Friday, September 15, 2017

நிகழ்வுகள்

நாளை (16-09-2017) காலை 9 மணிக்கு மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்த்துறை மாணவியரைக் கொண்டு முனைவர்.மு.இராமசாமி உருவாக்கிய 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' நாடகம் நிகழ உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் வருக! ....

6 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

என் பாஸ் பயின்ற கல்லூரி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது முனைவர் இராமசுவாமியை அறிவேன். சிறந்த கலைஞர். விழா சிறக்க வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

விழா சிறக்க வாழ்த்துகள்....

KILLERGEE Devakottai said...

விழா சிறப்புற எமது வாழ்த்துகளும்....

G.M Balasubramaniam said...

இந்தியா வந்தாயிற்றா நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

விழா சிறக்கட்டும் ஐயா

Post a Comment