ஏன் எல்லா இறைத் தூதர்களும்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?
காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?
மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?
இயற்கை மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?
ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்
எதையோ சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்
என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை
உங்களுக்கேதும் புரிகிறதா ?
புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?
காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?
மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?
இயற்கை மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?
ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்
எதையோ சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்
என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை
உங்களுக்கேதும் புரிகிறதா ?
புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்