Tuesday, December 25, 2012

தொடர் பயணம்

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ  இல்லை

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்பவர்கள்
என்றுமே  
தேங்கி நிற்பதோ
சோர்ந்து சாய்வதோ இல்லை

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு 
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை 

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
 என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.

71 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பரே.
பயணம் தொடரட்டும்.

kingraj said...

300 என்ன 3000 பதிவுகள் ஆயினும் நாங்க ரெடி....படிக்க...வாழ்த்துக்கள் ஐயா.

கவியாழி said...

புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.//
மீள் பதிவானாலும் எனக்காக கொடுத்த இந்த சந்தர்பர்திற்கு நன்றி சார்

சேக்கனா M. நிஜாம் said...

தன்னம்பிக்கை ஊட்டும முன்நூறாவது கவிதை !

வாழ்த்துகள் சகோதரருக்கு...

Anonymous said...

''...தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ இல்லை..''
அலுக்காத, சலிக்காத 300ம் பதிவிற்கு இனிய நல்வாழ்த்து.

RajalakshmiParamasivam said...

இந்தக் கால இளைஞர்கள் படிக்க வேண்டிய கவிதை.
அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்வதையே சாதனையாக நினைப்பவர்களெல்லாம் இருக்கிறார்கள்.அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உங்கள் பதிவில் நிறைய உள்ளன.
மிக நல்ல பதிவு.

ராஜி

ராமலக்ஷ்மி said...

அருமை.

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Prem S said...

வாழ்த்துக்கள் அன்பரே

அகல் said...

300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா.. இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.. தொடருங்கள்.. // சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை
//

rajamelaiyur said...

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

rajamelaiyur said...

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

மனோ சாமிநாதன் said...

//தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ இல்லை//

அருமை! தேடுதல் மட்டுமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.

300 பதிவுகளுக்குப்பின்னும் தேடுதலுடன் கவிதைப்பயணம் தொடர்வதற்கு இனிய வாழ்த்துக்கள்!!

Avargal Unmaigal said...

வெற்றிக்கு வழிகாட்டும் கவிதை.....300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நினைத்தால் 300 யும் 3000 ஆக்கிவிட முடியும்...உங்களின் தரமான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Seeni said...

arumai ayyaaa!!!!


vaazhthukkal ayyaaa....
300+

நிலாமகள் said...

உற்சாகம் ஊட்டும் வரிகள்! முன்னூறு பெருகட்டும்!

ஸ்ரீராம். said...

300 வது பதிவுக்கு வாழ்த்துகள். 'ஏற்கெனவே படித்தது போல உள்ளதே' என்று படித்து வரும்போது லேபிளில் 'மீள்பதிவு' என்று படித்துத் தெளிந்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அய்யா.

ஓவியம் தருவாய் - சிற்பம்
உணர்விப்பாய் கவிதை யூட்டக்
காவியம் தருவாய், மக்கள்
கலகல வெனக்சி ரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்
மின்னிடும் காதல் தந்து
கூவுவாய் வீரப் பேச்சுக்
கொட்டுவாய் கோலத் தாளே

என்ற, பத்திரிக்கை பற்றிய பாரதிதாசனின் வரிகள்
தங்களின், வலைப் பூ பத்திரிக்கைக்கும் பொருந்தும் அய்யா. வாழ்த்துக்கள். நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பரே.
பயணம் தொடரட்டும்.//

தங்கள் தொடர் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

King Raj //

300 என்ன 3000 பதிவுகள் ஆயினும் நாங்க ரெடி....படிக்க...வாழ்த்துக்கள் ஐயா.//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

300 வது பதிவு அருஞ்சாதனை ஐயா! .இன்னும் தொடரட்டும் கவிப் பணி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன்//

மீள் பதிவானாலும் எனக்காக கொடுத்த இந்த சந்தர்பர்திற்கு நன்றி சார்//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by a blog administrator.
Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //

தன்னம்பிக்கை ஊட்டும முன்நூறாவது கவிதை !
வாழ்த்துகள் சகோதரருக்கு...//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

அலுக்காத, சலிக்காத 300ம் பதிவிற்கு இனிய நல்வாழ்த்து./

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி






Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

இந்தக் கால இளைஞர்கள் படிக்க வேண்டிய கவிதை.//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

அருமை.
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Prem Kumar.s //

வாழ்த்துக்கள் அன்பரே//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மன்னிக்கவும் சார்! இரண்டு டேப்கள் திறந்து வைத்தால் எதிர்பாராமல் தவறு நேர்ந்து விட்டது.நீக்கியதற்கு நன்றி,

Yaathoramani.blogspot.com said...

அகல் //

300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா.. இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.. தொடருங்கள்.. //

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

"என் ராஜபாட்டை"- ராஜா //

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

.தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பயணங்கள் முடிவதில்லை.
த.ம.5

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

அருமை! தேடுதல் மட்டுமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.

300 பதிவுகளுக்குப்பின்னும் தேடுதலுடன் கவிதைப்பயணம் தொடர்வதற்கு இனிய வாழ்த்துக்கள்!


.தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .!

குறையொன்றுமில்லை. said...

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.

உண்மை தான். 300-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

ezhil said...

உங்களின் இந்தக் கவிதை வாழ்க்கையில் முன்னுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு ஊட்டச்சத்தாக அமையும். ஊக்கமான உங்கள் கவிதைக்கு நன்றி

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு அறிவுரை பதிவு! 300வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

...உங்களின் தரமான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்/.

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி ./

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

Seeni //

arumai ayyaaa!!!!
vaazhthukkal ayyaaa....
300+//
தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி ./

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //.

உற்சாகம் ஊட்டும் வரிகள்! முன்னூறு பெருகட்டும்!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

300 வது பதிவுக்கு வாழ்த்துகள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //
.
300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அய்யா.//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி ./

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

300 வது பதிவு அருஞ்சாதனை ஐயா! .இன்னும் தொடரட்டும் கவிப் பணி//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி ./

குட்டன்ஜி said...

அருமை!தொடர்ந்து சதங்கள் பல காண வாழ்த்துகள்.
த.ம.6

அருணா செல்வம் said...

அடடா.... அருமை அருமை!!

வணங்குகிறேன் இரமணி ஐயா.
த.ம. 7

தி.தமிழ் இளங்கோ said...

பதிவுகள் முந்நூற்றை தொட்டு விட்ட கவிஞருக்கு ஓராயிரம் தொட்டு விட வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

உண்மை தான். 300-வது பதிவுக்கு வாழ்த்துகள்

.தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///



Yaathoramani.blogspot.com said...

ezhil //

உங்களின் இந்தக் கவிதை வாழ்க்கையில் முன்னுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு ஊட்டச்சத்தாக அமையும். ஊக்கமான உங்கள் கவிதைக்கு நன்றி//.

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///


Yaathoramani.blogspot.com said...

குட்டன் //

அருமை!தொடர்ந்து சதங்கள் பல காண வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///


Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

அடடா.... அருமை அருமை!!//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///




Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //.

பதிவுகள் முந்நூற்றை தொட்டு விட்ட கவிஞருக்கு ஓராயிரம் தொட்டு விட வாழ்த்துக்கள்!//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///


இராஜராஜேஸ்வரி said...

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்

300 - பதிவுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.

Unknown said...

// விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.//

மனங்கவர்ந்த வரிகள்! பொருள் பொதிந்தவை! பதிவு 300, 1000 -ம் ஆக, வாழ்த்துக்கள்!

RVS said...

300வது பதிவுக்கு வாழ்த்துகள். வழக்கம் போல கவிதை அருமை. மீளாக இருப்பினும் நினைவிட்டு மீளாததாக.... :-)

G.M Balasubramaniam said...


ஒரு சந்தேகம். இது 300-வது பதிவா. மீள்வதற்கு முன் இட்டது 300-வது பதிவா. ? எப்படி இருந்தாலும் எண்ணிக்கை ஒரு குறியீடுதானே. இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள். ”விடியலை மற்றுமொரு நாளாக.......” மிகவும் ரசித்தேன்.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

300 - பதிவுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///

Yaathoramani.blogspot.com said...


புலவர் சா இராமாநுசம் //

மனங்கவர்ந்த வரிகள்! பொருள் பொதிந்தவை! பதிவு 300, 1000 -ம் ஆக, வாழ்த்துக்கள்!/

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .////

Yaathoramani.blogspot.com said...

RVS //


300வது பதிவுக்கு வாழ்த்துகள். வழக்கம் போல கவிதை அருமை. மீளாக இருப்பினும் நினைவிட்டு மீளாததாக//.

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள். ”விடியலை மற்றுமொரு நாளாக.......” மிகவும் ரசித்தேன்.//

தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///

கே. பி. ஜனா... said...

வெற்றிக்கான வழியை இதைவிட விளக்கமாக சொல்ல முடியாது! அருமை!

கே. பி. ஜனா... said...

முன்னூறு பதிவுகள்! - அற்புதமான கருத்துக்களை அள்ளித் தருவதில் முன்னோடியாக.... வாழ்த்துக்கள்!

ஹேமா said...

இன்னும் சிகரம் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா !

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //
முன்னூறு பதிவுகள்! - அற்புதமான கருத்துக்களை அள்ளித் தருவதில் முன்னோடியாக.... வாழ்த்துக்கள்

!தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .///

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

இன்னும் சிகரம் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா !//!

தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

vimalanperali said...

தேட்டுதல் உள்ளவர்கள் ஜெயிக்கிறார்கள்.ஓட்டம் மனிதனின் ரத்தத்த மட்டுமல்ல,சிந்தனையையும் புதுப்பித்து விடுகிறது,நல்ல கவிதை,வைரவரிகள், வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

,நல்ல கவிதைவைர,வரிகள், வாழ்த்துக்கள்

தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ranjani Narayanan said...

ஒவ்வொரு விடியலும் நமக்குப் புதியதொரு வாய்ப்பைக் கொடுப்பதை புரிந்து கொண்டால் வெற்றிக்கு தடை இல்லை என்ற உண்மையை கவிதையில் வெகு சிறப்பாக வடித்துள்ளீர்கள்.

வரும் புத்தாண்டிலும், இதே போல பல தன்னம்பிக்கை கவிதைகளை கொடுக்க வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.//

உண்மைதான்.
அருமையான விஷயங்களை கவிதையாக படைத்து
300 பதிவுகளை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan //

ஒவ்வொரு விடியலும் நமக்குப் புதியதொரு வாய்ப்பைக் கொடுப்பதை புரிந்து கொண்டால் வெற்றிக்கு தடை இல்லை என்ற உண்மையை கவிதையில் வெகு சிறப்பாக வடித்துள்ளீர்கள்.//

தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


கோமதி அரசு //

உண்மைதான்.
அருமையான விஷயங்களை கவிதையாக படைத்து
300 பதிவுகளை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

இரட்டிப்பு வாழ்த்துக்கள் ....... படைப்பிற்கும் ,
புதியதோர் காலப்பக்கத்திற்கும் [ 2013 ] !

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //
இரட்டிப்பு வாழ்த்துக்கள் ....... படைப்பிற்கும் ,
புதியதோர் காலப்பக்கத்திற்கும்

தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment