பிறப்பிடமும் இருப்பிடமும்
சேறுதான் சகதிதான் ஆயினும்
அவைகளுடன் எவ்வித சம்பந்தமுமின்றி
புனித நெருப்பாய்
வான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை
தர்ம நியாயங்களை
வலிமையே தீர்மானிக்கிற
ஆரண்யங்களில்
வலிமை மிக்கதாக இருப்பினும் கூட
சைவமாகவே நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை
தன் இருப்பும் பிழைப்பும்
நோயுடனும் நோயாளியுடனும் தான் ஆயினும்
அவைகளின் நிழல் தன் மீது படராது
ஆரோக்கியத்தின் சின்னமாய்
நம்பிக்கையூட்டும் புன்னகையுமாய்
நாளும்வல்ம் வருகிறார்
நாமறிந்த மருத்துவர்
அழகும் இளமையும்
செல்வமும் செழிப்பும்
சுற்றிச் சுற்றி வந்து
பாதத்தில் வீழ்ந்த போதும்
அறிவுத் துடுப்பை வலித்து
உடற்படகின் துணையோடு
உன்னதக் கரைசேர்வதில்தான்
கருத்தாய் இருக்கிறான்
நிஜமான யோகி
நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்
சூழல் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பது நிஜம்தான். தன்னளவில் உறுதியாய் இருப்பவர்கள் மட்டுமே தன் சூழலைத் தாண்டியும் வெல்கிறார்கள். அவர்களின் சதவீதம் குறைவே. அருமையான கருத்தைச் சொன்ன பதிவு. (2)
ReplyDeleteஉள்ளத்தே உறுதியும்
ReplyDeleteஎண்ணத்தே தெளிவுமிருப்பின்
சூழலையும் சுருக்குப்பையில்
அடைத்துவிடலாம் .
நன்றி ஐயா.
ஆமா பல வேளைகளில் சூழ்நிலைக் கைதியை இருந்ததுண்டு. உடைத்தெறியும் திறன் இருந்தால் போராடலாம். தாமரையும் காடு யானையையும் போல..நலம் கொடுக்கும் வைத்தியனைப் போல
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
தலைவன் இருக்கிறான்
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html
த ம 4
ReplyDeleteஆரண்யங்களில்...........???
ReplyDeleteபுதிய சொல்லாக இருக்கிறது எனக்கு
நல்ல கவி .........5
மிகவும் அழகான கவிதை வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா..
ReplyDeleteவழக்கம் போல் அருமை ஐயா (TM-7)
ReplyDeleteசூழலைப் பொறுத்தே வாழ்க்கை மறுக்க முடியாது..அதைத் தாண்டியும் வாழ்க்கையுண்டு அதையும் மறுத்துவிடமுடியாது.மனம் கவர்ந்த கவிதை.
ReplyDeleteவாழ்வின் யதார்த்த நிலையை உரித்துக் காட்டியுள்ளது..இப்பதிவு! நன்று..வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉணர்வுக் காற்றின் வழியோடும்,சராசரியாய் நான்!வான் நோக்கி நாளும் தவமிருக்கும் தாமரையாய் வாழ விருப்பமிருப்பினும் உணர்வே மேலோங்கி சூழ்நிலைக் கைதியாகவே வாழவைக்கிறது.
ReplyDeleteSUPER
ReplyDeleteநிஜம் சார்
ReplyDeleteஎவ்வளவு அழகா ஆழமா சொல்லிடீங்க
மிக அருமையான கருத்தாழமிக்க கவிதை மிகவும் ரசித்து படித்தேன்
ReplyDeletesariyaaka arumaiyaaka sonneenga ayya!
ReplyDeleteயதார்த்தம் ரமணி சார்...வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete/வலிமை மிக்கதாக இருப்பினும் கூட
சைவமாகவே நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை/
அருமை.
சூழ்நிலைக்கைதி ஆகாமல்,அதைக் காரணம் சொல்லாமல்,வென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் கவிதை!நன்று
ReplyDeleteத.ம.13
ReplyDelete//புனித நெருப்பாய்
ReplyDeleteவான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை//
பூத்த தாமரையின் நிறத்திற்கு ஏற்ப புனித
நெருப்பை உவமை ஆக்கியது மிகவும் அருமை!
த ம ஓ 14 சா இராமாநுசம்
நீங்கள் உவமானம் காட்டியவற்றின் சராசரி குண்மே போற்றத்தக்கது.அந்த சராசரிகள் வேறு இவை வேறு. தாமரை பற்றிக் கூறியது அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteரமணி சார்
ReplyDeleteஎனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை தங்களை பாராட்ட
அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான வரிகள் சார்! பலர் இப்படி தான் இருக்கிறார்கள்! மீள்வதும் இல்லை மீளத்துணிவதும் இல்லை!
ReplyDeleteசிறப்பான கவிதை. த.ம. 15
ReplyDeleteA Gem!
ReplyDeleteசத்தான கவிதை சார்!
ReplyDeleteதலைப்புக்கே ஒரு வந்தனம் செய்துவிட்டுதான் வந்தேன்...
ReplyDeleteஎத்தனை பொருள்பொதிந்த தலைப்பு...
உணர்வுகளின் முரண்பாட்டுக்கு
அடிமைகளைப் போன நாம் சூழ்நிலைக் கைதிகள்
என்று சொல்வது நிதர்சனம்...
கொண்ட விளங்கினை அறுத்தெறிந்து
சாதிப்பவர்கள் எல்லாம்
சூழ்நிலைகளை தகர்த்தெறிந்தவர்கள்
என்பது உண்மையிலும் உண்மை....
அருமையாக இருக்கின்றது எடுத்துக்காட்டுகள்
ReplyDeleteதீதும் நன்றும் பிறர் தர வாரா...
ReplyDeleteநம்பிக்கை ஊட்டும் நல்ல கவிதை சார்... வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம.18)
ReplyDeleteதாமரை, காட்டு யானை, மருத்துவர், நிஜமான யோகி ஆகியோருடன் சராசரி மனிதனின் சலன புத்தியையும் ஒப்பிட்டு ஒரு கவிதை! உண்மைதான்!
ReplyDelete''..உணர்வுக்காற்றின் வழியோடும்
ReplyDeleteசராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள் ..''
ஆக நம்பிக்கை துணிவே துடுப்பானால் வாழ்வில் வெல்லலாம். மிக சிறந்த கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளது. பணி தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான கருத்துக்களை எளிமையாக எடுததுச் சொல்லியிருக்கீங்க ஸார். சூப்பர்.
ReplyDeleteஉண்மைதான் ஐயா!
ReplyDeleteஎத்துணை யதார்த்ம்.வாழ்த்துக்கள்.!
முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!
தாமரை,யானை,மருத்துவர்,யோகி,நல்லவற்றிற்கு அருமையான உவமைகள்.
ReplyDeleteநுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்கள்
சராசரிக்கு நல சவுக்கடி.
த.ம. 20
பால கணேஷ் //
ReplyDeleteஅருமையான கருத்தைச் சொன்ன பதிவு//.
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திர்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala //
ReplyDeleteஉள்ளத்தே உறுதியும்
எண்ணத்தே தெளிவுமிருப்பின்
சூழலையும் சுருக்குப்பையில்
அடைத்துவிடலாம் . //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
வித்தியாசமான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சீனு //
ReplyDeleteஆமா பல வேளைகளில் சூழ்நிலைக் கைதியை இருந்ததுண்டு. உடைத்தெறியும் திறன் இருந்தால் போராடலாம். தாமரையும் காடு யானையையும் போல..நலம் கொடுக்கும் வைத்தியனைப் போல //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteமிகவும் அழகான கவிதை வாழ்த்துகள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி//
ReplyDelete.
சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் //
ReplyDelete..
வழக்கம் போல் அருமை ஐயா//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி////
ReplyDeleteசூழலைப் பொறுத்தே வாழ்க்கை மறுக்க முடியாது..அதைத் தாண்டியும் வாழ்க்கையுண்டு அதையும் மறுத்துவிடமுடியாது.மனம் கவர்ந்த கவிதை//.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி//
ReplyDeleteவாழ்வின் யதார்த்த நிலையை உரித்துக் காட்டியுள்ளது..இப்பதிவு! நன்று..வாழ்த்துக்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
ReplyDeleteஉணர்வுக் காற்றின் வழியோடும்,சராசரியாய் நான்!வான்நோக்கி நாளும் தவமிருக்கும் தாமரையாய் வாழ விருப்பமிருப்பினும் உணர்வே மேலோங்கி சூழ்நிலைக் கைதியாகவே வாழவைக்கிறது.//
தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ரியாஸ் அஹமது //
ReplyDeleteSUPER//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி//
ReplyDelete.
நிஜம் சார்
எவ்வளவு அழகா ஆழமா சொல்லிடீங்க//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
ReplyDeleteமிக அருமையான கருத்தாழமிக்க கவிதை மிகவும் ரசித்து படித்தேன்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
ReplyDeletesariyaaka arumaiyaaka sonneenga ayya!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
ReplyDeleteயதார்த்தம் ரமணி சார்...வாழ்த்துக்கள்..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராமலக்ஷ்மி //
ReplyDelete.
நல்ல கவிதை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன்//
ReplyDeleteசூழ்நிலைக்கைதி ஆகாமல்,அதைக் காரணம் சொல்லாமல்,வென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் கவிதை!நன்று//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
ReplyDeleteபூத்த தாமரையின் நிறத்திற்கு ஏற்ப புனித
நெருப்பை உவமை ஆக்கியது மிகவும் அருமை//!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteநீங்கள் உவமானம் காட்டியவற்றின் சராசரி குண்மே போற்றத்தக்கது.அந்த சராசரிகள் வேறு இவை வேறு. தாமரை பற்றிக் கூறியது அருமை. பாராட்டுக்கள்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
வேர்கள் //
ReplyDelete.
ரமணி சார்
எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை தங்களை பாராட்ட//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
s suresh //
ReplyDeleteஅருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
யுவராணி தமிழரசன்//
ReplyDelete.
அருமையான வரிகள் சார்! பலர் இப்படி தான் இருக்கிறார்கள்! மீள்வதும் இல்லை மீளத்துணிவதும் இல்லை!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
வெங்கட் நாகராஜ் //
ReplyDelete.
சிறப்பான கவிதை//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
bandhu //
ReplyDeleteA Gem!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
கே. பி. ஜனா... //
ReplyDelete.
சத்தான கவிதை சார்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
மகேந்திரன் .
ReplyDeleteதலைப்புக்கே ஒரு வந்தனம் செய்துவிட்டுதான் வந்தேன்...
எத்தனை பொருள்பொதிந்த தலைப்பு...
உணர்வுகளின் முரண்பாட்டுக்கு
அடிமைகளைப் போன நாம் சூழ்நிலைக் கைதிகள்
என்று சொல்வது நிதர்சனம்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவி.கண்ணன் //
ReplyDeleteஅருமையாக இருக்கின்றது எடுத்துக்காட்டுகள்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
சின்னப்பயல்//
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
ReplyDelete.
தாமரை, காட்டு யானை, மருத்துவர், நிஜமான யோகி ஆகியோருடன் சராசரி மனிதனின் சலன புத்தியையும் ஒப்பிட்டு ஒரு கவிதை! உண்மைதான்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
ReplyDeleteஆக நம்பிக்கை துணிவே துடுப்பானால் வாழ்வில் வெல்லலாம். மிக சிறந்த கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளது//.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
நிரஞ்சனா //
ReplyDeleteஅருமையான கருத்துக்களை எளிமையாக எடுததுச் சொல்லியிருக்கீங்க ஸார். சூப்பர்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Athisaya //
ReplyDeleteஉண்மைதான் ஐயா!
எத்துணை யதார்த்ம்.வாழ்த்துக்கள்.!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
ReplyDeleteதாமரை,யானை,மருத்துவர்,யோகி,நல்லவற்றிற்கு அருமையான உவமைகள்.
நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்கள்
சராசரிக்கு நல சவுக்கடி.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தானும் நொந்து போய்
ReplyDeleteசூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள் //
வாழ்க்கையை துணிவுடன் சந்திக்காமல் தினம் நொந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் வீண்டிப்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
எளிமையாய் எல்லோருக்கும் புரியும் வண்ணம்.
நன்றி.
அருமைங்க ரமணி ஐயா....
ReplyDeleteகோமதி அரசு //
ReplyDeleteவாழ்க்கையை துணிவுடன் சந்திக்காமல் தினம் நொந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் வீண்டிப்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
எளிமையாய் எல்லோருக்கும் புரியும் வண்ணம்.
நன்றி.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
ReplyDeleteஅருமைங்க ரமணி ஐயா....//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//நுனிக்கிளை அமர்ந்து
ReplyDeleteமுன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்//
நிஜமான உண்மை!
மிகவும் அருமை ரமணி அய்யா.
kari kalan //
ReplyDeleteமிகவும் அருமை ரமணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
ReplyDeleteதானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்
சாட்டையடி
தத்துவங்களும் சடங்குகளும்
சம்பிரதாயங்களையும் காரணம் காட்டி
தான் அழிவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும்
தடைசெய்யும் சமூக பாத்தீனியங்களுக்கு
நெற்கொழுவான் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி