleteவணக்கம்!
ReplyDelete//தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்//
ஒவ்வொரு சமயம் ஒரு நியாயம் மக்களுக்கு பெரிதாகத் தெரியும். ஏதோ ஒன்றின் தாக்கம் தங்கள் கவிதையில் தெரிக்கிறது.
ஸ்ரீராம். //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இயற்கையை மனிதன் நன்கு பராமரித்தாலே அது தன் கடமையைச் சரிவரச் செய்யும். மனிதனும் சரிவர வாழலாம். அருமையான கவிதை! (நான்கூட கவிதைன்னு ஒண்ணு எழுதிப் பார்த்தேன். நீங்க முதல்ல சொன்ன கேட்டகரிப்படி அமைஞ்சிடுச்சோன்னு டவுட் வந்ததால ஓரமா வெச்சுட்டேன்).
ReplyDeleteஇதுதான் வாழ்வின் ஒழுங்கு முறை என்று ஏக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமா.?
ReplyDeleteஆழ்ந்து யோசிக்கத் தூண்டும் வரிகள்! இயற்கைக்கு இருக்கும்சுயநலம் மனிதருள்ளும் இயங்குகிறது போலும்! இல்லை சுயநலம் தான் இயற்கையா?.
ReplyDeleteரொம்ப சரியான வார்த்தைகளில் கவிதை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.
ReplyDeleteLakshmi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
ReplyDeleteபதிவுலகம் நம் சொந்த வீடுமாதிரி
பதிவர்கள் எல்லாம் சகோதரர்கள் மாதிரி
பதிவுக்ள் கூட நம் டைரிக் குறிப்பு மாதிரிதான்
அப்படி நினைத்துதான் நான் பதிவிட்டு வருகிறேன்
நிச்சயமாக தங்கள் கவிதை சிறப்பானதாகத்தான் இருக்கும்
பதிவுடுமாறு தாழ்மையுடனும் ஆவலுடனும் வேண்டுகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteஆம் அப்படித்தான் தோன்றுகிறது
சிறிய வரிகள் ஆயினும் பின்னூட்டம்
ரொம்ப சிந்திக்கச் செய்து போகிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
ReplyDeleteநீங்கள் சொல்வதும் மிகச் சரி
இயற்கை தனக்கு தீங்கு செய்தால்
பதிலுக்கு தீங்கு செய்வதும்
ஒத்துப் போனால் உதவுவதுமாக
தன்னிலையில் அது சரியாக இருக்கிறது
மனிதர்களைஅவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை
என நினைக்கிறேன்
சிந்திக்கச் செய்து போகும் அருமையான பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
இது இயற்கை மனிதனுக்கு கற்றுக்கொடுப்பதா?இல்லை மனிதனால் இயற்கைக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதா?
ReplyDeleteகோகுல் //
ReplyDeleteஅருமையான கேள்வி
வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
சிந்திக்கத் தூண்டிப்போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எப்ப தான் சார் பதிவு போடுறீங்க நான் வரும்போதெல்லாம் தமிழ்மணம் 10 க்கு மேல இருக்கு....
ReplyDeleteயாரு யாருக்கு கற்று கொடுக்க அண்ணே...இயற்கையே அப்படி இருக்க நாம்....
ReplyDeleteகவிதைக்கட்டமைப்பு அருமை.
ReplyDeleteஒவ்வொன்றாக விளக்கிகொண்டே வந்து
சட்டெனப்போட்டுடைப்பது கடைசியில்..
கவிதை அருமைங்க ஐயா, இன்றைய கவிதை புதுக்கவிதை போல இருக்கே.
ReplyDeleteசாட்டையடி...
ReplyDeleteகவிதை வீதி... // சௌந்தர் // //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சின்னப்பயல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
ReplyDeleteநின்று கொல்லாமல் செத்தபிறகு எமனுலகில்
இரும்புச் சட்டியில் வறுக்க உத்திரவாதம் தராமல்
இப்போதே இங்கேயே
தண்டனை வழங்கினால் சரியாக இருக்குமோ ?
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
////எது நடந்த போதும் தன்சுகத் தேடலில்
ReplyDeleteதன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்////
உண்மையான வரிகள்
கவிதை அருமை பாஸ்
சசிகுமார் //
ReplyDeleteபதிவுகள் கொஞ்சம் குறைவாக இருக்கிற நேரத்தில்
பதிவுகள் போடுவதால்
அப்படி நேருகிறதோ ?
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//எது நடந்த போதும் தன்சுகத் தேடலில்
ReplyDeleteதன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்//
யதார்த்த வரிகள்..
எப்படியும் வாழலாம் என்ற கொள்கை அநேகருக்கு. இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கை சிலருக்கு. அவரவர்கள் அவரவர் வாழ்க்கையில் எப்படியோ ஜெயித்தே தொலைக்கிறார்கள்,தன்னையும் தொலைத்து.
ReplyDeleteஅதுதான் இந்த மாதிரி கவலைக் கொள்ளா மனிதர்களுக்கு
ReplyDeleteஇயற்கை அவ்வப்போது தரும்
தண்டனைக் கொடைகளை அப்பாவிகளும் சேர்த்து தம் தலையில்
ஏற்கின்றனரே .......
மக்கள் செய்யும் தவறு மகேசனை சேரும் என்பது போல்.
நன்று. ரசித்தேன்.
எது எப்படி நடந்தபோதும்
ReplyDeleteநடப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது அருமையான வரிகள் நன்றி
Asaththal Kavithai Sir.
ReplyDeleteTM 18.
Kavithaigal kuriththa ungal karuththu 100% unmai Sir. Arumai. Thodarungal!
ReplyDeleteவரிகள் அருமையாய் இருந்தது சார்.
ReplyDeleteஉண்மையான வரிகள். அருமையான கவிதை வாழ்த்துகள்.
ReplyDeleteமுடிச்சு போட்டது அவிழ்த்ததும் புரிந்தது. நன்று.
ReplyDelete(கணேஷ்.. கவிதையை ஒரு வழி பண்ணாம விடாதீங்க.. :)
அசத்தலான கவிதை. தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வரிகள் அனைத்தும் சிந்திக்க தூண்டுபவை வழக்கம் போல மிக நன்றாக உள்ளது.
ReplyDeleteஇதற்கு மேலும் மெருகுட்டுவது போல சகோதரி கெளசல்யா அவர்களின் பின்னுட்டம் அமைந்துள்ளது.
/இயற்கை தன் ஒழுங்கை காப்பதில் கொள்ளும் அக்கறையில் சிறிதேனும் மனிதர்கள் தங்களை ஒழுங்கு படுத்துவதில் காட்டினால் கூட போதும் வாழ்க்கை மேன்மையுறும்///
மிக மிக அருமை.
ரமணிசார் உங்கள் பதிவை நீங்கள் போட்ட உடனே படித்து கமெண்ட் போட முடியவில்லையே என்று நினைப்பேன்.ஆனால் லேட்டாக வருவதினால் உங்கள் பதிவை மட்டுமல்ல அதற்கு வரும் நல்ல பின்னுட்டங்களையும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திரா . //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கடம்பவன குயில் //
ReplyDeleteஅருமையான மனம் கவர்ந்த பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
ReplyDeleteஎன்னுடைய பதிவு சிறப்பு பெறுவது
பதிவினைவிட தங்களைப் போன்றவர்களின்
அருமையான பின்னூட்டத்தினால்தான்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
sasikala //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
dhanasekaran .S //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
"கருகுறித்து இங்கு யாருக்கும் கவலையில்லை"
ReplyDeleteஇவ்வுண்மையை உரியவர்கள் புரிந்து கொண்டால் பரவா
யில்லையே
அப்பாதுரை //
ReplyDeleteஎல்லோரும் ஓவியத்தின் அழகில் லயித்திருக்க
சிறந்த ஓவியர் கோடுகளைக் கவனித்துக்
கொண்டிருப்பதைப் போல....
மனம் கவர்ந்த அழகான பின்னூட்டம்
அளித்தமைக்கு நன்றி
vanathy //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
ReplyDeleteதங்களைப் போலவே என் பதிவுக்கு வருபவர்கள் அனைவரும் மனம் திறந்து விரிவான
பதிவினை விட சிறப்பானபின்னூட்டம் இடுவதால்தான்
பதிவும் ஒரு வகையில் சிறப்பு பெறுகிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வியபதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிகச் சரியான கருத்தைவலியுறுத்திப் போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவிதை முழுதும் ஆதங்கம்.அவரவர் செய்வது அவரக்குச் சரியென்றே படும்.தப்பில்லை என்பார்கள் !
ReplyDeleteநீங்கள் சொல்வதும் மிகச் சரி
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
// வார்த்தைகளை வரிசைக் கிரமமாய்
ReplyDeleteமிகச் சிறப்பாக கோர்க்கத் தெரிந்தவன் இங்கே
கவிஞனெனப் பெயர் பெறுகிறான் //
Oh! I see.. It's so easy..?
//மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும்//
ReplyDeleteமனிதர்கள்தானே அதையும் செய்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் வார்த்தைகளை எடுத்து வைத்துக்கொண்டு
ReplyDeleteகவிதை செய்யவே முயல்கிறார்கள்
கவிதை படைக்க முயல்வதில்லை
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
V.Radhakrishnan //
ReplyDeleteவாழ்க்கையை விதி நிர்ணயிப்பதில்லை
அதற்கு அது வேலையில்லை என்பதை
வேறு மாதிரி சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
//எது எப்படி நடந்தபோதும்
ReplyDeleteதர்ம நியாயங்களைவிட
"தன் ஒழுங்கு முறையை "காப்பதிலே மட்டும்
இயற்கை அதிக அக்கறை கொள்ளுகையில்
மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும் ?//
நல்ல வார்த்தைகள்....
பகிர்வுக்கு நன்றி.
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ரமணி,
ReplyDelete'இங்கு எல்லாம் இப்படிதான்' மிக அற்புதமான கவிதை. உண்மையை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க.
ShankarG //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி