Friday, August 23, 2013

சென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)

சிந்தையிலே சென்றஆண்டு
சந்திப்பு கமகமக்க
சென்னைநோக்கி சந்தோஷமா வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே சென்னைநோக்கி வாரோம்

புலவரையா ஏற்றிவைத்த
சுடரொளியின் பரவசத்தில்
உழன்றிடவே சென்னை நோக்கி வாரோம் -எம்மை
உரமேற்றிக் கொள்ளவென்றே வாரோம்

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே சென்னை நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத சூதுவாது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்ல சென்னை நோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய சென்னைநோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்


(தொடரும்

44 comments:

Unknown said...

இத்தனை 'ரோம் 'படித்ததும் நினைவிற்கு வந்தது ...எல்லா சாலைகளும் ரோமை நோக்கி ..இல்லை இல்லை ..சென்னை நோக்கி !சரிதானே ரமணி சார் ?

திண்டுக்கல் தனபாலன் said...

கிளம்பியாச்சி... உற்சாகமாய் வாரோம்...

Avargal Unmaigal said...

'பதிவுலகின் பாரதியாரே' உங்கள் கவிதை அருமை

கார்த்திக் சரவணன் said...

//ஜாதிமத சூதுவாது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்ல சென்னை நோக்கி வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்//

உண்மையான வரிகள்... மகிழ்ச்சி ஐயா...

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும்....

ராஜி said...

நான் ஞாயிற்றுக்கிழமை காலைல வரேன்.

ராஜி said...

த ம 3

Anonymous said...

வாங்க ! வாங்க !
நெஞ்சம் நிறைய நடப்பையும்
மகிழ்ச்சியையும் அள்ளிட்டு போங்க
அனைவரும் !

Anonymous said...

நட்ப்பையும் .....

சக்தி கல்வி மையம் said...

வாங்க...வாங்க,,

கவியாழி said...

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் .வாருங்கள்

கலாகுமரன் said...

அருமை...அருமை

sury siva said...

ரமணி சாரே !!
வாங்க வாங்க...

மதுரை நகரிலே டவுன் ஹால் ரோடுலே
ஆவணி மூல வீதியிலே, கோவில் வாசற்படி பக்கத்துலே
திருநெல்வேலி அல்வா

அந்தக்காலத்துலே
அதாவது
ஆயிரத்து தொளாயிரத்து
அறுபத்து ஒண்ணிலே

பனங்கல்கண்டு பாலு
மஞ்சள் தூள் மிளகு போட்டு
இளஞ்சூடா கொடுத்த
கடைகள் இன்னும் இருக்குதா ?

மேல பெருமாள் மேஸ்தரி தெருவிலே
ப்ரேம நிவாஸ் ஹோடல் ஒன்னு
சூடா இட்லி வகையா வகையா
சட்னி, மிளகாய்பொடி, சாம்பார்
இரவு எப்ப போனாலும் கிடைக்குமே !!
இன்னும் இருக்குதா ?


சுப்பு தாத்தா.

சசிகலா said...

ஐயாவின் வரிகளும் அதற்கு சுப்பு தாத்தாவின் பதில் வரிகளும் அழகு..

இளமதி said...

சிறப்பான கவிதை!
மகிழ்ச்சி ஆரவாரம் இங்குவரை கேட்கிறதையா!
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா....

பதிவர் விழாக் காண பாங்காய் எல்லோருடனும் பழக
இதைவிட்டால் வேறு என்ன மகிழ்ச்சி!

அருமை! அருமை!
வாழ்த்துக்கள் ஐயா!

Admin said...

vaangka..vaangka..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வருக! வருக! ஐயா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 10

G.M Balasubramaniam said...


இன்னும் இருக்குதா. ? இருந்தால் வாங்கிக் கொண்டு போங்கள். சுப்புத் தாத்தாவுக்குக் கொடுக்கும்போது எல்லோருக்கும் அதை காட்டவாவது செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

K said...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! திரும்பும் திசையெங்கும் இதுவே பேச்சு!!! கலகலப்பு ஆரம்பம்!!!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

அருமையான கவிதை.
பதிவர் திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said...//

முதல் வரவிற்கும் அருமையான
புதிய அர்த்தத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//

உற்சாகமேற்படுத்திப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said...//

பாராட்டு மழையில் நனைந்து
குளிர்ந்தும் போனேன்
பயந்தும் போனேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்கூல் பையன் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ /


/தங்கள் வாழ்த்துக்கு
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

ராஜி //

வாங்கோ வாங்கோ
வரவேற்க வாசலில் காத்திருக்கிறோம்


Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி





Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் /

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கலாகுமரன் ///


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

sury Siva //

எல்லாமே இருக்கு
கொஞ்சம் இடம் மாறி இருக்கு
பெயர் கொஞ்சம் மாறி இருக்கு
அவசியம் மதுரை வாங்கோ
உங்களை வரவேற்கும் பாக்கியம் தாங்கோ


Yaathoramani.blogspot.com said...

Sasi Kala /


/ரசித்து பின்னூட்டமிட்டது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

இளமதி /

/உணர்வுபூர்வமான தங்கள் பின்னூட்டம்
மனம் கவர்ந்தது மிக்க நன்றி


Yaathoramani.blogspot.com said...

Madhu Mathi /

/அசத்தப் போவது நீங்கள்
அதை அனுபவிக்கப் போவது நாங்கள்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி





Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

அசத்தப் போவது நீங்கள்
அதை அனுபவிக்கப் போவது நாங்கள்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி





Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam /

/நிச்சயமாக
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

MaaththiYosi Jeevan //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்


Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்


Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Matangi Mawley said...

when did the blogger's meet happen sir? has it already happened? or is it yet to happen? when and where if so--? could you pls let me know? can any one attend?

Matangi Mawley said...

Thanks for the information sir! I could try attending...

Post a Comment