Wednesday, April 11, 2018

நல்வாழ்த்துக்கள்

      

நமது வலையுலக நண்பர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்
கவிதைப்  போட்டிகள் நடத்திப் பரிசுகளும்
சான்றிதழ்களும்வழங்கிப் பெருமைகொண்ட
இலங்கையை  வாழ்விடமாகக்கொண்ட
கவிஞர் ரூபன் அவர்களால் துவங்கப்பட இருக்கும்
மாதாந்திர தமிழ் இலக்கிய இதழ்
தமிழ் இலக்கிய வானில் தங்கத் தாரகையாய்
மிளிர்ந்திட வேண்டும் என
வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்

வாழ்த்துக்களுடன் ....




4 comments:

வெங்கட் நாகராஜ் said...

கவிஞர் ரூபன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Yarlpavanan said...

தங்கள் ஆசியுடன் திறம்பட வெளிவருமென நம்புகிறேன்.

Post a Comment