Monday, December 31, 2012

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

56 comments:

Unknown said...

இயந்திர வாழ்வில் ..முகமன் /வாழ்த்து பரிமாற்றம் கூட மறைந்து வருகிறது . உற்சாகத்தை மீட்டெடுப்போம் வாருங்கள் நண்பர்களே !

அனைவருக்கும் புத்தாண்டு நலம் சேர்க்கட்டும் ! வாழ்த்துக்கள் !

முத்தரசு said...

சரியாக சொன்னீர்கள்

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

//வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்//

புதிய உற்சாகம் கொடுக்கும் வரிகள். இதைவிட சிறப்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்ல முடியாது ரமணி ஸார்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆத்மா said...

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்
/////////////

அழகான வரிகள்

உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

உங்களின் இந்த கவிதைக்கு மற்றவர்களின் பதிவில் நீங்கள் தரும் உற்சாகம் தரும் கருத்துரைகளையே எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

ezhil said...

உண்மைதான் ரமணி சார். நமக்கு எதிர்பார்க்கும் எதனையுமே அடுத்தவருக்கு நாம் செய்யும்போது அது நமக்கு பல மடங்காகிக் கிடைக்கும் . இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013.

ezhil said...

நமக்கு என்பதற்கு பதில் நாம் என வாசிக்கவும். மன்னிக்கவும்

அம்பாளடியாள் said...

உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ஐயா ..

Ganpat said...

"அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்!"
நண்பர் ரமணி,மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சசிகலா said...

வாழ்த்துவதில் உள்ள சுகம் அலாதி தான் ஐயா.

தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்தி வளா்வோம்! வணங்கி மகிழ்வோம்!மண்
தாழ்த்தும் நிலையைத் தகா்த்திடுவோம்! - சூழ்புகழ்
வண்ணம் வடித்த கவிபடித்துப் பாடும்பா!
எண்ணம் வடித்த எழில்!

கவிஞா் கி. பாரதிதாசன்
01.01.2013

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

வலையுலகம் வாழ்த்தி வரவேற்கும் வண்ணம்
தலையுயா்த்தித் தந்தாய் தமிழ்!

”தளிர் சுரேஷ்” said...

உண்மையான கருத்து! பிறரை உற்சாகப்படுத்துவதன் மூலம் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்கிறோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கே. பி. ஜனா... said...

நன்றாய் சொன்னீர்கள்!
வாழ்த்துவதே வாழ்வது!

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முத்தரசு //

சரியாக சொன்னீர்கள்

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

kala nesan //

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி//






Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan //

புதிய உற்சாகம் கொடுக்கும் வரிகள். இதைவிட சிறப்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்ல முடியாது ரமணி ஸார்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!/
/
தங்கள் உடன் வரவும் வாழ்த்தும்
அருமையான பின்னுட்டமும் அதிக
உற்சாகமளிக்கிறது
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஆத்மா //

அழகான வரிகள்
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//தங்கள் உடன் வரவும் வாழ்த்தும்
அருமையான பின்னுட்டமும் அதிக
உற்சாகமளிக்கிறது
மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
உங்களின் இந்த கவிதைக்கு மற்றவர்களின் பதிவில் நீங்கள் தரும் உற்சாகம் தரும் கருத்துரைகளையே எடுத்துக்காட்டாக கொள்ளலாம். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்



Yaathoramani.blogspot.com said...

ezhil //


உண்மைதான் ரமணி சார். நமக்கு எதிர்பார்க்கும் எதனையுமே அடுத்தவருக்கு நாம் செய்யும்போது அது நமக்கு பல மடங்காகிக் கிடைக்கும் . இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013.//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

vimalanperali said...

வாழ்த்தி மகிழ ஒரு தனி மனம் வேணும்.வாழ்த்துக்கள் 2013 சிறக்க/

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு அழகான பஞ்ச் வைத்து விடுகிறீர்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.6

Jana said...

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும்

யதார்த்தம்.........
புத்தாண்டு வாழ்த்துக்ள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சந்தனமும் பன்னீரும் கலந்தது போன்ற மிகவும் மணமுள்ள பகிர்வு. பாராட்யுக்கள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்//

உண்மைதான்.
வாழ்த்தி வாழ்வோம்.

பால கணேஷ் said...

அருமையா கருத்து. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பூந்தளிர் said...

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

என்ன அருமையான வரிகள் . நன்றி சார்

RajalakshmiParamasivam said...

//வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன//

அருமையான வரிகள் .
யோசித்துப் பார்த்ததில் உண்மை புரிந்தது .
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் .
புதுவருடத்தை அழகாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி.

ராஜி

உஷா அன்பரசு said...

அழகாய் சொன்னீர்கள்..! // சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்//

நிச்சயம் நாம் வரவேற்பாளராய் மணம் வீசுவோம்!

G.M Balasubramaniam said...


பிறர் வாழ்த்துகிறார்கள் என்றாலேயே நம் உற்சாகம் நம்மையும் மீறி வெளிப்படும். உங்கள் மனோதத்துவம் சரியானது. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

"அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்!"

பின்னூட்டங்கள் தொடர்ந்து விரைந்து
நடக்க எனக்கு உற்சாகம் கொடுக்கும்
தங்கள் பின்னூட்டம் எப்போதும்
எனக்கு ஓடவே தெம்பளிக்கும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

வாழ்த்துவதில் உள்ள சுகம் அலாதி தான் ஐயா.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

வாழ்த்தி வளா்வோம்! வணங்கி மகிழ்வோம்!மண்
தாழ்த்தும் நிலையைத் தகா்த்திடுவோம்! - சூழ்புகழ்
வண்ணம் வடித்த கவிபடித்துப் பாடும்பா!
எண்ணம் வடித்த எழில்!வலையுலகம் வாழ்த்தி வரவேற்கும் வண்ணம்
தலையுயா்த்தித் தந்தாய் தமிழ்!//



தங்களால் பாராட்டப்பட்டதை
கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

s suresh //

உண்மையான கருத்து! பிறரை உற்சாகப்படுத்துவதன் மூலம் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்கிறோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //
.
நன்றாய் சொன்னீர்கள்!
வாழ்த்துவதே வாழ்வது!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

வாழ்த்தி மகிழ ஒரு தனி மனம் வேணும்.வாழ்த்துக்கள் 2013 சிறக்க//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு அழகான பஞ்ச் வைத்து விடுகிறீர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்/

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Jana //

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும்
யதார்த்தம்.........
புத்தாண்டு வாழ்த்துக்ள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

சந்தனமும் பன்னீரும் கலந்தது போன்ற மிகவும் மணமுள்ள பகிர்வு. பாராட்யுக்கள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

உண்மைதான்.
வாழ்த்தி வாழ்வோம்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

அருமையா கருத்து. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //

என்ன அருமையான வரிகள் . நன்றி சார்/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

அருமையான வரிகள் .
யோசித்துப் பார்த்ததில் உண்மை புரிந்தது .
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் .
புதுவருடத்தை அழகாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி.//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

நிச்சயம் நாம் வரவேற்பாளராய் மணம் வீசுவோம்!///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

பிறர் வாழ்த்துகிறார்கள் என்றாலேயே நம் உற்சாகம் நம்மையும் மீறி வெளிப்படும். உங்கள் மனோதத்துவம் சரியானது. வாழ்த்துக்கள்.//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்





அருணா செல்வம் said...

அருமை... அருமை...

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இரமணி ஐயா.

த.ம. 7

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

அருமை... அருமை...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


மாதேவி said...

அருமை.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

அ ய்யா, அருமை. மனம் இருந்தால் மணம் உண்டு

Post a Comment