Monday, April 17, 2023

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்..


 இலையைப் பறித்து வந்து சாப்பிட்டு முடித்து விட்டு பின் குப்பைத் தொட்டியைத் தேடி ஓடுவதற்குப் பதில் இப்படிச் செய்யலாம் என்றான். விடாக்கண்டன்.............................  அதற்குக் கொடாக்கண்டன்  சிரித்தபடிச் சொன்னான்...இதை விட அரிசியைக் கழுவித் தின்று விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வயிற்றை அடுப்பில் காட்டலாம் என்றான்..(கொஞ்சம் சிரிப்போமே)

1 comment:

Post a Comment