Monday, March 25, 2013

எது அழகு ?

பூமிக்கு நீர் நதி அழகு 
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

51 comments:

RajalakshmiParamasivam said...

ரமணி சார்,
நலமா?
ஒரு அசத்தலான கவிதையுடன் மீண்டும் வலைத்தளத்திற்கு வருகைப் புரிந்திருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.....

சேக்கனா M. நிஜாம் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரர் ரமணி அவர்களின் கவிதையை வாசித்ததில் மகிழ்ச்சி

தொடர வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் அழகுகளோடு... வருக வருக என்று வாழ்த்துக்கிறேன்...

மிக்க மகிழ்ச்சி சார்...

பூந்தளிர் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ரமணிசார் கவிதையில் வார்த்தைகளே அழகு

vimalanperali said...

மொத்ததில் கவிதை அழகு/

Avargal Unmaigal said...

வலைதளத்திற்கு உங்கள் கவிதையே மிக அழகு. வாழ்க வளமுடன்......

அம்பாளடியாள் said...

எல்லா உயிர்களிற்கும் அன்பு தான் அழகு :)
வாழ்த்துக்கள் ஐயா மேலும் மேலும் சிறப்பான
கவிதை வரிகள் தொடரட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .

மனோ சாமிநாதன் said...

இது போன்ற அசத்தலான கவிதைகள் இனி தங்கு தடையின்றி தொடர இனிய வாழ்த்துக்கள்!!

அருணா செல்வம் said...

அழகான கவிதை இரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

நீண்ட நாட்களுக்கும் பிறகு தங்களின் வருகையும் அழகுதான்.

Unknown said...

தமிழ்மணத்திற்கு தாங்கள் தான் அழகு !

வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...


அழகுக்கு அழகு அதை ஆராதிப்பவன். வாழ்த்துக்கள் ரமணி சார்.

K.s.s.Rajh said...

உங்கள் கவிதையோ மிகவும் அழகு பாஸ்

ramkaran said...

தமிழே அழகு!
அழகு என்ற சொல்லில்
வரும் ”ழ”கரமே அழகு
தமிழைப் புகழ்வதே
தமிழனுக்கு அழகு !

உஷா அன்பரசு said...

கவிதை அழகு! தொடருங்கள். மிக்க நன்றி!

ஸாதிகா said...

எத்தனை வித அழகு.அதனையையும் கவிதை வரிகளில் அழகாக தந்துள்ளீர்கள்.வாழ்த்துகக்ள்.

Unknown said...

இரமணியின் கவிதை அழகு!
இரசித்தலே மனதிற்கு அழகு

ShankarG said...

'எது அழகு' நல்ல கற்பனையின் வெளிப்பாடு. தொடர்ந்து சிறந்த கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Balaji said...

Alazhagana Kavithai

மாதேவி said...

அழகுகள் பல சொல்லி அருமையாக கவிதை படைத்துவிட்டீர்கள்.

கோமதி அரசு said...

பயணம் இனிதாக முடிந்ததா?
இனி தொடர்ந்து கவிதைகள் எதிர்ப்பார்க்கலாம்.
வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு//

அருமையான கவிதை வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

Balaji //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

ShankarG //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் //

தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ramkaran //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.


கே. பி. ஜனா... said...

வருக! வருக! உங்கள் கவிதைக்கு எல்லா வரியுமே அழகு!

reverienreality said...

நலமா?

நீண்ட நாட்களுக்கும் பிறகு...

"எது அழகு ?"

கவிதை தான்...

வாழ்த்துக்கள்....

Yaathoramani.blogspot.com said...

ரெ வெரி //.

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... /

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.





Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
ரசிக்க வைக்கும் அழகுகளோடு... வருக வருக என்று வாழ்த்துக்கிறேன்.//

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ரமணிசார் கவிதையில் வார்த்தைகளே அழகு

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

விமலன் //
.
மொத்ததில் கவிதை அழகு//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

வலைதளத்திற்கு உங்கள் கவிதையே மிக அழகு. வாழ்க வளமுடன்../

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.


Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

எல்லா உயிர்களிற்கும் அன்பு தான் அழகு :)
வாழ்த்துக்கள் ஐயா மேலும் மேலும் சிறப்பான
கவிதை வரிகள் தொடரட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

.

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //\
.
இது போன்ற அசத்தலான கவிதைகள் இனி தங்கு தடையின்றி தொடர இனிய வாழ்த்துக்கள்!!/

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

அழகான கவிதை இரமணி ஐயா.///

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

.
நீண்ட நாட்களுக்கும் பிறகு தங்களின் வருகையும் அழகுதான்.//\

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//\

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தமிழ்மணத்திற்கு தாங்கள் தான் அழகு !//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

அழகுக்கு அழகு அதை ஆராதிப்பவன். வாழ்த்துக்கள் ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //

உங்கள் கவிதையோ மிகவும் அழகு பாஸ்/

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ramkaran //
தமிழே அழகு!
அழகு என்ற சொல்லில்
வரும் ”ழ”கரமே அழகு
தமிழைப் புகழ்வதே
தமிழனுக்கு அழகு !/

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



வெங்கட் நாகராஜ் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வலையில் ஒரு கவிதை. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறப்பான கவிதையைப் படித்த திருப்தி மனதில்.....

தொடரட்டும் பகிர்வுகள்.

ஸ்ரீராம். said...

அழகுகளின் அணிவகுப்பு.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம்.//


தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment