Sunday, October 19, 2014

அணிலொத்த சேவை

நான் சார்ந்திருக்கிற
,தலைவராகத் தொடர்கிற டிலைட்  அரிமா சங்கத்தின் மூலம்
எங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை
தேவைப்படுவோருக்கு உறுப்பினர்கள் மற்றும்
நன்கொடையாளர்களின் உதவியுடன் செய்து
வருகிறோம்

அந்த வகையில் இந்த வாரம் 18-10 2004 அன்று விருதுநகரில்
உள்ள ஹெச்ஐவி  உள்ளோர் நலச்சங்கத்தில் உள்ள
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அந்த நலச் சங்க
ஊழியர்களுக்கு (மொத்தம் 43 +7 =50  )நபர்களுக்கு
தீபாவளிக்கு  இனிப்புகள் மற்றும் புத்தாடைகள்
வழங்கி வந்தோம்

அந்த நிகழ்வின் புகைப்படப் பதிவுகள்


11 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் நற்பணி மேலும் தொடரட்டும்.....

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்! மேலும் தொடர வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாராட்டத்தக்க சேவை. தொடர வாழ்த்துகள்.

vimalanperali said...

வாழ்த்துக்கள்/

Unknown said...

தொடரட்டும் உங்கள் நற்பணி !
த ம 3

UmayalGayathri said...

வாழ்த்துக்கள்.

Yarlpavanan said...

தங்கள் நற்பணி தொடர எனது வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

பாதிக்கப் பட்ட குழந்தைகளா இவர்கள்
என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்
இப்படி ஓர் நோய் கிருமி பரவ.
தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
தம 4

Angel said...

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் எளியோரை சந்தோஷப்படுத்துவது !!உங்கள் இந்த நற்பணி தொடரட்டும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் அண்ணா .

ananthako said...

சேவை செய்ய உள்ளம் வேண்டும் ,அது உயர்ந்த உள்ளம். பரந்த உள்ளம் .பாராட்டப்படவேண்டிய உள்ளம்.வாழ்க உங்கள் வாழ்க்கை

Post a Comment