Wednesday, October 29, 2014



பதிவர்  விழாவின்  காலை  நிகழ்விலசில  காட்சிகள்







Displaying 20141026_102443.jpg

















16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் அனுமதியோடு சில படங்களை எடுத்துக் கொள்கிறேன் ஐயா... நன்றி...

KILLERGEE Devakottai said...

Super Photos

KILLERGEE Devakottai said...

Super Photos

இளமதி said...

அருமை! மகிழ்வாக இருகின்றது ஐயா!

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க முடியவில்லையே...!

பகிர்விற்கு நன்றி ஐயா!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

kowsy said...

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். படங்கள் ஆவது பார்த்தோம் . இன்பம் பெற நாம் அங்கு வந்திருக்க வேண்டும். உண்மையில் பார்க்கும் போது வரவில்லையே என்று கவலையாக இருக்கின்றது

ஸ்ரீராம். said...

பார்த்து ரசித்தேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.!

மதுரையில் நடந்த பதிவர் விழா சிறப்பாக நடந்தமைக்குறித்து மிகவும் மகிழ்ச்சி.! அதில் கலந்து கொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.!

படங்களையும் பார்த்து ரசித்தேன்.!

தாங்கள் என் வலைதளம் வந்து கருத்திட்டிருப்பது
கண்டு மகிழ்வடைந்தேன்.! மிக்க நன்றி.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கல் கண்டு ரசித்தோம். தங்களை அடையாளம் தெரியவில்லை! வலைத்தளப் புகைப்படத்திற்கும், மதுரைப் புகைப்படத்திற்கும் வித்தியாசம் நிறைய!

விழா நன்றாகச் சிறப்பாக நடந்தமைக்கு உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். எங்களால் இறுதியில் கலந்து கொள்ள முடியாமல் போனது! வருத்தம் தான். அடுத்த முறை சந்திக்க முயல்கின்றோம்!

மனோ சாமிநாதன் said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

சிவகுமாரன் said...

பகிர்விற்கு நன்றி

கார்த்திக் சரவணன் said...

அருமையான படங்கள் ஐயா....

வெங்கட் நாகராஜ் said...

பார்த்தேன் ரசித்தேன்......

த.ம. ஆறு!

Anonymous said...

படங்கள்.
நிகழ்வுகள். நன்று.
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

G.M Balasubramaniam said...

காணொளிகளோடு நானும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன் படங்கள் அருமை.

கோமதி அரசு said...

பகிர்வுக்கு நன்றி.

Post a Comment