Wednesday, February 8, 2012

லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு 
வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது
இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்

இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்
5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள 
வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் 
அடையாளமாக அதன் படத்தை தங்கள் 
தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்
மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்

இந்த விருதினை அன்போடு எனக்கு 
அளித்த எனது நண்பர் மகேந்திரன் 
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்





எனது மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இதை 
பகிர்ந்தளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
 வண்ண வண்ண ஓவியங்களுக்காகவும்
மனம் கவரும் கவிதைகளுக்காகவும்  

G.M  பாலசுப்ரமணியம் அவர்கள்
G.M பாலசுப்ரமணியம்
72 வயது இளைஞரின் வாழ்வு குறித்த 
வித்தியாசமான அணுகுமுறையுடன் கூடிய
பயனுள்ள வாழ்வியல் பதிவுகளுக்காக     

திருமதி சுந்தரா  அவர்கள்     சுந்தரா
தென்றலாய் மனதை வருடிப் போகும் அழகிய
படை ப்புகளுக்காக  

 பதிவின் பெயர்  கிணற்றுத் தவளை
http://asokarajanandaraj.blogspot.in/
காலத்தால் அழியாத  பாடல்களை  நாம் அறியாத
விளக்கங்களுடன் தரும்
அருமையான பதிவுகளுக்காக 

திருமதி மஞ்சுபாஷினி அவர்கள் மஞ்சுபாஷிணி
உணர்வுபுர்வமான அருமையான கதைகளுக்காக 

இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப,
அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினை
இன்புற வழங்கிடுமாறு
தங்களை கேட்டுக்கொள்கிறேன்

69 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது அளிக்கப்பட்ட மற்ற அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

SATYA LAKSHMI said...

MY HEART FELT CONGRATULATION. YOU DESERVE THIS AWARD

யுவராணி தமிழரசன் said...

தங்களுக்கும் தங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Sir!

Admin said...

மகிழ்ச்சி ஐயா.விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறும் அன்பர்களுக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

விருது பெற்றவர்களிற்கும், (கிடைத்ததிற்கும்) விருது கொடுப்பவர்களிற்கும் வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Latha Vijayakumar //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Seeni said...

உங்களுக்கு விருது
கிடைத்ததில் மகிழ்ச்சி'!
மேலும் சிறக்க -
பலரை உற்சாகம் ஊட்ட !

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

விருது பெற்ற உங்களுக்கும்,உங்களால் விருது பெற்ற மற்ற அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Avargal Unmaigal said...

நல்ல வேளை எழுத்தாளர் சாரு(சேறு)
நிவேதா இந்த அவார்டுகளை பார்க்கவில்லை. பார்த்து இருந்தால் மனுசன் பொறமையால் செத்து இருப்பான்.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

உங்கள் தளம் விருதுகளால் நிறைந்து இருப்பது
கண்டு என் மனசுக்கு நிறைவாக உள்ளது சார் .
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே,
உங்களுக்கு ஒரு விருது அளிக்கும் வாய்ப்பை
இறைவன் எனக்கு கொடுத்தமைக்கு மன மகிழ்ச்சி.
தங்களால் விருது பெற்ற அனைவருக்கும் என்
வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் மனம்
திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

விருதுகளி பக்கவாட்டில் ஜொலிக்க விட்ட அழகு படுத்தி இருப்பது அருமை.விருது தந்தவர்களுக்கும் சரியான மரியாதை.மேலும் பற்பல விருதுகள் வாங்க வாத்துக்கள்!

ஸாதிகா said...

விருதுகளை பக்கவாட்டில் ஜொலிக்க விட்டு அழகு படுத்தி இருப்பது அருமை.விருது தந்தவர்களுக்கும் உரிய மரியாதை.மேலும் பற்பல விருதுகள் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்ற உங்களுக்கும் உங்களால் விருது வழங்கப்பட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

Ahila said...

விருதை பகிர்ந்து அளித்து எங்களையும் ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி, ரமணி அவர்களே...

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! வலைப் பதிவில் வலம் வந்த தங்களுக்கு “லீப்ச்டர்”
விருது கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! உங்களால் பாராட்டப்பட்ட வலைப் பதிவர்கள் அகிலா, G.M.பாலசுப்ரமணியம், சுந்தரா, கிணற்றுத்தவளை மற்றும் மஞ்சுபாஷிணி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

விருது பெற்ற உங்களுக்கும் உங்களால் விருது பெற்ற அன்புத் தோழமைகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

RAMA RAVI (RAMVI) said...

விருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

இந்திரா said...

தொடர்பதிவு ஆரம்பிச்சாச்சா..
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

இந்திரா said...

விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ்

Anonymous said...

viruthu pettra anaivarukkum vaazthukkalaum paarattukkalum

Yaathoramani.blogspot.com said...

கலை //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //


தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இந்திரா //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அன்பரே!
இரண்டு மூன்று தினங்களா தங்கள் வலை
திறக்கவில்லை. இன்னும் சிலவும் இதே நிலை
காரணம் தெரியவில்லை!
விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

அகிலா //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

விருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

விருது பெற்ற தங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். மஞ்சுபாஷிணி அவர்களும், அசோக் (கிணற்றுத் தவளை), அகிலா ஆகியோர் எனக்கும் நண்பர்பளே. மற்ற இருவரையும் தெரிந்து கொள்கிறேன். தகுதியானவர்களுக்கு விருது கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

பால கணேஷ் said...

என்னாச்சு... தமிழ்மணம் ஓட்டுப்பட்டை செயல்படலை இன்னும். சரியா வரலையா..?

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி /


தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கொஞ்சம் அவசர வேலையாக வெளியூரில் இருக்கிறேன்
என்வே சரிசெய்ய நேரம் இல்லை.
தாங்கள் எனக்கு வழங்கிய விருதினைக் கூட
நாளைதான் பகிர்ந்ததளிக்க உள்ளேன்
மற்றபடி விருதினை பிளாக்கில் ஏற்றும் கைங்கரியம் எல்லாம்
என் பெண்ணின் உபயம்
கரண்ட் கட் வேறு ரொம்ப கடினமாய் உள்ளது
எப்படி தங்களால் அதிக பின்னூட்டம் இடம் முடிகிறது என
ஆச்சரியமாக இருக்கிறது

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கும் பாருங்களேன் !

vanathy said...

இவ்வளவு இருக்கா இந்த விருதில். விளக்கமாக கூறியமைக்கு மிக்க நன்றிகள், ரமணி அண்ணா.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது அளிக்கப்பட்ட தகுதியானவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

இவ்வளவு இருக்கா இந்த விருதில். விளக்கமாக கூறியமைக்கு மிக்க நன்றிகள், ரமணி அண்ணா.//

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

மனம் நிறைந்த வாழ்த்துகள்.இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கும் பாருங்களேன் !//

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

குறையொன்றுமில்லை. said...

விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது அளிக்கப்பட்ட மற்ற அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Marc said...

அருமையான சூழலில் அருமையான பட்டம் பெற்ற பட்டம் வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

dhanasekaran .S //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

ரமணி சார் ,ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள் http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_09.html

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை
125 பதிவுகளுக்கு மேலாக வாழ்வியல் குறித்த
அனைவருக்கும் பயன்படும் ஒரு உணர்வு, ஒரு நிகழ்வு ,ஒரு செய்தி ,அல்லது ஒரு லாஜிக் இப்படி ஏதாவது ஒன்றுஇல்லாமல் ஒரு பதிவு கூட எழுதியதில்லை
வாழ்வில் மிகக் கடினமான முயற்சியில் கற்றுக் கொண்டவைகளை
தெரிந்து கொண்டவைகளை எத்தனை எளிமையாகத் தர முடியுமோ
அத்தனை எளிமையாக தர முயன்று கொண்டிருக்கும் எனக்கு
தங்கள் விருது உண்மையில் ஊக்கம் அளிப்பதாக உள்ளது
நான் நல்ல பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என
எனக்கு உறுதி தருவதாகவும் உள்ளது
தங்கள் அங்கீகாரத்திற்கும் விருதிற்கும் மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரமணி சார். ஹேமாவின் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். தாங்கள் மேலும் மேலும் நிறைய எழுதி எங்கள் அனைவருக்கும் நல்வழிகாட்டவேண்டும்.

G.M Balasubramaniam said...

அன்பு ரமணி, நான் சாதாரணமாக கூகிள் க்ரோம் ப்ரௌசரை உபயொகிக்கிறேன். இரண்டு மூன்று நாட்களாக நான் எழுதும் பின்னூட்டங்கள் சில வலைகளில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. தனிப்பட்ட முறையில் ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பியிருந்தேன். இப்போது ஒரு முயற்சியக இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வந்து இதை எழுதுகிறேன். உங்கள் விருதுக்கு நன்றி.

kowsy said...

விருது பெற்ற வள்ளல் அதனை விருதாக வழங்கியிருக்கும் பதிவாளர்கள் உண்மையில் போற்றப்பட வேண்டியவர்களே. உங்கள் விருதுகள் மேலும் மேலும் வளர வேண்டும். அதேபோல் விருது பெற்றவர்களும் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் .

vimalanperali said...

விருது என்பதே ஒரு அங்கீகாரம்தானே?அந்த அங்கீகாரத்தை பெற்ர தங்களுக்கு வாழ்த்துக்கள்,
விருது அமைப்பினருக்கும் சேர்த்து/

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கு விருது
கிடைத்ததில் மகிழ்ச்சி'!

நிறைவான வாழ்த்துகள்..

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரமணி சார். ஹேமாவின் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

தங்களுக்கும் தங்களுக்கு விருது வழங்கிய மகேந்திரன் சாருக்கும் தங்களால் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்! இறைவன் எல்லா நலமும் வழங்கி உங்களை ஆசிர்வதிப்பாராக!

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கும்
மனம் திறந்த வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment