Monday, March 25, 2013

எது அழகு ?

பூமிக்கு நீர் நதி அழகு 
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

51 comments:

  1. ரமணி சார்,
    நலமா?
    ஒரு அசத்தலான கவிதையுடன் மீண்டும் வலைத்தளத்திற்கு வருகைப் புரிந்திருக்கிறீர்கள் .
    வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.....

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரர் ரமணி அவர்களின் கவிதையை வாசித்ததில் மகிழ்ச்சி

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் அழகுகளோடு... வருக வருக என்று வாழ்த்துக்கிறேன்...

    மிக்க மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  4. கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ரமணிசார் கவிதையில் வார்த்தைகளே அழகு

    ReplyDelete
  5. மொத்ததில் கவிதை அழகு/

    ReplyDelete
  6. வலைதளத்திற்கு உங்கள் கவிதையே மிக அழகு. வாழ்க வளமுடன்......

    ReplyDelete
  7. எல்லா உயிர்களிற்கும் அன்பு தான் அழகு :)
    வாழ்த்துக்கள் ஐயா மேலும் மேலும் சிறப்பான
    கவிதை வரிகள் தொடரட்டும் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. இது போன்ற அசத்தலான கவிதைகள் இனி தங்கு தடையின்றி தொடர இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. அழகான கவிதை இரமணி ஐயா.

    ReplyDelete
  10. நீண்ட நாட்களுக்கும் பிறகு தங்களின் வருகையும் அழகுதான்.

    ReplyDelete
  11. தமிழ்மணத்திற்கு தாங்கள் தான் அழகு !

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  12. அழகுக்கு அழகு அதை ஆராதிப்பவன். வாழ்த்துக்கள் ரமணி சார்.

    ReplyDelete
  13. உங்கள் கவிதையோ மிகவும் அழகு பாஸ்

    ReplyDelete
  14. தமிழே அழகு!
    அழகு என்ற சொல்லில்
    வரும் ”ழ”கரமே அழகு
    தமிழைப் புகழ்வதே
    தமிழனுக்கு அழகு !

    ReplyDelete
  15. கவிதை அழகு! தொடருங்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  16. எத்தனை வித அழகு.அதனையையும் கவிதை வரிகளில் அழகாக தந்துள்ளீர்கள்.வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
  17. இரமணியின் கவிதை அழகு!
    இரசித்தலே மனதிற்கு அழகு

    ReplyDelete
  18. 'எது அழகு' நல்ல கற்பனையின் வெளிப்பாடு. தொடர்ந்து சிறந்த கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  19. அழகுகள் பல சொல்லி அருமையாக கவிதை படைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  20. பயணம் இனிதாக முடிந்ததா?
    இனி தொடர்ந்து கவிதைகள் எதிர்ப்பார்க்கலாம்.
    வீணைக்கு நாதமே அழகு
    விருந்துக்கு இன்முகம் அழகு
    யானைக்குத் தந்தமே அழகு
    கவிதைக்குச் சந்தமே அழகு//

    அருமையான கவிதை வரிகள்.

    ReplyDelete
  21. கோமதி அரசு //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. மாதேவி //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  23. Balaji //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  24. ShankarG //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. புலவர் இராமாநுசம் //

    தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  26. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. உஷா அன்பரசு //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  28. ramkaran //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.


    ReplyDelete
  29. வருக! வருக! உங்கள் கவிதைக்கு எல்லா வரியுமே அழகு!

    ReplyDelete
  30. நலமா?

    நீண்ட நாட்களுக்கும் பிறகு...

    "எது அழகு ?"

    கவிதை தான்...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  31. ரெ வெரி //.

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  32. கே. பி. ஜனா... /

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.





    ReplyDelete
  33. rajalakshmi paramasivam //

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  34. சேக்கனா M. நிஜாம் //

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.


    ReplyDelete
  35. திண்டுக்கல் தனபாலன் //
    .
    ரசிக்க வைக்கும் அழகுகளோடு... வருக வருக என்று வாழ்த்துக்கிறேன்.//

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  36. பூந்தளிர் //.
    கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ரமணிசார் கவிதையில் வார்த்தைகளே அழகு

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  37. விமலன் //
    .
    மொத்ததில் கவிதை அழகு//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  38. Avargal Unmaigal //

    வலைதளத்திற்கு உங்கள் கவிதையே மிக அழகு. வாழ்க வளமுடன்../

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.


    ReplyDelete
  39. அம்பாளடியாள் //

    எல்லா உயிர்களிற்கும் அன்பு தான் அழகு :)
    வாழ்த்துக்கள் ஐயா மேலும் மேலும் சிறப்பான
    கவிதை வரிகள் தொடரட்டும் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.//

    .

    ReplyDelete
  40. மனோ சாமிநாதன் //\
    .
    இது போன்ற அசத்தலான கவிதைகள் இனி தங்கு தடையின்றி தொடர இனிய வாழ்த்துக்கள்!!/

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.//

    ReplyDelete
  41. அருணா செல்வம் //

    அழகான கவிதை இரமணி ஐயா.///

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.//

    ReplyDelete
  42. கரந்தை ஜெயக்குமார் //

    .
    நீண்ட நாட்களுக்கும் பிறகு தங்களின் வருகையும் அழகுதான்.//\

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.//\

    ReplyDelete
  43. ரமேஷ் வெங்கடபதி //

    தமிழ்மணத்திற்கு தாங்கள் தான் அழகு !//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  44. G.M Balasubramaniam //

    அழகுக்கு அழகு அதை ஆராதிப்பவன். வாழ்த்துக்கள் ரமணி சார்.//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  45. K.s.s.Rajh //

    உங்கள் கவிதையோ மிகவும் அழகு பாஸ்/

    /தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. ramkaran //
    தமிழே அழகு!
    அழகு என்ற சொல்லில்
    வரும் ”ழ”கரமே அழகு
    தமிழைப் புகழ்வதே
    தமிழனுக்கு அழகு !/

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  47. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வலையில் ஒரு கவிதை. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சிறப்பான கவிதையைப் படித்த திருப்தி மனதில்.....

    தொடரட்டும் பகிர்வுகள்.

    ReplyDelete
  48. அழகுகளின் அணிவகுப்பு.

    ReplyDelete
  49. ஸ்ரீராம்.//


    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  50. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete