Thursday, November 4, 2021

நம்மவரின் நிகழ்ச்சி..



 இன்று 05/11/2021 வெள்ளிக்கிழமை  காலை   9.00 மணிக்கு மக்கள் தொலை க்காட்சியில்  நம் பதிவுல தோழர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் எழுதிய 'அம்மா நீ வருவாயா?  அன்பை மீண்டும் தருவாயா? எனும் தலைப்பில் (அவர்  எழுதிய  )புத்தகம் பற்றி 'என்னுள் என்நூல்' என்ற தலைப்பில்  பேசுகிறார்.பதிவர்கள்  கேட்டுவிட்டு தங்களின்


கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வோம்..

No comments:

Post a Comment