Sunday, September 27, 2015

பயிற்சியும் வளர்ச்சியும்

எந்த ஒரு ஸ்தாபனமோ, அமைப்போ ,தொடர்ந்து
தேங்குதல் இன்றி தொடர் வளர்ச்சி பெற
வேண்டுமாயின்அதன் உறுப்பினர்களுக்கு
தலைவர்கள் மூலமும்,தலைவர்களுக்கு
சிறந்த பயிறுனர்களைக் கொண்டும்
அவரவர்கள் நிலைகளுக்குத் தக்கவாறு தொடர்
பயிற்சிகள் அளித்தவண்ணம் இருக்கவேண்டும்

அந்த வகையில் எங்கள் 324  பி3 அரிமா மாவட்ட
(மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ரெவென்யூ
மாவட்டங்கள் உள்ளடக்கிய )
ஆளுநர் எம்.ராமசுப்பு பி எம் ஜே ஃப்அவர்கள்
இந்தவருடம் தேர்வு செய்யப்பட்ட சங்கத்
தலைவர் செயலாளர்பொருளாளர்களுக்கு
இந்தியாவின் சிறந்த தலைமைப் பண்புப்
பயிற்றுநர்களை கொண்டு,
மண்டலத் தலைவர் ,வட்டாரத் தலைவர்
அவர்களின் ஒத்துழைப்புடன் அருமையான ஒரு
தலைமைப் பண்புப் பயிற்சிப்பட்டறைக்கு
ஏற்பாடு செய்திருந்தார்கள்

காலை துவங்கி முன்னிரவு வரை மிகச் சிறப்பாக
நடைபெற்ற அந்தப் பயிற்சிப்பட்டறையில் எனது
பொறுப்பில் இருக்கும் சங்கத் தலைவர்கள்
பயன்படும்படியாக அவர்கள் அனைவரையும்
கலந்து கொள்ளச் செய்துபயன்பெறச் செய்தமைக்காக
வட்டாரத் தலைவர் என்கிற முறையில் நானும்
ஆளுநரால் கௌரவிக்கப்ப்ட்டேன்

அந்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்வதில்
பெரும் மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...

8 comments:

RAMJI said...

what a way to start the lionestic year nice to see all my old lion friends get going get going wish you all the best for a excellent lionestic year with prayers

Yaathoramani.blogspot.com said...

RAMJI //

தங்கள் வாழ்த்து அதிக மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்த்துக்கள் கவிஞரே!

Unknown said...

வாழ்த்துகள் இரமணி! தங்கள் பணி , தொண்டு சிறக்க வேண்டும்!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
தம +1

ananthako said...

வாழ்த்துக்கள் வளர்க சேவைகள்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்த்துகள் ரமணி ஜி!

Post a Comment