கனல் புணர
மனம் குளிர்ந்து
ஒளியாய் உருக்கொள்ளும்
பாக்கியமற்று
காற்றின் அணைப்பில்
மனம் வெறுப்புற்று
மெல்ல மெல்லக் கரையும்
கற்பூரமாய்
உணர்வுப் புணர்வில்
மதிமயங்கி
கவியாக உருவாகும்
பாக்கியமற்று
சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக் கரு
என்றும் போலவே
மாறாது
இன்றும் இப்போதும்
மனம் குளிர்ந்து
ஒளியாய் உருக்கொள்ளும்
பாக்கியமற்று
காற்றின் அணைப்பில்
மனம் வெறுப்புற்று
மெல்ல மெல்லக் கரையும்
கற்பூரமாய்
உணர்வுப் புணர்வில்
மதிமயங்கி
கவியாக உருவாகும்
பாக்கியமற்று
சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக் கரு
என்றும் போலவே
மாறாது
இன்றும் இப்போதும்
4 comments:
நன்று.
குரு என்னமோ சொல்லவ்ரீங்க ஆனால் சிஷ்யனுக்கு அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம்மில்லை
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான
ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய
நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள்,
பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின்
ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக் கரு
அருமை தொடருங்கள்
Post a Comment