Tuesday, August 31, 2021

 கணித அறிவும் தொழிற் நுட்பச் சூட்சுமமும் ...மனிதனுக்கு மட்டுமே என கர்வம் கொள்ள வேண்டியதில்லை..


5 comments:

Unknown said...

சிலந்தியை போல சுயமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை நேர்த்தி! மனிதனுக்கு இருக்கும் திறமைகளை விட இது போன்ற உயிரினங்களுக்கு இருக்கும் திறமைகள் வியக்க வைப்பவையே. காணொளியை ரசிக்க முடிந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! இதுபோல் தூக்கணாங்குருவி கூடு...

கரந்தை ஜெயக்குமார் said...

காணொலி கண்டு வியந்தேன்

ஸ்ரீராம். said...

மிக நேர்த்தி.  யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் அவற்றுக்கு இதை எல்லாம்!

Post a Comment