Friday, December 16, 2016

ஒரு இனிய அரிய வாய்ப்பு




வலைத்தள நண்பர்களுக்கு  இது ஒரு அரிய வாய்ப்பு
இணைய தளம்  குறித்து எளிமையாகவும்
தெளிவாகவும் அறிய இது ஒரு இனிய வாய்ப்பு

கலந்து கொண்டு  நிகழ்வைச்  சிறப்பிப்போம்  வாரீர்
கலந்து கொண்டு இன்னும் நம்மைக்
கூர்மைப்  படுத்திக்  கொள்வோம் வாரீர்

அனுமதி இலவசம்  ஆயினும்
முன் பதிவு அவசியம்

கூடுதல் விவரம் அறிய

http://valarumkavithai.blogspot.com/2016/12/blog-post_16.html


நேரடித் தொடர்பு  அவசியமாயின்  

பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்  
சிலரது எண்கள்

நா.முத்துநிலவன்-9443193293

ராசி.பன்னீர்செல்வன்-7373002837

மு.கீதா-9659247363

மீரா.செல்வக்குமார்-8870394188

இரா.ஜெயலட்சுமி-9842179961

மது.கஸ்தூரிரெங்கன்-9842528585

க.மாலதி-9659584845

முனைவர் மகா.சுந்தர்-9442232678

பொன்.கருப்பையா-9442211096

பேரா.சக்திவேல்-7373000601

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... சந்திப்போம்...

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய செயல் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாளை சந்திப்போம்.

மாதேவி said...

நல்ல முயற்சி வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மிக்க மகிழ்வு நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் – நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய இனிய நல்வாழ்த்துகள்.

//கலந்து கொண்டு இன்னும் நம்மைக்
கூர்மைப் படுத்திக் கொள்வோம் வாரீர்//

ஆஹா ! அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

G.M Balasubramaniam said...

நல்ல வாய்ப்பு சென்று வாருங்கள் வென்று வாருங்கள்

Geetha said...

மிக்க மகிழ்ச்சி சார் .நாளை சந்திப்போம்..

Post a Comment