Tuesday, September 8, 2020

மிக எளிதெனில் அதிக அலட்சியம்

 மிக மிக எளிதாக இருப்பதனால் /கிடைப்பதனால்  நாம் இவைகளை அன்றாடம்  பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறோமோ எனத் தோன்றுகிறது..


4 comments:

KILLERGEE Devakottai said...

நல்ல தகவல் கவிஞரே... நன்றி.

துரை செல்வராஜூ said...

பல வருடங்களாக எங்கள் வீட்டில் கொத்த்மல்லி + இஞ்சி கஷாயம் தான்.. அவ்வப்போது நிலக் கடலை துவையல், சட்னி எல்லாம் உண்டு..

பிஞ்சு கடலை கிடைக்கும் போது அவித்துத் தின்பதும் குழம்பு வைப்பதும் வழக்கம்..

நெல்லிக் காய் கிடைக்கும் காலத்தில் சொல்ல வேண்டியதே இல்லை...

எலுமிச்சை சாறு மட்டும் எப்போதாவது...

கூடுமானவரைக்கும் இயற்கையை விட்டு விலகியதில்லை...

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டலும் மதியுரையும்

திண்டுக்கல் தனபாலன் said...

இவர் பலவற்றை எளிய முறையில் சொல்வார்... பயனுள்ளவை...

Post a Comment