மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே
நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே
நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே
தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே
நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு
என்றும் எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள் எதையும்
மிக மிக எளிதாய் வெல்வோம்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே
நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே
நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே
தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே
நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு
என்றும் எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள் எதையும்
மிக மிக எளிதாய் வெல்வோம்
//நூலைப் பொருத்தே
ReplyDeleteசேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு//
அத்தனையும் உண்மை.
மிக நல்ல கருத்து கொண்ட கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
த.ம. 2
நூலைப் பொருத்தே
ReplyDeleteசேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு
மிகவும் ரசித்த வரிகள் கவிதை நல்லா இருக்குவாழ்த்துகள்.
தன் நிழலைத் தான்தொடர்ந்து
ReplyDeleteஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
நூலைப் பொருத்தே
ReplyDeleteசேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு
உற்சாகம் தரும் வரிகள் ஐயா கோர்த்த விதம் அழகு மீண்டும் மீண்டும் படித்தேன்.
///நூலைப் பொருத்தே
ReplyDeleteசேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு///
சிந்திக்க தூண்டும் வரிகள் ஐயா (தம 5)
வெள்ளத்தனையது மலர் நீட்டம் - எண்ணங்களின் சிறப்பை அருமையாக எடுத்தியம்பினீர்கள் நண்பரே. சிந்தனையைத் தூண்டி மனதைத் தொட்ட படைப்பு. நன்று. (7)
ReplyDeleteபுத்திகெடுத்து
ReplyDeleteவாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே ....
அருமையான வரிகள்.. இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்துள்ளேன் .. !!!
நேற்றையும் நாளையும் நினைத்து இன்றை மறக்கச் செய்வது நம் எண்ணங்களே என்ற கருத்து மிக அருமை.
ReplyDeleteத.ம.8
நேற்றிலேயே உழலவிட்டு
ReplyDeleteகவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே... அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள். எண்ணம் இனிதானால் எல்லாமே இனிமைதான்.
சிறப்பான பதிவு.. எனது தமிழ்மண ஓட்டும் (9) சேர்க்கப்பட்டது..
ReplyDeleteஎண்ணங்களே எல்லாமே என்று சொல்லும் அற்புத கவிதை...
ReplyDeleteநன்றி…
(த.ம. 9)
//நூலைப் பொருத்தே
ReplyDeleteசேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு//
ரெம்ப சிறப்பா சொனீங்க சார்
எண்ணங்கள் மேம்பட, எண்ணங்களின் வலிமையை உணரச் செய்த, கவிஞரின் எண்ணமிகு ஒரு கவிதை.
ReplyDeleteஎத்தடை வந்தாலும்
ReplyDeleteஎதிர்மறை எண்ணம் தவித்து
நேர்மறையாய் உள்ளம் செலுத்தினால்
விதைத்தது எதுவாயினும்
விளைவது நலமே...
அருமையான சிந்தனை நண்பரே..
அற்புதம்...
ReplyDeleteஎண்ணம் போலவே வாழ்வும் அமையும் என்பதை அழகாக எடுத்துரைத்திருப்பது மிகநன்று!..வாழ்த்துகள்!
ReplyDeleteஎண்ண்ம் வாழ்வின் வண்ணம்:)
ReplyDeleteஎண்ணம் போல வாழ்வு என்பதை சிறப்பிக்கும் சீரிய கவிதை! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in
ummai ayya!
ReplyDeletenaam velvom!
மனமே மகா சக்தி.
ReplyDeleteமாபெரும் வலிமையுடைத்து
மறக்வொண்ணாதது என
வலியுறுத்தும் பதிவு. சிறப்பு!
பாராட்டுகள்.
பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
பயனுள்ள இனிய கவிதை வரிகள் தொடர
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா .
உயர்ந்த எண்ணங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்பதனை அழகிய கவிதையால் சொல்லியிருக்கிறீர்கள்!
ReplyDeleteஎண்ணம் பொருத்தே
ReplyDeleteமனத்தின் உயர்வு...
அருமையான வரிகள்
உண்மையான வரிகள்
அழகான அர்த்தமிகுந்த வரிகள் சார்....
ReplyDeleteஆம் செயல்கள் எல்லாம் எண்ணத்திப் பொருத்துத்தான் அமைகின்றன அதுவே மனதும் உயர சந்தோஷமாக காரனமாகவும் இருக்கிறது
அழகு....( த .ம 16)
/நூலைப் பொருத்தே
ReplyDeleteசேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு///ஆஹாஹா...என்னெ வார்த்தை சொல்லாடல்!!!
நல்ல் கருத்தாக்கம் கொண்ட படைப்பு,நூலைப்பொருத்தே இருக்கிற சேலையின் வனப்புகள் இப்போதெல்லாம் காணாமல் போய் ரொம்பவும்தான் நாட்களாகிப்போனது.
ReplyDeleteஅழகான வரிகள். அழகான கவிதை. தொடருங்கள்.
ReplyDelete//மனத்தின் உயர்வு
ReplyDeleteமனத்தைப் பொருத்தே//
எல்லா வரிகளும் ஆழ்ந்த கருத்தைத் தாங்கியது.
மனதில் பதியவைக்கவேண்டிய ஒவ்வொரு வரிகளும் அருமை !
ReplyDeleteவெங்கட் நாகராஜ் //
ReplyDeleteஅத்தனையும் உண்மை.
மிக நல்ல கருத்து கொண்ட
கவிதைப் பகிர்வுக்கு நன்றி.//
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteமிகவும் ரசித்த வரிகள் கவிதை நல்லா இருக்குவாழ்த்துகள்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சின்னப்பயல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala //
ReplyDeleteஉற்சாகம் தரும் வரிகள் ஐயா கோர்த்த விதம் அழகு மீண்டும் மீண்டும் படித்தேன//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் //
ReplyDeleteசிந்திக்க தூண்டும் வரிகள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
ReplyDeleteநேற்றையும் நாளையும் நினைத்து இன்றை மறக்கச் செய்வது நம் எண்ணங்களே என்ற கருத்து மிக அருமை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
ReplyDeleteவெள்ளத்தனையது மலர் நீட்டம் - எண்ணங்களின் சிறப்பை அருமையாக எடுத்தியம்பினீர்கள் நண்பரே. சிந்தனையைத் தூண்டி மனதைத் தொட்ட படைப்பு. நன்று//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இக்பால் செல்வன் //
ReplyDeleteஅருமையான வரிகள்..
இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்துள்ளேன் .//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ராதா ராணி //
ReplyDeleteஉயர்வைத் தடுப்பது எண்ணமே... அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள். எண்ணம் இனிதானால் எல்லாமே இனிமைதான்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
ReplyDeleteஎண்ணங்களே எல்லாமே என்று சொல்லும் அற்புத கவிதை...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
செய்தாலி //
ReplyDeleteரெம்ப சிறப்பா சொனீங்க சார் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
ReplyDeleteஎத்தடை வந்தாலும்
எதிர்மறை எண்ணம் தவித்து
நேர்மறையாய் உள்ளம் செலுத்தினால்
விதைத்தது எதுவாயினும்
விளைவது நலமே...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருமையான சிந்தனை நண்பரே..
mazhai.net //
ReplyDeleteஎண்ண்ம் வாழ்வின் வண்ணம்:)
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
s suresh //
ReplyDeleteஎண்ணம் போல வாழ்வு என்பதை சிறப்பிக்கும் சீரிய கவிதை! சிறப்பான பகிர்வு! நன்றி!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Seeni //
ReplyDeleteummai ayya!
naam velvom!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi //
ReplyDeleteமனமே மகா சக்தி.
மாபெரும் வலிமையுடைத்து
மறக்வொண்ணாதது என
வலியுறுத்தும் பதிவு. சிறப்பு!
பாராட்டுகள்.
பணி தொடரட்டும்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
ReplyDeleteபயனுள்ள இனிய கவிதை வரிகள் தொடர
வாழ்த்துக்கள் ஐயா .//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
ReplyDeleteஉயர்ந்த எண்ணங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்பதனை அழகிய கவிதையால் சொல்லியிருக்கிறீர்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் //
ReplyDeleteஎண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு...
அருமையான வரிகள்
உண்மையான வரிகள்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //
ReplyDeleteஅழகான அர்த்தமிகுந்த வரிகள் சார்....
ஆம் செயல்கள் எல்லாம் எண்ணத்திப் பொருத்துத்தான் அமைகின்றன அதுவே மனதும் உயர சந்தோஷமாக காரனமாகவும் இருக்கிறது//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா//
ReplyDelete///ஆஹாஹா...என்னெ வார்த்தை சொல்லாடல்!!!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
vanathy s//
ReplyDeleteஅழகான வரிகள். அழகான கவிதை.
தொடருங்கள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஆதிரா //.
ReplyDeleteஎல்லா வரிகளும் ஆழ்ந்த கருத்தைத் தாங்கியது. //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
ReplyDeleteமனதில் பதியவைக்கவேண்டிய ஒவ்வொரு வரிகளும் அருமை !//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான எண்ணங்கள்...உங்களது உயர்ந்த எண்ணங்களே வார்த்தையாக இருக்கிறது. நன்றி ஒரு நல்ல பதிவிற்கு.
ReplyDeleteSuresh Kumar //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஆழமான கருத்துகள் பொதிந்த வார்த்தைகள் Sir! நம் எண்ணங்கள் நலமானால் எல்லாமே நலம்!
ReplyDeleteயுவராணி தமிழரசன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி