Sunday, August 7, 2016

படைப்பும் பயனும்

எந்தப் படைப்பும்
இதுவரை எனக்குப்
பயன்தராதுப் போனதில்லை

அதனால
கையில் கிடைக்கும்
எந்தப் படைப்பையும்
இரசிக்காது இருந்ததில்லை

மிக மிக
மோசமான படைப்பெனில்
நான் எழுத வேண்டிய
அவசியம் சொல்லிப் போகும்

ஓரளவு
இரசிக்கக் கூடிய படைப்பெனில்
நான் தொடர்ந்து எழுத
தைரியம்  தந்துப் போகும்

ஆகச்
சிறந்தப் படைப்பெனில்
என் எழுத்துச் சிறக்க
நல்வழிக் காட்டிப் போகும்

அதனால்
எந்தப் படைப்பையும்
நான் இரசிக்காதும் இருப்பதில்லை

பிரதிபலானாய்
எந்தப் படைப்பும்
எனக்குப் பயன்தராதும்  போவதில்லை

20 comments:

கே. பி. ஜனா... said...

அருமையான படைப்பு.

K. ASOKAN said...

படைப்பும் பயனும் அருமை

Jayakumar Chandrasekaran said...

So this is what they say "Positive Thoughts".

Jayakumar

Avargal Unmaigal said...

அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

UmayalGayathri said...

அருமை ஐயா

கோமதி அரசு said...

அருமை

G.M Balasubramaniam said...

படைப்புகள் என்ன பிரதி பலன் தந்து விடும் எல்லாபடைப்புகளும் அவரவரை வெளிப்படுத்தும் கருவிகளே

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Asokan Kuppusamy //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

jk22384 //

ஆம் அதே
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

S.P.SENTHIL KUMAR said...

அருமை, அய்யா!

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

R.Umayal Gayathri //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam // அது தரும் பலன்களைத்தான்
சொல்ல முயன்றிருக்கிறேன்
மிகச் சரியாகச் சொல்லவில்லையோ ?

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

S.P.SENTHIL KUMAR //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

எல்லாம் நன்மைக்கே.....

அருமையான பகிர்வு.

Thulasidharan V Thillaiakathu said...

மிக நல்ல படைப்பு!! ஆக்கப்பூர்வமான நேர்மறை கருத்துடனான படைப்பு!!!

Post a Comment