Thursday, August 14, 2014

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

சுய நல நோக்கில் பொது நலத்தை கட்டுப்படுத்துவது
சர்வாதிகாரம் எனில்
பொது நல நோக்கில் சுய நலத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வதே
சுதந்திரம் என அறிவோம்

அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

18 comments:

Avargal Unmaigal said...

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!

அம்பாளடியாள் said...

எனது வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் ரமணி ஐயா !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சுதந்திர தினத்தில் கருதுத்துள்ள பதிவு கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
இனிய சுதந்திர தினவாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

கவிதை அருமை.

இனிய சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பதிவினைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஐயா
இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் குரு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathu said...

இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்! தங்கள் துரோகம் பதிவு என்னாயிற்று ஜி?!!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தமிழ்மணம் 3

சுதந்தரம் என்னும் இதந்தரும் சொல்லின்
பதத்தினைக் கண்டேன் பணிந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங்கனிந்த 68 ஆவது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
த.ம.4

ராமலக்ஷ்மி said...

நன்றி.தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

விச்சு said...

வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Unknown said...

உங்கள் சுதந்திர விளக்கம் !
தொடர் என்னாச்சு ?
த ம 6

இளமதி said...

வணக்கம் ஐயா!

சுயநலம் கொன்று சுதந்திரம் காண
நயமுடன் சொன்னீரே நன்று!

அருமையான கவிதையுடன் மீண்டும்
உங்களைக் காண்பது மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள் ஐயா!

கவியாழி said...

மீண்டும் மீண்டும் வருக .சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

mohan said...

Kavidai Super

Post a Comment