Sunday, May 26, 2019

பெரியார் மண்

லெப்ட்ல இண்டிகேட்டரைப் போட்டு ரைட்ல கையைக்காட்டி ஸ்ரைட்டா போய்க்கிட்டே இருப்போம்.ஆமா தமிழ்நாட்டு ஆட்டோக்காரன்னா சும்மாவா...   /    அதேமாதிரி   தொகுதியில எந்த ஜாதிக்காரன் எந்த மதத்துக்காரன் ஜாஸ்தி இருக்கானோ அவனை வேட்பாளராப் போட்டு பணமும் கொடுத்து ஜெயிச்சு இது பெரியார் மண்ணு இங்கெல்லாம் ஜாதி மதத்துக்கு இடமே இல்லை ன்னு கத்திக்கிட்டே திரிவோம் ஆமா ..தமிழ்நாட்டு அரசியல்வாதின்னா சும்மாவா..

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதே... அதே...

KILLERGEE Devakottai said...

நூறு % உண்மை

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
நம் மண்
பெரியார் மண்தான்
இனறும், நாளையும், என்றென்றும்

Anonymous said...

ethiri enna seikiran enpathu therinthathal appadi.
summa vimarsanam pannakkudathu.

நெல்லைத்தமிழன் said...

100% உண்மை இது.

Post a Comment