வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச் சாரங்களே
களத்தில் எவரின் நிலையையும்
முடிவு செய்து ப் போகிறது
மூன்றின் கருணை நிழல்களும்
தன்மீது படியாத வரையில்
பரப்பிரம்மப் பார்வையாளனாய்
இருக்கையில் விழிப்பவனே
வலிமையின் ஆதிக்கத்தில்
நுணுக்கமும் தெளிவும் அடங்கிக் கிடக்க
இளைஞனாய் விளையாடுபவனாய்
களத்தில் மிளிர்பவனே
நுணுக்கத்தின் ஆதிக்கத்தில்
வலிமையும் தெளிவும் சாய்ந்து கொள்ள
நடுவயதினனாய் பயிற்சியாளனாய்க்
களத்தில் தொடர்பவனே...
தெளிவின் ஆதிக்கத்தில்
வலிமையும் நுணுக்கமும் ஒடுங்கிவிட
முதியவனாய் நடுவராய்
களத்தில் நிற்பவனே...
மூன்றின் வீரியமும்
முற்றாக குறைந்துவிட
முதிர்ச்சியுற்ற பார்வையாளனாய்
இருக்கையில் அடங்கிவிடுகிறான்
ஆம்.....
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச் சாரங்களே
களத்தில் எவரின் நிலையையும்
முடிவு செய்து ப் போகிறது
மூன்றின் கருணை நிழல்களும்
தன்மீது படியாத வரையில்
பரப்பிரம்மப் பார்வையாளனாய்
இருக்கையில் விழிப்பவனே
வலிமையின் ஆதிக்கத்தில்
நுணுக்கமும் தெளிவும் அடங்கிக் கிடக்க
இளைஞனாய் விளையாடுபவனாய்
களத்தில் மிளிர்பவனே
நுணுக்கத்தின் ஆதிக்கத்தில்
வலிமையும் தெளிவும் சாய்ந்து கொள்ள
நடுவயதினனாய் பயிற்சியாளனாய்க்
களத்தில் தொடர்பவனே...
தெளிவின் ஆதிக்கத்தில்
வலிமையும் நுணுக்கமும் ஒடுங்கிவிட
முதியவனாய் நடுவராய்
களத்தில் நிற்பவனே...
மூன்றின் வீரியமும்
முற்றாக குறைந்துவிட
முதிர்ச்சியுற்ற பார்வையாளனாய்
இருக்கையில் அடங்கிவிடுகிறான்
ஆம்.....
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட
வணக்கம்
ReplyDeleteஐயா
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட
உண்மையான கருததுள்ள வரிகள் ஐயா.... அருமை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஐயா
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட
உண்மையான கருத்துள்ள வரிகள் ஐயா.... அருமை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இறுதிப் பந்தியின் கருத்து சரியான கருத்தே!
ReplyDeleteபணி தொடர வாழ்த்து
வேதா. இலங்காதிலகம்
சிறப்பன வாழ்க்கைத் தத்துவம் .பகிர்வுக்கு நன்றி கலந்த
ReplyDeleteபாராட்டுக்கள் ஐயா .
அருமை.
ReplyDeleteமிகவும் அருமை...
ReplyDeleteமூன்றின் வீரியமும்
ReplyDeleteமுற்றாக குறைந்துவிட//உண்மை அதற்குள் முதியவனாகிறான்
ஆரம்பம் எப்படியோ முடிவும் அப்படியே!
ReplyDeleteஅதற்குள் பந்தாக அடிபடும் எம் வாழ்க்கை. அதன் அனுபவங்கள்!
அருமையாக அதைக் கூறியிருக்கின்றீர்கள்!
வாழ்த்துக்கள் ஐயா!
த ம. 6
வாழ்வின் களம் விரிந்து கிடக்கிறது/விளையாடலாம்/
ReplyDeleteஅனைவரின் வாழ்க்கைப் பதிவு.
ReplyDeleteஅருமை.
தெளிவின்
ReplyDeleteவிகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
அருமை ஐயா அருமை
இன்று 9.9.2013 வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDeleteதெளிவு குறையுமா?
ReplyDelete//விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
ReplyDeleteவாழ்க்கைக் களத்தினிலும் கூட//
சிந்திக்க வைத்த வரிகள் சார்..... அருமையான கவிதை !