Monday, August 15, 2016

எங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி

இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்...

(அடிப்படை வசதிக ளின்றி
அனுதினம் துயருற் றாலும்  )

பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்...

( எதிர்ப்பினைக்  காட்டி  நாளும்
தடியடி அதைப்பெற் றாலும்)

விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்

(அரசுகள் எல்லாம் எங்கள்
நலமதை மறந்திட்டாலும்  )

சுதந்திர தேவி உன்னை
தொழுதிடல் மறக்கி லேனே

(சுதந்திர தேவி தன்னை
தொழுதிட மறக்கி லோமே )

அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

17 comments:

KILLERGEE Devakottai said...

Super
From Mobile

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய சுதந்திர தினவாழ்த்துக்கள் ஐயா

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

இனியதோர் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மறக்காமைக்கு நன்றி. அதுதானே வேண்டும்.

G.M Balasubramaniam said...

நல்வாழ்த்துகள் கூடவே பொருள் தருவது புதிய உத்தி

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

வலிப்போக்கன் said...

அரசுகள் எல்லாம் எங்கள்
நலமதை மறந்திட்டாலும்
நாங்கள் ஓட்டு போடுவதை
மறவோம்...

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai said...//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...


கரந்தை ஜெயக்குமார் said...//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...//
அருமை. //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam said...//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...
நல்வாழ்த்துகள் கூடவே பொருள் தருவது புதிய உத்தி//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

‘தளிர்’ சுரேஷ் said...//
அருமை! வாழ்த்துக்கள்!//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

வலிப்போக்கன் said...//

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை....

Post a Comment