Sunday, May 22, 2022

புதிய இலக்கிய இதழ்..

 நாசிக்கும் நாவுக்கும் திருப்தியும் குடலுக்கும் உடலுக்கும் தீங்கும் தருகிற துரித உணவு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிற சூழலில் நாசியையும் நாவையும் இரண்டம்பட்சமாக்கி உடலுக்கும் உணர்வுக்கும் அதன் காரணமாய் ஆன்மாவுக்கும் உரம் சேர்க்கிற நல்ல சிற்றுண்டிச்சாலையாய் வெளிவந்து "மிளிர்"கிற சிற்றுண்டி பவனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..


2 comments:

ஸ்ரீராம். said...

வேறு விவரங்கள்?

வெங்கட் நாகராஜ் said...

புதிய இலக்கிய இதழ். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Post a Comment