ஆஸிட்டுகள்
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது
நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்
கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது
காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது
இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது
அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது
நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்
கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது
காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது
இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது
அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது
உண்மை
ReplyDeleteஊமையான காலம் இது.
நோவதில் லாபம் இல்லை.
நம் வழி பார்த்துச் செல்வோம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
காதல்
ReplyDeleteஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை..
பின்னால் மறைந்திருப்பது...மனித உணர்ச்சிகள்!
ReplyDeleteதிசை மாறிடும் விசைகள் எல்லாமே அருமை, உண்மை.
ReplyDeleteதலைப்பும் பதிவில் சொன்ன கருத்துகளும் மிக அருமை
ReplyDeleteதிசை மாறிவிடும் விசைகள் அருமையான் கவிதை.
ReplyDeleteநடை முறை உண்மையை சொல்கிறது கவிதை.
காதல்
ReplyDeleteஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை
ஆம் அய்யா திசை மாறித்தான் போய்விட்டது. ஆசிட் காதல் என்றால் என்னவென்று அறியாத, வக்கிர புத்திக் காரணின் முகம் காட்டும் கண்ணாடி.பலியாவதென்னவோ ஏதுமறியா பெண்கள். தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப் பட வேண்டும்.
ReplyDeleteஇன்றைய உண்மைகள்...
ReplyDeleteநடப்பதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்கள் ரமணி சார்.
ReplyDeleteகாதலை அழிக்க முடியாது என்பது உண்மை
ReplyDeleteநிறுத்தங்களில்
ReplyDeleteபஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்//
ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் குரு....!
miga rasitthen.
ReplyDeleteநல்ல ரசனை ஐயா ...அருமை!
ReplyDeleteதிசை மாறும் விசைகளால் எத்தனை துன்பங்கள்!
ReplyDeleteஒவ்வொன்றையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!
sury Siva said...
ReplyDeleteஉண்மைஊமையான காலம் இது.
நோவதில் லாபம் இல்லை.
நம் வழி பார்த்துச் செல்வோம்.//
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருண் said...//
ReplyDeleteகாதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி said...//
ReplyDeleteபின்னால் மறைந்திருப்பது...மனித உணர்ச்சிகள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said..//.
ReplyDeleteதிசை மாறிடும் விசைகள் எல்லாமே அருமை, உண்மை//.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal said...//
ReplyDeleteதலைப்பும் பதிவில் சொன்ன கருத்துகளும்
மிக அருமை//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு said..//.
ReplyDeleteதிசை மாறிவிடும் விசைகள் அருமையான் கவிதை.
நடை முறை உண்மையை சொல்கிறது கவிதை./
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தனிமரம் said...//
ReplyDeleteகாதல்ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
கரந்தை ஜெயக்குமார் said..//.
ReplyDeleteஆம் அய்யா திசை மாறித்தான் போய்விட்டது. ஆசிட் காதல் என்றால் என்னவென்று அறியாத, வக்கிர புத்திக் காரணின் முகம் காட்டும் கண்ணாடி.பலியாவதென்னவோ ஏதுமறியா பெண்கள். தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப் பட வேண்டும்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...//
ReplyDeleteஇன்றைய உண்மைகள்.../
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி./
Unknown said...//
ReplyDeleteநடப்பதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்கள் ரமணி சார்.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.///
//
கவியாழி கண்ணதாசன் said..//.
ReplyDeleteகாதலை அழிக்க முடியாது என்பது உண்மை
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.////
MANO நாஞ்சில் மனோ said...]]
ReplyDeleteநிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்//
ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் குரு....//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.///
!
ஸ்ரவாணி said..//
ReplyDelete.
miga rasitthen.
//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.////
செல்விகாளிமுத்து said...//
ReplyDeleteநல்ல ரசனை ஐயா ...அருமை!
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.////
Ranjani Narayanan said...//
ReplyDeleteதிசை மாறும் விசைகளால் எத்தனை துன்பங்கள்!
ஒவ்வொன்றையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.///