Thursday, April 30, 2015

 லகம் தழுவிய மா பெரும் 
கவிதைப்போட்டி-2015 

  ரூபன் & யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் 

உலகம் தழுவிய மாபெரும் 
கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…

 வாருங்கள்… வாருங்கள்…  


கவிதை எழுத வேண்டிய தலைப்பு- 


இணையத் தமிழே இனி... 


கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்

-15-05-2015 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை 

படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் 
இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… 
மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் 
ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…   

போட்டியின் நெறிமுறைகள் 

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து 
அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் 
இருக்கலாம்)

 2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு 

கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர்
 தோ்வு செய்யப்படுவார்.  

3போட்டிக்கான கவிதையை  தங்கள் வலைப்பூவில்

 தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் 
வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை 
தறவேற்றம் செய்யலாம்.

 4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே 

அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் 
(இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.

இறுதி நாள்-15-05-2015



  5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது 


6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது


. 7.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல்  தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும் 


8. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்   கொள்ளப்படமாட்டது 


9. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் 

அல்லது(WORD)   பயிலாக அனுப்பலாம் 

10.போட்டிக்கான கவிதை  அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 

:  ramask614@gmail.com  

 நடுவர்கள் 


1.திரு கவிஞர்-ரமணி ஐயா                  

 -இந்தியா 
2.கலாபூசணம்-வே.தங்கராசா ஐயா  
 -இலங்கை 
3.வலைச்சித்தர்.திரு.தனபாலன்-          
இந்தியா

நிருவாகக்குழு 


1.திரு.கில்லர்ஜி-                                     

 அபுதாபி 
2.திரு.பாண்டியன்-                                  
 இந்தியா 
3.திரு.இராஜமுகுந்தன்-                         
 கனடா 
4.திருமதி-அ.இனியா-                              
 கனடா
 5.திரு.கா.யாழ்பாவணன்-                      
இலங்கை 
6.திரு.த.ஜீவராஜ்-                                         
இலங்கை 
7.திரு.கவியாழி.கண்ணதாசன்-            
 இந்தியா 
6.திரு.த.ரூபன்-                                           
  மலேசியா
. 7. கல்குடா றியாஸ் முஹமட் -               
கட்டார்   

முதல் பரிசு, பணப்பரிசு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ் 


இரண்டாம் பரிசு, பணப்பரிசு-20 டாலர்.வெற்றிச்சான்றிதழ்


 மூன்றாம் பரிசு பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ் 


(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 


ஏழு ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும்  


அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 


பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு 

தமிழ்வளர்க்க வாரீர் சம்மந்தமான 
சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய 
மின்னஞ்சல் முகவரி 
இதோ- rupanvani@yahoo.com  

குறிப்பு- 2015ம் ஆண்டு தைப்பொங்கலைமுன்னிட்டு

 நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற
 போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள்
 வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து 
தெரியப்படுத்துங்கள்....

.இந்த மின்னஞ்ல் வழி . rupanvani@yahoo.com -நன்றி-


Copy and WIN : http://ow.ly/KNICZ

7 comments:

சசிகலா said...

அற்புதமான தலைப்பு எழுதும் ஆவலைத் தூண்டுகிறதுங்க ஐயா. பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். தங்களுக்கும் குழுவினருக்கும் பாராட்டுகள்.

Yarlpavanan said...

ரூபன் குழுவினரின் முதன்மைக்குரிய அறிஞரே!
ரூபன் குழுவினரின் போட்டி அறிவிப்பைப் பகிர்ந்த
தங்களின் செயலைப் பாராட்டுகிறேன்!
மிக்க நன்றி ஐயா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிஞர் ஐயா

உலகம்தழுவியமாபெரும் கவிதைப்போட்டி சம்மந்தமான விளம்பர பதிவை மீண்டும் வலையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

தகவலுக்கும் ஆற்றிவரும் தமிழ்ப்பணிக்கும் நன்றி.
த.ம.5

திண்டுக்கல் தனபாலன் said...

தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி ஐயா! போட்டி சிறக்க வாழ்த்துக்கள்!

Post a Comment