Monday, March 28, 2022

உண்மைக்கு எதிராக பொங்கியவர்களுக்காக..

 ஆகச் சிறந்த கவிஞனோ கவிதையோ வேண்டியதில்லை..என் இசைக்குத் தகுந்தார்ப்போல வார்த்தைகளை அடுக்கினால் போதும் என இளையராஜா அவர்கள் சொன்னபோது கோபித்துக் கொண்டவர்களுக்காக...


2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இளைஞருக்கு நல்ல குரல்வளம். மிக மிக நன்றாகப் பாடுகிறார் அதுவும் இப்பாடல் பாடுவது கஷ்டம். மிக நன்றாகப் பாடியிருக்கிறார்.

ஒரிஜினலையும் பாடி வெளியிடலாம் என்று தோன்றுகிறது. இளைஞரின் குரலுக்கு வாழ்த்துகள்.

இசைக்குப் பாட்டு எழுதுவது என்பதும் கடினம்தான்.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

இளைஞருக்கு நல்ல குரல் வளம். கற்பனையையும் ரசித்தேன்.

Post a Comment