சுய நல நோக்கில் பொது நலத்தை கட்டுப்படுத்துவது
சர்வாதிகாரம் எனில்
பொது நல நோக்கில் சுய நலத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வதே
சுதந்திரம் என அறிவோம்
அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
சர்வாதிகாரம் எனில்
பொது நல நோக்கில் சுய நலத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வதே
சுதந்திரம் என அறிவோம்
அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஎனது வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் ரமணி ஐயா !
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
சுதந்திர தினத்தில் கருதுத்துள்ள பதிவு கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
இனிய சுதந்திர தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை.
ReplyDeleteஇனிய சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகள்!
தங்களின் பதிவினைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஐயா
ReplyDeleteஇனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் குரு...
ReplyDeleteஇனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்! தங்கள் துரோகம் பதிவு என்னாயிற்று ஜி?!!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 3
சுதந்தரம் என்னும் இதந்தரும் சொல்லின்
பதத்தினைக் கண்டேன் பணிந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
எனது உளங்கனிந்த 68 ஆவது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.4
நன்றி.தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்கள் சுதந்திர விளக்கம் !
ReplyDeleteதொடர் என்னாச்சு ?
த ம 6
வணக்கம் ஐயா!
ReplyDeleteசுயநலம் கொன்று சுதந்திரம் காண
நயமுடன் சொன்னீரே நன்று!
அருமையான கவிதையுடன் மீண்டும்
உங்களைக் காண்பது மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள் ஐயா!
மீண்டும் மீண்டும் வருக .சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteKavidai Super
ReplyDelete