ஆழ்ந்து இரசித்து
அனுபவித்ததை
அனுபவித்தபடி
அனுபவிக்கும்படி
கொடுப்பது
படிப்பதற்காக அல்ல
அது அனுபவிப்பதற்காகவே
எழுத்தினைக் கடந்து
சொல்லுக்கு வருபவன்
பாமரன் எனில்
சொல்லைக் கடந்து
பொருளுக்கு வருபவன்
படித்தவன் எனில்
பொருளை கடந்து
அனுபவத்தை அனுபவிப்பவனே
நிச்சயம் வாசகன்
நிகழ்வுகளில்
நம் பிணைப்பும்
அது தரும் அனுபவமும் தான்
நம் வாழ்க்கையாகுமேயன்றி
நிகழ்வுகள்
வாழ்க்கையில்லை என்பது
நாம் அறிந்ததுதானே !
அனுபவித்ததை
அனுபவித்தபடி
அனுபவிக்கும்படி
கொடுப்பது
படிப்பதற்காக அல்ல
அது அனுபவிப்பதற்காகவே
எழுத்தினைக் கடந்து
சொல்லுக்கு வருபவன்
பாமரன் எனில்
சொல்லைக் கடந்து
பொருளுக்கு வருபவன்
படித்தவன் எனில்
பொருளை கடந்து
அனுபவத்தை அனுபவிப்பவனே
நிச்சயம் வாசகன்
நிகழ்வுகளில்
நம் பிணைப்பும்
அது தரும் அனுபவமும் தான்
நம் வாழ்க்கையாகுமேயன்றி
நிகழ்வுகள்
வாழ்க்கையில்லை என்பது
நாம் அறிந்ததுதானே !
தான் ரசித்ததைப் பகிர்வதும் அதை அந்த வகையில் மீண்டும் ரசிக்கும் ஒரு கலையே..!
ReplyDelete//நிகழ்வுகளில் நம் பிணைப்பும்// - ஆம். நம் அனுபவத்தோடு அது இணையும்போது இன்னும் ஒட்டிக் கொள்கிறது!
தனது அனுபவத்தை பிறரும் அதே முறையில் அனுபவிக்க கொடுக்கதே தனி கலைதான்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
மிக அருமையான கருத்தாடல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Aamaam
ReplyDeleteAamaam
ReplyDeleteபடித்தவற்றை அறிந்து கொள்ளலாம் அனுபவிக்க முடியுமா
ReplyDelete